மீண்டும் ரஜினியை இயக்கப் போகும் மணிரத்னம் …!!
ரஜினியின் புதுப்படத்துக்கான கதை விவாதம் துவங்கியுள்ளது.
ரஜினியின் புதுப்படத்துக்கான கதை விவாதம் துவங்கியுள்ளது.
விஜயின் துப்பாக்கி படம் தீபாவளிப் படங்களில் போட்டியே இல்லாத
சிங்கம் 2 படத்தில் ஹீரோவை அறிமுகப்படுத்தும் பாட்டில் நடிகை
* விஜய் நடித்துள்ள ‘துப்பாக்கி படத்தை இந்தியில் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அக்ஷய்குமார், பரினிதா சோப்ரா நடிக்கும் இப்படத்தை விபுல் ஷா தயாரிக்கிறார். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ளது. * ‘உயர்திரு 420 படத்தில் நடித்த மேக்னா ராஜ் மலையாள படமொன்றில் நடிகை மேக்னாவாகவே நடிக்கிறார். * ‘சூர்ய நகரம் படத்தில் நடிக்கும் மீரா நந்தா மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம் நடிக்கும் ‘லோக்பால் என்ற படத்தில் பத்திரிகை நிருபராக நடிக்கிறார். * நடிகர்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி [...]
* சசி இயக்கும் ‘555 படத்திற்காக கடந்த 4 மாதமாக ஜிம்மே கதியென்று இருக்கும் பரத் சிக்ஸ் பேக் உடற்கட்டு பயிற்சி செய்கிறாராம். வழக்கமான உணவு முறையை கைவிட்டு புரோட்டீன் உணவுக்கு மாறி இருக்கிறாராம். * சூர்யா நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்குகிறார். ஹீரோயினாக நடிக்க சமந்தாவிடம் பேச்சு நடக்கிறது. * ‘துப்பாக்கி படத்தில் குத்துசண்டை வீராங்கனையாக நடிக்கிறார் காஜல் அகர்வால். * இமெயில், கடிதம் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் அளித்து வருகிறாராம் [...]
இன்று கமலுக்கு பிறந்தநாள். அப்படியே அவரது ரசிகர்களுக்கு இந்த
கார்த்தியுடன் லண்டனை சேர்ந்த கவர்ச்சி நடிகை நடிக்கிறார்.வெங்கட்பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி. கார்த்தி ஹீரோ. இப்படத்தின் டெஸ்ட் ஷூட்டை இயக்குனர் நடத்த, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்தார். இது பற்றி பட யூனிட்டார் கூறும்போது,இப்படத்தில் ரிச்சா ஹீரோயினாக நடிக்க மறுத்து வெளியேறியபிறகு ஹன்சிகா கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார். இவர்கூட இயக்குனரின் நீண்ட காத்திருப்புக்கு பிறகுதான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழ் பேசும் ஹீரோயினுக்காக இயக்குனர் காத்திருந்தார். English summary: London actress act with karthi from priyani [...]
போன பிறவியில தபால் ஆபிஸ்ல வேலை பார்த்திருப்பாரோ’ என்று கமல் குறித்து கலாய்ப்பார்கள் கோடம்பாக்கத்தில். அவர் பச்சக் பச்சக் என்று உதட்டில் பஞ்ச் வைப்பதால்தான் இப்படியொரு கமென்ட். படத்துல ஒரே ஷாட்ல வந்துட்டு போற இந்த முத்தக்காட்சி, டேக்கில் பலமுறை ஆவதால் பல நடிகைகளுக்கு உதடு உண்டி வில் மாதிரி ஆகிப்போவதும் உண்டு. இதையெல்லாம் மனதில் வைத்துதான் எந்த நடிகையும் முத்தக்காட்சி என்றால் முணுமுணுக்கிறார்கள். இவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் ஒரு முத்தக்காட்சியில் சிக்கிக் கொண்டார் ஹன்சிகா மோத்வானி. [...]
விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் ரிலீஸ் தேதி நான்கு தினங்கள்
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே டைப் பாசக்கதைகளைகேட்டவர்கள் இந்த கதையை கேட்டால் உள்ளம் பூரித்து உடம்பெல்லாம் சிலிர்ப்பது நிச்சயம். வெளிநாட்டில் பல் மருத்துவராக இருக்கும் அண்ணன் மீது தீராத அன்பு கொண்டவர் நடிகை அனுஷ்கா. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அண்ணனை பார்க்க வெளிநாட்டுக்கு கிளம்பிவிடும் அவர், இந்த முறையும் போய் திரும்பியிருக்கிறார். ஆனால் இந்த ட்ரிப்பில் செம விசேஷம் நிறைந்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். என்னவாம்? தனது அண்ணனுக்கு பெண் பார்த்துவிட்டு அது தொடர்பான சம்மதத்தை பெறதான் [...]
பாலிவுட் இயக்குநர் மதூர் பண்டார்க்கர் மீதான கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். 1999-ம் ஆண்டு பாலிவுட் நடிகை பிரீத்தி ஜெயினை கற்பழித்ததாக மதூர் பண்டார்க்கர் மீது புகார் சுமத்தப்பட்டது. 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை தன்னை 16 முறை கற்பழித்ததாக அவர் புகார் செய்தார். தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக் கூறி அவர் இவ்வாறு உடலுறவு கொண்டதாகவும், பின்னர் ஏமாற்றியதாகவும் அவர் தனது புகாரில் கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து [...]
பருவ நிலை சரியில்லாத காரணத்தால்தான் விஸ்வரூபம் இசை
கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த ‘யோவான்
தல நடிகரின் ஆத்தா படத்தில் எந்த வேடம் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள் என்று அப்பட இயக்குனர் லட்சுமிகரமான ராய் நடிகையிடம் கூறினாராம். ஹீரோயின் வேடம் நடிகைக்கு திருப்தியளிக்காததால் வில்லி வேடத்தை தேர்ந்தெடுத்தாராம். நான்தான் இப்படத்தின் நாயகி என நாயகியாக நடித்த மூணுஷா நடிகையை ஏகத்தும் கடுப்பேத்தினார் ராய் நடிகை. இதனால் இருவருக்குள்ளும் பனிப்போர் நிலவி வந்ததாம். இதனை தண்ணி பார்ட்டி ஒன்று முடித்து வைத்திருக்கிறதாம். சமீபத்தில் விருது விழாவுக்காக வெளிநாடு சென்றவர்களில் இந்த இரு நடிகைகளும் அடக்கமாம். [...]
நடிகர் கார்த்தி நடித்து வெளியான பருத்திவீரன் படத்தின்
ஜப்பான் தொலைக்காட்சி இந்திய அழகியாக தன்னை தேர்வு செய்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நமீதா. புகைப்பட ஆல்பத்தில் இருந்து நமீதா படமொன்றை தேர்வு செய்து ஜப்பானில் உள்ள டோக்கியோ தொலைக்காட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து அழகான பெண்களின் படங்களை தேர்வு செய்து அவர்களை அந்த நாட்டின் அழகியாக இந்த டி.வி. நிறுவனம் அறிவிப்பது உண்டு. அதுபோல் நமீதா படத்தை தேர்வு செய்து இந்திய அழகியாக அறிவித்தது. இதுகுறித்து நமீதா அளித்த பேட்டி வருமாறு:- ஜப்பானிய [...]
விஜய் – காஜல் நடிப்பில் உருவாகியுள்ள துப்பாக்கி படத்துக்கு யு
நடிகர் அஜீத்குமார் இப்போது விஷ்ணு வர்தன் டைரக்ஷனில் ஒரு புதிய
அண்ணி, ஆன்ட்டி கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய நேரத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அனுஷ் நடிகை. இவர் விக்ரம நடிகருடன் தாண்டவமாடிய பிறகு தல நடிகருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் நடிக்கத்தான் தயாரிப்பாளர்களும் நடிகையை அணுகுகிறார்களாம். இதற்கு காரணம் இந்த நடிகர்களுடன் நடித்தால்தான் நடிகையின் வயது முதிர்ச்சி தெரியாது என்பதுதானாம். இதேபோல் நடிகையும் ஒரு பாணியை கடைபிடிக்கப் போகிறாராம். பெரிய கம்பெனி படங்களில் மட்டுமே நடிக்கப் போவதாக முடிவெடுத்துள்ளாராம். ஏனென்றால், பெரிய கம்பெனி என்றால்தான் கேட்ட [...]
தான் நடிக்கிற படத்தில் மனைவி அசிஸ்டென்ட் டைரக்டராக வேலை பார்த்தால் என்னென்னஅவஸ்தைகள் வரும் என்பதை நடிகர் விஷ்ணுவிடம் கேளுங்கள், புட்டு புட்டு வைப்பார். நீர் பறவை படத்தில் இவரது மனைவி ரஜினி உதவி இயக்குனராக தொழில் கற்று வருகிறாராம். அங்குதான் பிரச்சனையே! ஹீரோயின் சுனைனாவை ஒரு காட்சியில் லிப் கிஸ் அடிக்க வேண்டும் விஷ்ணு. இடத்தை விட்டு நகராமல் ரஜினி அங்கேயே நிற்க, பேரவஸ்தை பட்டாராம் ஹீரோ. ஒரு பாடல் முழுக்க கிஸ் கிஸ் மழை பொழிய [...]
தமிழில் தள்ளாட்டம் போட்டாலும் ஆந்திராவில் ஆலவட்டம் போடுற ஒன்றிரண்டுநடிகைகளில் ரிச்சா கங்கோத்ரியும் ஒருவர். சிம்புவுடன் ஒஸ்தியில் அறிமுகமான இவருக்கு கூடவே கை கொடுத்தவர் தனுஷ். இவ்விரு டாப் ஹீரோக்கள் உதவிக்கரம் நீட்டியுமே பட்டத்தின் வாலில் பாறாங்கல்லை கட்டிய மாதிரி உயரவே இல்லை இவரது மார்க்கெட். இந்த நிலையில்தான் ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்தது கிளி. அங்கு ஓரளவுக்கு ஹிட்டுகளை கொடுத்து வந்தவருக்கு சின்ன சந்தோஷம். இவர் நடித்த ‘மெரப்பக்காய்’ என்ற படத்தை தமிழில் ‘முரட்டு சிங்கம்’ என்ற பெயரில் [...]
‘எங்கேயும் காதல்’, ‘மாப்பிள்ளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘வேலாயுதம்’ ஆகிய படங்களில் நடித்தவர் ஹன்சிகா மொத்வானி. இவர், தற்போது சிம்புவுடன் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’, ஆர்யாவுடன் ‘சேட்டை’, சூர்யாவுடன் ‘சிங்கம் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹன்சிகா தனது குடும்ப நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மும்பை சென்றார். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கினார். பாத்ரூமில் குளித்து விட்டு வெளியே வந்தபோது திடீரென்று வழுக்கி விழுந்ததால் உடம்பில் பலத்த [...]
சண்டக்கோழி நடிகர் மில்க் இயக்குனரோட படத்துல நடிக்கபோவதாக
* ‘அரவான்’ படத்தில் நடித்த அர்ச்சனா கவி, ‘பேக் பெஞ்சர்’ படம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார். * ‘விஸ்வரூபம்’ முடித்த கையோடு ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் நடிக்கும் ஆண்டிரியா, மலையாளம், தெலுங்கில் தலா ஒரு படம் நடித்து வருகிறார். * இங்கிலாந்து பாடகி சுசீலா ராமன், தமிழில் ‘விடியும் முன்’ என்ற படம் மூலம் தமிழ் பாடல் பாடி அறிமுகமாகிறார். * ‘புத்தகம்’ படத்தில் ஹீரோ சஞ்சய், கூரியர் ஊழியராக நடிக்கிறார். இதனால், அவரை கூரியர் டெலிவரி [...]
சிறிது காலத்திற்கு முன்னர் கோலிவுட்டில் குத்தாட்டம் போட்ட வாளமீனு நடிகை தற்போது இரண்டு குழந்தைகளின் தாய். தனது குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு காரணமாக நடிகை இப்போதைக்கு சினிமாவுக்கு திரும்ப மாட்டாராம். எனினும், மயிலு நடிகை நடித்து தற்போது ஓடிக்கொண்டிருக்கும் இங்க்லிஷ் படம் போல தன்னைச் சுற்றி கதை அமைந்தால், இவரும் மீண்டும் நடிப்பாராம். திருமணத்துக்கு முன்பே இவரை ஒரு பாடலுக்கு மட்டுமே ஆட வைத்த இயக்குனர்கள், இதற்குமேல் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுப்பார்களா? English summary: Actress [...]
நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் இடையே புதுசாக உருவாகியிருக்கும் நெருக்கம் மேலும் இறுக்கமாகி வருகிறது. நயன்தாரா சென்னையில் இருந்தால், தினமும் அதிகாலை 7 மணிக்கே போய், அவரை சந்தித்து விடுகிறார், ஆர்யா. அதன்பிறகே இருவரும் குளித்து முடித்துவிட்டு, படப்பிடிப்புக்கு புறப்படுகிறார்கள்! English summary: Arya call nayanthara morning 7o clk .
அம்மா சென்டிமென்ட் என்றால் சினிமாவில் ஒர்க் அவுட் ஆகும்
ரம்யமான நம்பீச நடிகை கேரளத்தில் இருந்து வந்து தமிழில் சில படங்களில் நடித்ததோடு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துபோக, வேறு மொழிகளிலும் சான்ஸ் தேடி போகாமல் கட்டுக்கோப்பாக வைத்திருந்த தனது உடலை கவனிக்காமல் விட்டுவிட்டார். அதனால் உடலில் சதை போட்டு பெருத்துவிட்டார். இந்த நிலையில் தற்போது இவர் நடித்த மூன்றெழுத்து சாப்பாட்டை தலைப்பாக கொண்ட படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுக்கவே, சூட்டோடு சூடாக சில படங்களை கைப்பற்றி விடவேண்டும் என்பதற்காக இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு [...]
நேற்று முன் தினம் மும்பையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நடிகை பிதுஷி தாஷ் பர்டே யார் தெரியுமா… இயக்குனர் கவுதம் மேன்னின் சூப்பர் ஹிட் படமான ‘வேட்டையாடு விளையாடு’ வில் பிரகாஷ் ராஜின் செல்ல மகளாக நடித்தவர். வேட்டையாடு, விளையாடு’ கதையில் நடந்தது போலவே பிதுஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதை மிகுந்த வேதனையுடன் கவுதம் நினைவு கூர்கிறார். ‘2006 மிஸ் சென்னை என்ற தகவலுடன் பிதுஷியின் ஆல்பம் ஒன்று என்னை வந்து சேர்ந்ததும், ஒரு நொடியில் [...]
பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், பாலிவுட்டில் புகுந்துள்ளவருமான மீரா தனது நாயைக் காணவில்லை என்று லாகூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளாராம். நாய் காணாமல் போவதாக மீரா புகார் கொடுப்பது இது முதல் முறையல்ல, 2வது முறையாகும். முதலில் தனது நாய் காணாமல் போய் விட்டதாக மும்பை போலீஸிடம் கண்ணீரும் கம்பலையுமாக புகார் கொடுத்தார். இப்போது தனது சொந்த ஊரான லாகூரில் வைத்து ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய் ஷெர்டில் காணவில்லை என்று ஒரு புகார் கொடுத்துள்ளாராம். அவரது சார்பில் தம்பி [...]
நடனம் ஆட மறுத்து ஒப்புக்கொண்ட படத்திலிருந்து விலகுவதாக கூறுவது கேலிகூத்து என்றார் காஜல் அகர்வால். இது பற்றி அவர் கூறியதாவது: மீடியாக்களிலிருந்து நான் ஒதுங்கி இருப்பதாக நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல. இப்போதுதான் இந்தி மற்றும் தமிழ் படங்களின் ஷூட்டிங் முடித்துக்கொடுத்தேன். அடுத்து தெலுங்கில் ரவி தேஜாவுடன் ‘சார் வச்சாரு, ஜூனியர் என்டிஆருடன் ‘ பாட்ஷா, ராம்சரணுடன் ‘நாயக் ஆகிய படங்களில் நடிக்கிறேன். இதற்கிடையில் என்னை பற்றி வதந்தி பரப்புகிறார்கள். சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் நடனம் ஆட முடியாது [...]
‘அரசியல்வாதிகளுக்கும் கூட ட்யூஷன் எடுக்கப்படும்’ என்று அமீரும் சீமானும் போட்டி போட்டுக் கொண்டு போர்டு வைக்கலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு பாலிடீஷியன்சை மிஞ்சிய பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் இருவரும். சமீபத்தில் இயக்குனர் சங்க செயலாளர் பதவியிலிருந்து அமீர் விலகியதற்கு காரணமே அவருக்கு சில உதவி இயக்குனர்கள் கொடுத்த கடுமையான டார்ச்சர்தான். இந்த உ.இ க்களில் முக்கியமானவர்கள் அத்தனை பேரும் சீமானின் அன்பு தம்பிகள். ஆனால் சமீபத்தில் நடந்த ‘தேன்கூடு’ திரைப்பட விழாவுக்கு வந்திருந்த அமீர், சீமானை அப்படியே கட்டிப்பிடித்து [...]
மறைந்த கவர்ச்சி நடிகையை மையமாக வைத்து மலையாளத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படத்தில் சனா நடிகை நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் ஒரு காட்சியில் டூ பீஸ் உடையில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் சொன்னாராம். இதை கேட்டு ஷாக் ஆகாத நடிகை, சம்பளத்தை ஏத்திக் கொடுத்தா நடிக்கிறேன்று கூலாக பதில் சொன்னாராம். இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் அப்படியொரு காட்சியே நம்ம படத்துக்கு வேணாம்னு இயக்குனரிடம் சொல்லிட்டாராம். இதையடுத்து அந்த காட்சி கைவிடப்பட்டதாம். English summary: Director [...]
* சசிகுமார் நடித்துள்ள ‘சுந்தரபாண்டியன் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. யாஷ் ஹீரோவாக நடிக்க குரு தேஷ்பாண்டே இயக்குகிறார். * விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ராணா, சமீபத்தில் சில முக்கிய காட்சிகளில் நடித்தார். இதையடுத்து செல்வராகவன் படமொன்றிலும் இவர் நடிக்கிறார். * கிரீஸ் நாட்டில் கர்ப்பிணியாக இருக்கும் தனது அக்கா மேக்னாவுக்கு உதவியாக இருக்க சமீரா ரெட்டி விரைவில் கிரீஸ் செல்கிறார். நவம்பர் மாதம் டெலிவரி முடிந்தபிறகு இந்த [...]
ஆர்யாவுடன் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிக்க அஞ்சலி தயக்கம் காட்டினார். இயக்குனரின் நீண்ட சமாதான முயற்சிக்கு பின்பே அக்காட்சியில் அவர் நடித்தார். இந்தியில் டெல்லி பெல்லி படத்தில் இம்ரான் கான், பூர்ணா ஜெகன்நாதன் நடித்த லிப் டு லிப் முத்தக் காட்சி இடம்பெற்றது. இந்த படத்தின் ரீமேக்தான் சேட்டை. கண்ணன் இயக்குகிறார். இதில் இம்ரான் கான் வேடத்தில் ஆர்யா, பூர்ணா வேடத்தில் அஞ்சலி நடிக்கின்றனர். இந்தி படத்தை போல் தமிழிலும் முத்தக் காட்சி இடம்பெறும் [...]
நடிகர் விஜய் நடிக்கும் துப்பாக்கி படம் பல்வேறு தடைகளைத் தாண்டி
சூர்யா நடிப்பில் உருவான “மாற்றான்” திரைப்படம் வெளியாகி இரண்டு
தவள தண்ணிக்கு இழுக்குது. வாத்து வம்புக்கிழுக்குது கதைதான்
நடிகை ரீமா சென் கர்ப்பமாகியுள்ளார். மார்ச் மாதம் அவருக்கு குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தேதி குறித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ரீமாவுக்கும் அவரது காதலர் ஷிவ் கரணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வந்துவிட்டார் ரீமா. தமிழில் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறையில் நடித்து வந்தார். இந்தியில் அவர் நடித்த கேங்ஸ் ஆப் வஸீபூர் -2 பெரும் பாராட்டை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். இப்போது அவர் 5 [...]
ஆந்திராவில் வெற்றி பெற்ற பவருடு என்ற தெலுங்கு படத்தை, ஓ என்ற
விரல் வித்தை நடிகரின் இரண்டு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் கல் நடிகை, அப்படத்தை விட்டு வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாமல் தவித்து வருகிறாராம். விரல் வித்தை நடிகர் தன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு வேறு படத்தில் நடிக்க போகுமாறு நடிகையிடம் நேரிடையாகவே கண்டிஷன் போட்டுவிட்டாராம். ‘கொல வெறி’ நாயகன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமான நடிகை தற்போது அந்த படத்தில் நடிக்க முடியாமல் தவித்து வருகிறாராம். இதனால் ‘கொல வெறி’ நாயகன் விரல் வித்தை நடிகர் மீது [...]
தமனம், ரெட்டி, கஜல், ஹன்ஸ் போன்ற மும்பை நடிகைகள் தமிழ் படங்களில் நடிக்கும்போது, அவர்களும், உதவியாளர்களும் மும்பையில் இருந்து சென்னை வந்து போக விமான டிக்கெட், சென்னையில் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டல் வசதி, சாப்பாடு செலவு ஆகியவற்றை பட அதிபர்களே கவனித்துக் கொள்கிறார்கள். இப்போது அந்த நடிகைகளின் உதவியாளர்கள் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி விட்டார்கள். உதவியாளர்களுக்கு மட்டும் தினமும் ரூ.15 ஆயிரம் சம்பளம் கேட்கிறார்கள். இதனால் கொதித்துப் போய் இருக்கிறார்கள், பட அதிபர்கள்! English summary: [...]
`நயன’ நடிகை ஒரு தெலுங்கு பட விழாவுக்கு `பளிச்’ உடையில் சென்றார். விழா அரங்கில் அனைத்து கண்களும் அவரையே நோக்கின. மேடையில் பேசிய அந்த வயதான பெரிய பட அதிபர், “என் பேரனுடன் ஜோடியாக நடிக்கும் `நயன’த்தை பார்த்தால், எனக்கே ஆசை வருகிறது” என்றாராம். அதைக்கேட்டு `நயன’ நடிகை மட்டுமல்ல, அரங்கமே குலுங்கியதாம்! English summary: Old producer desire from naya actress .
பிரபல பின்னணி பாடகி சின்மயிக்கு `செக்ஸ்’ தொல்லை கொடுத்ததாக, சென்னையில் மத்திய அரசு என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தாயாருடன் வந்தார் பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி, கடந்த 18-ந்தேதி தனது தாயார் பத்மாசினியுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து இரண்டு புகார் மனுக்களை கொடுத்தார். பின்னர் அவர் தான் கொடுத்த புகார் மனுக்கள் தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- [...]
* புதுமுகங்கள் நடித்துள்ள ‘கள்ள துப்பாக்கி படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி தணிக்கை குழுவினர் சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதையடுத்து மறுஆய்வு கமிட்டிக்கு படத்தை திரையிட உள்ளார் தயாரிப்பாளர் ரவிதேவன். * அலெக்ஸ் பாண்டியன் படத்தின் இறுதிகட்ட இசை கோர்ப்பை கேட்ட கார்த்தி, இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நீண்டதொரு பாராட்டு எஸ்எம்எஸ் அனுப்பினாராம். இதை டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். * கடந்த வாரம் ரிலீஸ் ஆன [...]
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு என்கிற சிலம்பரசன், தற்பொழுது போடா போடி, வாலு , வேட்டை மன்னன் என்று வரிசையை படங்களை வைத்துக் கொண்டு படு பிஸியாக நடித்துகொண்டு இருக்கிறார். சமீபத்தில் வெளியான போடா போடி படத்தின் பாடல்கள் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கின்றன. “லவ் பண்ணலாமா வேணாமா பாடல் இப்பொழுது எல்லா பார்டிகளிலும் போடப்படும் பாடலாக உள்ளது “. மாற்றான் , துப்பாக்கி படங்களின் பாடல்களை விட அதிகம் விற்றுள்ளன, காரணம், எல்லாம் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் [...]
ரஜினிக்கு கதை சொன்னது நிஜமா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இதுபற்றி அவர் கூறியதாவது: ரஜினியை சந்தித்து கதை சொன்னதாக கிசுகிசு வருகிறது. அவரிடம் எந்த கதையும் சொல்லவில்லை. அவரை இயக்கும் வாய்ப்பு வந்தால் ஏற்பேன். இப்போதைக்கு என் கைவசம் கதை எதுவும் தயாராக இல்லை. வேலை இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறேன். விரைவில் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுத தொடங்குவேன். ‘மாற்றான் படத்தை பற்றி கலப்படமான விமர்சனம் வந்திருக்கிறது. சிலர் பாராட்டி இருக்கிறார்கள். சிலர் தலையில் [...]
வேலு நாயக்கருக்கு 25 வயதாகி விட்டது… கமல்ஹாசனுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்த நாயன் படத்தின் நாயகன்தான் இந்த வேலு நாயக்கர். நாயகன் படம் வெளியாகி 25 வருடங்களை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, அப்படத்தின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்: நல்ல சினிமாவிற்கு தடைகள் நிறையவும் ஆதரவு கொஞ்சமும் இருக்கத்தான் செய்கிறது. எங்களின் கூட்டு முயற்சியின் வெற்றிக்கு வயது இருபத்தி ஐந்து என்று கூறியுள்ள கமல் சகாக்கள் [...]
பரதேசியான படத்தின் இரண்டு எழுத்து இயக்குனர் தற்போது இயக்கியிருக்கும் படம் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தப் படத்தை துவங்கப் போகிறாராம். இதற்காக இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் கதையை ரெடி பண்ண முடிவு செய்திருக்கிறாராம். அப்படத்தில், இளைய திலகத்தின் மகனையும், நவரச நாயகனின் மகனையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம். இனிமேல் பெரிய ஹீரோக்களை வைத்து படமெடுக்கப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறாராம். தன்னுடைய அடுத்தடுத்தப் படங்களில் புதுமுகங்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களை நடிக்க வைக்கப் போவதாகவும் நெருக்கமானவர்களிடம் கூறி [...]
நான் சைவத்துக்கு மாறிட்டேன் என்பதுபோலத்தான் நடிகைகள் சினிமாவில் கவர்ச்சி காட்டமாட்டேன் என்பதும். முதல் படத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் நடிகைகள் வெற்றிக்குப் பின்னர் கொடுக்கும் பேட்டிகளுக்கு அளவே இருக்காது. ஆனால் இத்தனைப் படங்கள் நடித்த பின்னர் இப்போது கவர்ச்சியாக நடிக்க தயக்கம் காட்டுகிறாராம் நயன்தாரா. இரண்டரை கோடி சம்பளம் நோ டர்ட்டி பிச்சரின் தமிழ் பதிப்பில் நடிப்பதற்காக நயன்தாராவிற்கு பேசப்பட்ட சம்பளம் இரண்டரை கோடியாம். தெலுங்கிலும் நயனிற்கு இருக்கும் வரவேற்பை பார்த்தே படத்தயாரிப்பாளர்கள் இந்த சம்பளத்தை தர [...]
நயன்தாராவும், ஆர்யாவும் திடீர் நெருக்கமாகியுள்ளனர். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு பரவியுள்ளது. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். முதலில் அவருடன் நடிக்க நயன்தாரா மறுத்தார். இயக்குனர், மானேஜர்களை அனுப்பி பேச வைத்து தன்னுடன் நடிக்க சம்மதிக்க வைத்தார். படப்பிடிப்பில் ஆர்யாவின் கலகலப்பான பேச்சும், நடத்தைகளும் நயன்தாராவுக்கு பிடித்தது. இருவரும் நட்பாகி விட்டனர். அதன் பிறகு பிரபுதேவாவுடன் திருமண ஏற்பாடு நடந்ததால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். இருவர் நட்பிலும் தடங்கள் ஏற்பட்டது. நீண்ட நாட்கள் [...]
இந்திப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த நட்சத்திர ஜோடி சயீப் அலிகான்- கரீனா கபூர் திருமணம் சமீபத்தில் மும்பையில் நடந்தது. அந்த திருமணம் உலக அளவில் பிரபலமாகி உள்ளது. இந்நிலையில் இந்த ஜோடிகள் பெயரில் இரண்டு வெள்ளாடுகள் பக்ரீத் பண்டிகையையொட்டி டெல்லி ஜும்மா மசூதி பஜாரில் ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. உத்தரபிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட இரண்டு வெள்ளாடுகளுக்கு சயீப் அலிகான், கரீனாகபூர் என்று பெயரிட்டு இதன் உரிமையாளர் இத்ரிஸ் வளர்த்து வருகிறார். தற்போது 5 அடி [...]
முதல் படமான ஜிஸ்ம் 2 ஊத்திக் கொண்டாலும் கூட சன்னி லியோன் மீதான கிரேஸ் போகவில்லை நம்மூர் தயாரிப்பாளர்கள் மத்தியில். தற்போது அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக 5 கோடி ரூபாய் சம்பளம் அவருக்கு பேசப்பட்டுள்ளது. கனடாவில் போர்ன் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சன்னி லியோன். ஜிஸ்ம் 2 படத்தில் நடித்து பாலிவுட் திரை உலகில் காலடி வைத்தார்.முதல் படம் ஊத்திக் கொண்டது. இருந்தாலும் சன்னிக்கு சுக்கிர திசைதான் போலிருக்கிறது. அலும்ப்ரா [...]
இயக்குனர் புரி ஜெகன்நாத் அலுவலகத்தை தெலங்கானா ஆதரவாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இப்போராட்டம் நடந்தபோது ஸ்ரேயா நடித்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. அங்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷூட்டிங்கை நிறுத்தும்படி கூறியதுடன் தெலங்கானாவுக்கு ஆதரவாக கோஷம்போடும்படி ஸ்ரேயாவை வற்புறுத்தினார்கள். இதற்கு ஸ்ரேயா மறுப்பு தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பிரபல இயக்குனர் புரி [...]
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர்வு தீர்ப்பாயத்தில், `நுகர்வோர்
நம் தமிழக மக்களுக்கு நான்கு ஐந்து சாய்ஸ் வைத்துகொண்டு அதில்
வீட்டுக் கதவை தட்டி வாய்ப்பு தருவார்கள் என்று காத்திருந்து ஏமாந்துவிட்டேன் என்கிறார் நடிகை விஜயலட்சுமி. இதுபற்றி விஜயலட்சுமி கூறியது: ‘சென்னை 28’ படத்தில் என்னை வெங்கட் பிரபு அறிமுகப்படுத்தியபோது சினிமாவை பற்றி அதிகம் தெரியாமல் இருந்துவிட்டேன். படம் வெற்றி பெற்று பெரிய வரவேற்பு பெற்றபோதும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. நடிப்பில் எனக்கு ஆர்வம் இருந்தபோதும், என் வீட்டு கதவை தட்டி யாராவது வாய்ப்பு தரட்டும்; நடிக்கலாம் என்று இருந்துவிட்டேன். அது என்னை ஏமாற்றிவிட்டது. இதெல்லாம் நான் [...]
* அமீர் இயக்க, ஜெயம் ரவி நடிக்கும் ‘ஆதிபகவன்’ படத்துக்கு ஒரு இந்தி பாடல் படமாக்கப்பட்டது. இதில் பாலிவுட் நடிகை நீத்து சிங் நடனம் ஆடி இருக்கிறார். * அறிமுக இயக்குனர் சினேகாவின் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் ஆடியோ விழாவில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி, திறமைசாலிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்பளிக்கப்பட உள்ளது. * இப்போதைய படங்களில் குத்துப்பாடல்கள் இடம்பெறுவது நல்ல மாற்றம். வரவேற்கத்தக்கது [...]
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்த குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்தார். ‘இயற்கை’, ‘வர்ணஜாலம்’, ‘மீசை மாதவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமார சாமியை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் ‘லக்கி’ என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார். இதில் யாஷ், திவ்யா நடித்தனர். இதையடுத்து ‘சுவீட்டி நானா ஜோடி’ படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிப்புக்கு திரும்பி உள்ளார். விஜயலட்சுமி [...]
சிம்பு நடித்த போடா போடி, வாலு ஆகிய இரு படங்களும் ரிலீசுக்கு
சசி இயக்கத்தில், பரத் நடித்து வரும் படம் “555 இப்படத்தில் சில
தான் பெற்ற மகளுக்கே கணவராக நடித்துள்ளார் ஒரு கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர். அவரை மோசடி வழக்கில் ஜெய்ப்பூர் போலீஸார் கைது செய்து தூக்கியுள்ளனர். கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் பி.பி.ஸ்ரீனிவாஸ். இவர் தும்கூர் மாவட்டம் துருவகரே பகுதியைச் சேர்ந்தவர். கன்னடத்தில் சில படங்களைத் தயாரித்துள்ளார். முஸ்ஸஞ்சய கெலத்தி என்ற படத்தைத் தயாரித்து அதில் நடித்தும் உள்ளார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலனி ஸ்ரீனிவாஸ். இவர் வேறு யாரும் இல்லை, ஸ்ரீனிவாஸ் பெற்றெடுத்த சொந்த மகள் [...]
பார்க்க பளிச் பளீரென மின்னும் ரிதமிகாதான், கோலிவுட்டுக்கு புதிதாக வந்து சேர்ந்துள்ள இளம் நடிகை முதலில் ரிதமிகா ஒரு மாடல் அழகி. அதன் பின்னர்தான் அவர் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தாராம். மாடலிங் அனுபவம், ரிதமிகாவுக்கு சினிமாத்துறையின் ரிதம் குறித்த நிறைய அறிவைக் கொடுக்க உதவியுள்ளதாம். தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ரிதமிகா, இப்போது தமிழுக்கும் காலடி எடுத்து வைத்துள்ளார். அவர் நடித்து வரும் முதல் படத்தின் பெயர் லண்டனில் மாப்பிள்ளை. தமிழில் ரிதமிகா முதலில் ஜோடி சேர்ந்துள்ள [...]
தமிழ் சினிமாவுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. இந்த ஆண்டு
ஏற்கனவே பஞ்ச் ஹீரோ, காட் ஹீரோவ தன் படங்கள்ல டயலாக் பேசி
‘சாரி டீச்சர்’ என்ற படம் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. தமிழ் பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆர்யாமேன், நாயகனாகவும் காவ்யா சிங் நாயகியாகவும் நடிக்கின்றனர். கல்லூரி பேராசிரியை மேல் காதல் வயப்பட்டு, அவளை அடைய துடிக்கும் மாணவன் கதையே இப்படம். ஸ்ரீசத்யா இயக்கியுள்ளார். இதில் ஆசிரியை கேரக்டரில் வரும் காவ்யாசிங் ஆபாசமாக நடித்துள்ளார். மாணவன், ஆசிரியையும் நெருக்கமான காட்சிகளும் படத்தில் உள்ளன. இப்படத்துக்கு முதலில் ‘ஐ லவ் யூ டீச்சர்’ என பெயரிட்டு இருந்தார். [...]
மதம் மாறாத கரீனாவை சயீப் அலிகான் திருமணம் செய்தது முஸ்லிம் மத சட்டப்படி செல்லாது என்று இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் அறிவித்துள்ளது. முதல் மனைவி அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்த சயீப் அலிகான், நடிகை கரீனா கபூரை 5 ஆண்டுகள் காதலித்தார். சில தினங்களுக்கு முன்புதான் இருவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. கரீனா கபூர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். சயீப் அலிகான் முஸ்லிம். ஆனால் இந்து முறைப்படி கரீனாவுக்கு தாலி கட்டிதான் சயீப் திருமணம் [...]
நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மாரடைப்பால் நேற்று காலமானார். ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்த அவருக்கு வயது 68. நடிகை த்ரிஷாவின் தாய் உமாவும் தந்தை கிருஷ்ணனும் நீண்ட காலமாக பிரிந்து வசிக்கின்றனர். ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஓட்டலில் மேனேஜராக இருந்த கிருஷ்ணன், மகளின் இமேஜ் பாதிக்குமே என்பதற்காகவே ஹைதராபாதுக்குப் போய்விட்டார். ஆழ்வார்பேட்டையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்தார் த்ரிஷா. த்ரிஷாவும் அவரது அம்மா உமாவும் எவ்வளவோ முறை அழைத்தும் [...]
ஏ,ஆர்.ரஹ்மானை வீழ்த்திட்டு அந்த இடத்தை பிடிப்பேன் என்று ஒரு அறிமுகஇசையமைப்பாளர் கூறினால் அதை திமிரு என்பீர்களோ, தன்னம்பிக்கை என்பீர்களோ தெரியாது. ஆனால் சொன்னவர் இம்மானுவேல் சதீஷ் என்ற புது இசையமைப்பாளர். அவர் இசையமைத்த படம் ‘நீங்காத எண்ணம்’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தி.நகர் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ கலைராஜன் வந்திருந்தார். அவரே கூறிய அதிர்ச்சி தகவல்தான் இந்த ரஹ்மான் விவகாரம். இமானுவேலும் இவரும் நண்பர்கள். அதிமுக கொள்கை விளக்க பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறாராம் இம்மானுவேல். அந்த [...]
கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் திரைப்பட
ஹாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ்க்கு இந்திய உணவை ருசிக்க வேண்டும் என்று சமீபகாலமாக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதாம். இந்திய உணவின் சுவையும் மணமும் உலக அளவில் புகழ் பெற்றவை. இட்லி சாம்பார் என்றாலும் சரி அசைவ உணவுகள் என்றாலும் சரி அதன் சுவைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஹெண்டிரிக்ஸ்சும் இந்திய உணவின் சுவைக்கு அடிமையாகிவிட்டார் போல. இந்திய உணவுகள் மீது சமீப காலமாக அதிக ஆர்வம் ஏற்பட்டு வருகிறதாம் அவருக்கு. இங்கிலாந்தைச் சேர்ந்தவரான இவர் [...]
சிம்புவின் போடா போடி சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் முதல் படம்.
என்னைப் பற்றி ஐந்து பேர் கொண்ட ஒரு குழு அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் டிவிட்டர், பேஸ்புக் மூலம் பிரசாரம் செய்து வருகிறது. மேலும் என்னை ஒரு குறிப்பிட்ட கட்சியில் சேருமாறும் அவர்கள் மிரட்டி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபல பாடகி சின்மயி சென்னை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். நான் ஒரு சமூக சேவகி இதுதொடர்பாக தனது தாயாருடன் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து அவர் தனது புகாரைக் கொடுத்தார். அதில் பிரபல [...]
‘எங்கேயும் எப்போதும்’ அனன்யா பைனான்சியர் ஆஞ்நேயலுவுடன்
ஒரே படத்தை 500 தியேட்டர்களில் வெளியிடுகிறார்களே, இது
ஷகிலாவே அரசியலுக்கு வர ஆசைப்படும்போது நமீதாவுக்கு இருக்காதா? ‘அது பற்றி இப்பசொல்ல மாட்டேன். ஆனால் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வேன்’ என்கிறார் நமீதா. அவரை எந்த கட்சியில் சேரச் சொல்லலாம் என்று பகடை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள் அவரது சகாக்கள் சிலர். ஆனால் ‘கதராடை கட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு’ என்று நமீதா புளகாங்கிதப் படுவதாக வரும் தகவல்கள் சத்யமூர்த்தி பவனை எட்டுச்சா என்பதுதான் டவுட்! நமீதா உருவ பொம்மையை எரிக்கணும்னு ஆசைப்படுற எதிர்கட்சிகளுக்கு இப்பவே ஒரு வேண்டுகோள். [...]
பிரமாண்டங்களுக்கு முதலில் பேசப்படும் பெயர் தயாரிப்பாளர்
தூத்துக்குடியில் பலத்த மழை பெய்த காரணத்தால் விமானம் தரையிறங்கவில்லை. இதனால் அந்த விமானத்தில் ஏறி சென்னை செல்லவிருந்த நடிகர் சூர்யா மற்றும் நடிகை அனுஷ்கா ஆகியோர் விமான பயணத்தை ரத்து செய்து விட்டு காரிலேயே சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி பக்கம் முகாமிட்டிருந்தனர் சூர்யாவும், அனுஷ்காவும். நேற்று மாலை 4.50 மணிக்கு சென்னையிலிருந்து ஒரு தனியார் விமானம் தூத்துக்குடிக்கு வந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக ரன்வேயில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால் [...]
எந்த படத்தில் நடித்தாலும் அதில் தனது வேடம் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஆன்ட்ரியா. அந்த வகையில், விஸ்வரூபம் படத்தில் முத்தக்காட்சி, கவர்ச்சி என்று அமர்க்களப்படுத்தியிருக்கிறாராம். அதையடுத்து இப்போது என்றென்றும் புன்னகை படத்தில் மாடல் அழகியாக நடிக்கிறார். மாடல் என்றால் சாதாரண மாடல் இல்லையாம். நிர்வாணமாக போஸ் கொடுக்கும் அதிரடி மாடல் அழகியாம். ஆனால் இதுபற்றி அவரிடம் கேட்டால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று மறைக்கிறார். மேலும் எனது கேரக்டர் பற்றி இப்போதே நான் சொல்லிவிட்டால் [...]
விமல், அருந்ததி இருவரும் இணைந்து தற்போது நடித்து வரும் படம் கூத்து. இதன் படப்பிடிப்பு கேரளாவிலுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதனால் மாதக்கணக்கில் பாரஸ்ட் ஏரியாவில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இரவு நேரங்கள் ஆகி விட்டால், ஆல்ஹகால் அருந்தி விட்டு ஹாயாக சுற்றித்திரிகிறாராம் விமல். அப்போது அருந்ததியிடம் பலமுறை சில்மிஷங்களில் ஈடுபட்டாராம். ஆரம்பத்தில் செல்போனில் கசமுசா சில்மிஷங்களை அள்ளிவிட்டவர், பின்னர் அவரை ஹோட்டல் அறைக்கு சென்றும் சந்தித்து நேரடி சில்மிஷங்களில் இறங்கியிருக்கிறார். [...]
கரண் ஜோடியாக வடிவுடையான் இயக்கும் படத்தில் வித்யாபாலன்
* பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமாகும் கும்கி படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. * ஆர்யா, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் சேட்டை பட ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. * இசையமைப்பாளர் அனிரூத், சமீபத்தில் தனது பிறந்த நாளை குடும்பத்தினர், நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். * காமெடி நிறைந்த முழுநீள கமர்ஷியல் படத்தில் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் அமீர். English summary: Today cinema gossips .
கரீனா கபூர், சயீப் அலிகான் திருமணம் மும்பையில் நேற்று நடந்தது. இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமண சான்றிதழில் சயீப் அலிகான் தனது ஒரிஜினல் பெயரான சஜீத் என எழுதி கையெழுத்திட்டார். கரீனா கபூர் அதே பெயரில் கையெழுத்திட்டார். திருமண சடங்கில் நெருங்கிய நடிகர், நடிகைகள் மற்றும் உறவினர்கள் 80 பேர் மட்டுமே பங்கேற்றனர். சயீப் அலிகானின் முதல் மனைவி அம்ரிதாசிங் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை திருமணத்தையொட்டி முன்தினம் இரவு சயீப்அலிகான் [...]
நமிதாவின் அழகை பதம் பார்த்த பிரபல எழுத்தாளர் ..! புதிய பரபரப்புத் தகவல்
எழுத்தாளர் சாருநிவேதிதா வாயை திறந்தாலே வராத வம்பெல்லாம் கூடி நின்றுகும்மியடிக்கும். இந்த லட்சணத்தில் அவரிடம் போய், ‘நமீதா ஐப்பான் சேனல்காரர்களால் இந்தியாவின் பியூட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே?’ என்று கேள்வி கேட்டால் என்னாகும்? அவர் சொல்லியிருக்கும் பதிலை படித்தால் நமீதா மான நஷ்ட வழக்கே போட்டுவிடுவார். ‘தாய்லாந்தில் ‘மங்கீஸ் ஐலண்ட்’ என்று ஒரு குட்டித்தீவு இருக்கிறது. பொதுவாக கடல் சார்ந்த இடங்களில் குரங்குகளை காண்பது அரிது. ஆனால் அந்த தீவில் குரங்குகள் நிறைய இருக்கும். எனவே அந்த தீவு மக்களுக்கு [...]