தண்ணி பார்ட்டியில்..சண்டையை மறந்த இரண்டு நாயகிகள் …!1
தல நடிகரின் ஆத்தா படத்தில் எந்த வேடம் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள் என்று அப்பட இயக்குனர் லட்சுமிகரமான ராய் நடிகையிடம் கூறினாராம். ஹீரோயின் வேடம் நடிகைக்கு திருப்தியளிக்காததால் வில்லி வேடத்தை தேர்ந்தெடுத்தாராம். நான்தான் இப்படத்தின் நாயகி என நாயகியாக நடித்த மூணுஷா நடிகையை ஏகத்தும் கடுப்பேத்தினார் ராய் நடிகை. இதனால் இருவருக்குள்ளும் பனிப்போர் நிலவி வந்ததாம். இதனை தண்ணி பார்ட்டி ஒன்று முடித்து வைத்திருக்கிறதாம். சமீபத்தில் விருது விழாவுக்காக வெளிநாடு சென்றவர்களில் இந்த இரு நடிகைகளும் அடக்கமாம். [...]










