Tag: "nayanthara stills"

post thumbnail

மீண்டும் நீச்சல் உடையில் நயன்தாரா …!!

தெலுங்குப் படமான லவ் ஸ்டோரியில் மீண்டும் நீச்சலுடையில் நடிக்கிறாராம் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதலை முறித்துக் கொண்ட பிறகு நயன்தாராவுக்கு நிறைய படங்கள் குவிகின்றன. ராணாவுடன் நடித்த ‘கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்’ படம் நாளை ரிலீசாகிறது. சென்னையிலும் இந்தப் படம் வெளியாகிறது. தமிழில் அஜீத், ஆர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் தயாராகும் ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறார்நயன்தாரா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நாகார்ஜுனா நடிக்கிறார். இந்தப் படத்தில் [...]

post thumbnail

நயன் ஸ்ரேயா டேட் ..! சிங்கம் 2 வில் அஞ்சலி போட்ட குத்தாட்டம்…!!

சிங்கம் 2 படத்தில் ஹீரோவை அறிமுகப்படுத்தும் பாட்டில் நடிகை

post thumbnail

அதிகாலை 7 மணிக்கு “நயன ” நடிகை வீட்டுக் கதவைத் தட்டும் “ஆர்யா “….!

நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் இடையே புதுசாக உருவாகியிருக்கும் நெருக்கம் மேலும் இறுக்கமாகி வருகிறது. நயன்தாரா சென்னையில் இருந்தால், தினமும் அதிகாலை 7 மணிக்கே போய், அவரை சந்தித்து விடுகிறார், ஆர்யா. அதன்பிறகே இருவரும் குளித்து முடித்துவிட்டு, படப்பிடிப்புக்கு புறப்படுகிறார்கள்! English summary: Arya call nayanthara morning 7o clk .

post thumbnail

“நயன ” நடிகை மீது ஆசை கொண்ட வயதான பட அதிபர் ..!!

`நயன’ நடிகை ஒரு தெலுங்கு பட விழாவுக்கு `பளிச்’ உடையில் சென்றார். விழா அரங்கில் அனைத்து கண்களும் அவரையே நோக்கின. மேடையில் பேசிய அந்த வயதான பெரிய பட அதிபர், “என் பேரனுடன் ஜோடியாக நடிக்கும் `நயன’த்தை பார்த்தால், எனக்கே ஆசை வருகிறது” என்றாராம். அதைக்கேட்டு `நயன’ நடிகை மட்டுமல்ல, அரங்கமே குலுங்கியதாம்! English summary: Old producer desire from naya actress .

post thumbnail

கவர்ச்சிக்கு முழுக்கு போட்ட நயன்தாரா…!

நான் சைவத்துக்கு மாறிட்டேன் என்பதுபோலத்தான் நடிகைகள் சினிமாவில் கவர்ச்சி காட்டமாட்டேன் என்பதும். முதல் படத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் நடிகைகள் வெற்றிக்குப் பின்னர் கொடுக்கும் பேட்டிகளுக்கு அளவே இருக்காது. ஆனால் இத்தனைப் படங்கள் நடித்த பின்னர் இப்போது கவர்ச்சியாக நடிக்க தயக்கம் காட்டுகிறாராம் நயன்தாரா. இரண்டரை கோடி சம்பளம் நோ டர்ட்டி பிச்சரின் தமிழ் பதிப்பில் நடிப்பதற்காக நயன்தாராவிற்கு பேசப்பட்ட சம்பளம் இரண்டரை கோடியாம். தெலுங்கிலும் நயனிற்கு இருக்கும் வரவேற்பை பார்த்தே படத்தயாரிப்பாளர்கள் இந்த சம்பளத்தை தர [...]

post thumbnail

மேக்கப் ரூமில் அதிக நேரம் செலவளிக்கும் நயன், ஆர்யா..! முனுமுனுக்கும் படக்குழு ..!

நயன்தாராவும், ஆர்யாவும் திடீர் நெருக்கமாகியுள்ளனர். இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு பரவியுள்ளது. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். முதலில் அவருடன் நடிக்க நயன்தாரா மறுத்தார். இயக்குனர், மானேஜர்களை அனுப்பி பேச வைத்து தன்னுடன் நடிக்க சம்மதிக்க வைத்தார். படப்பிடிப்பில் ஆர்யாவின் கலகலப்பான பேச்சும், நடத்தைகளும் நயன்தாராவுக்கு பிடித்தது. இருவரும் நட்பாகி விட்டனர். அதன் பிறகு பிரபுதேவாவுடன் திருமண ஏற்பாடு நடந்ததால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். இருவர் நட்பிலும் தடங்கள் ஏற்பட்டது. நீண்ட நாட்கள் [...]

post thumbnail

எந்த நடிகை புடவையில் அழகு ..? ரசிகர்களின் ரசனை …!!

இந்தியாவின் பாரம்பரிய உடை புடவை ஆனால் சினிமா நடிகைகள்

post thumbnail

காதல் தோல்விகளை மறக்க செய்த மருந்து..!நயன் ஓபன் டாக் ..!

சோகத்தை மறக்க சினிமாவும் எனது குடும்பமும்தான் எனக்கு பெரும்

post thumbnail

அஜித் எடுத்த… ’12 ‘ நேர ரிஸ்க் …!!

கிட்டத்தட்ட ஒரு புதிய நடிகர் எப்படியெல்லாம் தன்னை நிலைநிறுத்திக்

post thumbnail

அஜித் – விஷ்ணுவர்த்தன் படம் பற்றிய புதிய தகவல்கள் …?

அஜீத் நடிக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்து, விஷ்ணுவர்தன் டைரக்டு

post thumbnail

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு …!!

தற்கொலை செய்து இறந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘டர்டி பிக்சர்’ என்ற பெயரில் இந்தியில் தயாரானது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். மிலன் ருத்ரியா இயக்கினார். ஏக்தா கபூர் தயாரித்தார். இப்படம் கடந்த டிசம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ. 18 கோடி செலவில் எடுக்கப்பட்டு ரூ. 117 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. இதில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. ‘டர்டி பிக்சர்’ படத்தை தமிழ், [...]

post thumbnail

“தல” நடிகர் ரசிகர்களுக்கு வழங்கும் தீபாவளி விருந்து …?

தல நடிகர் தலைப்பு வைக்கமால் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின்

post thumbnail

நயன்தாரா ‘காதலால் ‘ தூக்கத்தை தொலைத்த ஜெய் …!!

நடிகை நயன்தாராவால் சுப்பிரமணியபுரம் ஹீரோ ஜெய் தூக்கமில்லாமல்

post thumbnail

எஸ் .எம் .எஸ் மூலம் வளரும் “நயன ” காதல் …!!

மாஸ்டர் பாதியில் பிய்த்துக் கொண்டு போனதால் பழைய காதல் ஜோடி மீண்டும் நல விசா‌‌ரிப்புகளை தொடங்கியிருக்கிறது. நே‌ரில் பார்த்து ஹாய், ஹலோ சொன்னவர்கள் தங்களின் தொடர்பை எஸ்எம்எஸ் வழியாக வளர்த்து வருகிறார்கள். காதல் தோல்வியில் இருப்பவரை தேற்றுகிறேன் பேர்வழி என்று நெருங்கப் பார்க்கும் சில ஒட்டுண்ணிகளை விரட்ட இந்த எஸ்எம்எஸ் சைதான் பயன்படுத்துகிறாராம் நயனம். English summary: nayan improve love from sms .

post thumbnail

நயன்தாராவின் இன்றைய பரிதாப நிலை ..?

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் முன்பெல்லாம் கலகலவென்று பேசும் நயன்தாரா தற்போது இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருக்கிறாராம். நயன்தாரா முன்பெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் நடிகர், நடிகைகள் முதல் லைட் பாய் வரை அனைவருடனும் தான் ஒரு ஹீரோயின் அதுவும் முன்னணி ஹீரோயின் என்ற கர்வமே இல்லாமல் கலகலப்பாக பேசுவார். ஆனால் தற்போது பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததையடுத்து இரண்டாவது அத்தியாயத்தை துவங்கியுள்ளார் நயன். காதலுக்கு முன்பு செட்டில் கலகலப்பாக இருந்த நயன் தற்போது யாருடனும் பேசாமல் இருக்கும் [...]

post thumbnail

நித்தியின் மாய வலையில் சிக்குவாரா நயன்தாரா …? புதிய பரபரப்புத் தகவல் …!

ராகசுதா, ரஞ்சிதா, யுவராணி, கௌசல்யா வரிசையில் அடுத்து வரப்போவது ‘பரபரப்பு புகழ்’ நயன்தாராவாம்! நித்தியானந்தாவை பற்றிய சர்ச்சைகளை நிறையவே கேள்விப்பட்டவர் தான் நயன்தாரா. ஆனாலும், தற்போது மன நிம்மதியின்றி தவிக்கும் நயன்தாராவை எப்படியும் மடத்துக்கு கொண்டுவந்து விடலாம் என நினைக்கிறார்கள் நித்தியின் அடிவருடிகள். வழக்குகள், பத்திரிக்கைகளின் தாக்குதல்கள், இந்து அமைப்புகளின் எதிர்ப்புகள் எல்லாமே நித்தியானந்தாவுக்கு சிக்கலாக அமைந்தாலும், ஒருவிதத்தில் அவை அனைத்துமே அவருக்கு செலவே இல்லாத பிரசித்தியை கொடுப்பதை யாரும் மறுக்க முடியாது. கார்ப்பரேட் சாமியார்களுக்கு அவசியமானதே [...]

post thumbnail

அஜித் ,நாகார்ஜுனாவுடன் நயன்தாரா …!

நடிகை நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். நாகார்ஜுனா,

post thumbnail

மீண்டும் ‘காதல் ‘ நம்பிக்கையில் நயன்தாரா ….!

சிம்பு, பிரபுதேவா ஆகியோருடனான காதல் தோல்வியில் முடிந்த பின்னரும் காதல் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். எனக்கென்று ஒருவர் பிறந்திருக்கிறார் கடவுள் அவரை எனக்கு கொடுப்பார் என்றும் கூறியுள்ளார் நயன்தாரா. நயன்தாராவுக்கும் காதல் கிசுகிசுவிற்கும் பஞ்சமே இருக்காது. சிம்பு உடன் கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா திடீரென்று அவருடனான காதலை முறித்துக்கொண்டார். பின்னர் பிரபுதேவா உடன் காதல் உறுதியாகி திருமணம் வரை சென்றது. பிரபு தேவாவின் பெயரை தன் கையில் பச்சைக் குத்திக் கொண்டார். அவருக்காக மதம் [...]

post thumbnail

நயன்தாராவுக்கு பொருத்தமான ஜோடி யாரு ..? இமான் அண்ணாச்சியா..!!

சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியின் மூலம் எல்லோரிடமும் கேள்வி கேட்டு கலாய்க்கும் இமான் அண்ணாச்சியிடம் சின்னத்திரையில் சிறந்த ஜட்ஜ் யார் என்று கேட்டதற்கு நமீதாக்கா என்று பதில் கூறியுள்ளார். அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் தொடங்கிய பயணம், மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி பின்னர் ஆதவன் தொலைக்காட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்று மக்களை சந்தித்து கலாய்த்து வந்தார். நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பினைப் பார்த்து சன் டிவியில் காலை 11 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றனர். இதனால் ப்ரைம் டைமில் [...]

post thumbnail

‘நயன ‘ நடிகையின் குறையாத மவுசு ..!

வயதான நாயகிகளை திரை உலகம் ஓரம் கட்டுகிறது. இளம் நடிகைகளின் ஆடை குறைப்பிலும், கவர்ச்சியிலும் அவர்களால் தாக்குப்பிடிக்கவும் முடியவில்லை. இதில் நயன நடிகை மட்டும் விதிவிலக்காய் உள்ளார். காதலித்து திருமணம் வரை போய் தற்போது தோல்வியில் திரும்பி அவரை திரையுலகினர் நான், நீ என போட்டி போட்டு தங்கள் படங்களில் நடிக்க வரவேற்கின்றனர். இதனால் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிகிறது. English summary: Nayan actress very busy from film industry [...]

post thumbnail

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் …!

நயன்தாரா, அனுஷ்கா ஆகிய இருவரும்

post thumbnail

ஆந்திரா – தமிழ் நாட்டில் விழி பிதுங்கும் ‘நயன்தாரா’ கிரேஸ் ….!

ஐம்பது ப்ளஸ் அஞ்சுகளில் இருக்கிறார் நாகார்ஜுனா. இவருக்கு இவர் பையனே போட்டி என்கிற அளவுக்கு ஆந்திராவில் சூப்பர் ஸ்டார்களாக இருக்கிறார்கள் இருவரும். இந்த நேரத்தில் நாகார்ஜுனாவின் ஒரு அறிவிப்பு நயன்தாராவை குளிர வைத்திருக்கிறது. அதேநேரத்தில் இந்த அறிவிப்பு சில இளம் ஹீரோக்களை அலற வைத்திருக்கிறது என்பதும் தவிர்க்க முடியாத செய்தி. வேறொன்றுமில்லை, என்னுடைய பிறந்த நாள் அறிவிப்பு இதுதான் என்று கூறிய நாகார்ஜுனா தனது அடுத்த படத்தின் ஹீரோயின் நயன்தாரா என்று கூறியிருக்கிறார். எவ்வளவுதான் கான்ட்ரவர்ஸி வந்தாலும் [...]

post thumbnail

‘கடலில் ‘ குதிக்க நயன்தாரா மறுப்பு …!

மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பழைய நடிகர் கார்த்திக் மகன் கவுதம் நாயகனாக நடிக்கிறார். பழைய நடிகை ராதா மகள் துளசி நாயகியாக நடிக்கிறார்.அர்ஜுன், அரவிந்தசாமி போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு ராமேஸ்வரம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் அர்ஜுன் ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகினர். மணிரத்னம் படம் என்பதால் அவர் சம்மதிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் தீவிர ஆலோசனைக்கு பிறகு நயன்தாரா மறுத்து [...]

post thumbnail

அஜித் ஸ்லிம்…அசந்து போன நயன்தாரா …!

பில்லா-2வை அடுத்து, விஷ்ணுவர்தன்

post thumbnail

இழுத்தடித்த ‘டர்ட்டி ‘ நாயகி ..இழுத்தனைத்துக் கொண்ட நயன் …!

வித்யாபாலனுக்கு வந்த வாய்ப்பு தற்போது நயன்தாராவுக்கு கைமாறிவிட்டது. பாலிவுட்டில் ‘தி டர்ட்டி பிக்சர்Õ படத்தில் கிளாமராக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் வித்யா பாலன். இவரை மலையாளத்தில் உருவாகவுள்ள ‘அறிவால் சுட்டிக்க நட்சத்திரம் என்ற படத்தில் ஹீரோயினாக தேர்வு செய்தார் இயக்குனர் அமல் நீரத். மம்மூட்டி, பிருத்விராஜ் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ‘உருமி படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிய சங்கர் ராமகிருஷ்ணன், இப்படத்துக்கும் ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார். இப்படத்தில் வித்யாபாலனுக்கு பதிலாக தற்போது நயன்தாராவை நடிக்க கேட்டிருக்கிறார் இயக்குனர். அவருக்கும் ஓகே சொல்லி [...]

post thumbnail

மீண்டும் இணைந்த பிரபுதேவா …!

நயன்தாராவை பிரிந்த பிரபு தேவா மனைவியுடன் மீண்டும் இணைந்தார். கோலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வந்தது நட்சத்திர ஜோடி பிரபுதேவா, நயன்தாரா. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததையடுத்து மனைவி ரமலத்தை சட்டப்படி விவாகரத்து செய்தார் பிரபுதேவா. இந்நிலையில் நயன்தாரா , பிரபு தேவா இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்க வந்துவிட்டார். நயன்தாராவை பிரிந்த பிரபுதேவா தனது குழந்தைகளுடன் மீண்டும் பாசமழை பொழியத் தொடங்கினார். சமீபத்தில் தனது மகன் [...]

post thumbnail

சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக நடந்த ‘மாற்றான் ‘ இசை வெளியீடு …!

10000 தமிழ் ரசிகர்கள் முன்னிலையில் மாற்றான் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சிங்கப்பூரில் நடந்தது.

post thumbnail

சிம்பு – நயன்தாரா ‘பேண்ட் ‘ கட்டி மனக்கசப்புகளை பகிரிந்து கொண்டனர் ..!!

காதலர்களாக இருந்து பிரிந்த சிம்பு – நயன்தாரா, இப்போது நண்பர்களாக மீண்டும் இணைந்தனர். நண்பர்கள் தினத்தையொட்டி இருவரும் பிரெண்ட்ஷிப் பேண்ட் கட்டிக்கொண்டனர். சில வருடங்களுக்கு முன் சிம்பு, நயன்தாரா காதலர்களாக இருந்தனர். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து பிரபு தேவாவுடன் நயன்தாரா காதல் வயப்பட்டார். திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு அவர்கள் உறவு சென்றது. இதற்கிடையில் பிரபு தேவா தனது குழந்தைகள் மீது பாசமாக இருந்தார். இது நயனுக்கு பிடிக்கவில்லை. இன்னும் சில பிரச்னைகளும் குறுக்கிட்டதால் இருவரும் பிரிந்தனர். [...]

post thumbnail

அஜித் படத்துக்கு 3 நாள் லீவு போட்டு பரபரப்பை ஏற்ப்படுத்திய நயன்தாரா ..?

ஷூட்டிங்குக்கு திடீரென கட் அடித்த நயன்தாரா, கேரளா பறந்துவிட்டார். பிரபுதேவாவுடன் காதல் முறிந்ததும் சினிமாவில் முழு வீச்சில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. மீண்டும் நடிக்க வருவாரா என இண்டஸ்ட்ரி காத்திருந்தபோது, ரீ என்ட்ரி ஆனதால் நயன் கால்ஷீட் பெற தயாரிப்பாளர்கள் இடையே போட்டி ஏற்பட்டது. தமிழில் அஜீத் படம், ஃபாக்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்யா நடிக்கும் படம், தெலுங்கில் நாகார்ஜுனா, ராணா, கோபிசந்த் ஆகியோருடன் தலா ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். அஜீத்துடன் [...]

post thumbnail

‘பசுபதி’யுடனா அலறிய நயன்தாரா ….?

உள்ளூர்ல வேணும்னா ஏகாம்பரமா இருக்கலாம். ஆனால் அசலூரை பொறுத்தவரை பல ஹீரோக்கள் உளுத்துப் போன பம்பரம்தான்! இது புரியாத கன்னட மலையாள ஹீரோக்கள் தாறுமாறாக சம்பளம் கேட்பதாக மூக்கு சிந்திக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். சமீபத்தில் மோகன் என்ற புதுமுக இயக்குனர் மம்முட்டியிடம் கதை சொல்லி தமிழில் நடிக்க கால்ஷீட் கேட்டார். ஒரு கோடி சம்பளம். கேரள வெளியீட்டு உரிமையை அடிஷனலாக தர வேண்டும் என்று சுத்தியலை தலையில் போடாத குறையாக விரட்டிவிட்டாராம் அவர். இவரை நம்பி நயன்தாராவிடம் [...]

post thumbnail

‘அஜித்’ = ஆர்யா + ராணா + அதுல் குல்கர்னி + நயன்தாரா + டாப்சி ..!

அஜீத் – விஷ்ணுவர்தன் இணையும் படத்தில்

post thumbnail

நயன்தாரா – த்ரிஷா நட்ப்பு..! பிரபுதேவாவின் வாய்ப்பைப் பெற்ற ஸ்ருதி..!!

நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்கு திரையுலகில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவர். (பிளாஷ்பேக் போல சொல்வதென்றால்) ஒரு ஆரேழு வருஷத்துக்கு முன்னாடி த்ரிஷாவை வைத்து தெலுங்கில் பிரபுதேவா எடுத்த படம் செம ஹிட். அந்த படத்தை தமிழில் ‘உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் த்ரிஷாவையே வைத்து எடுத்த போதும் ஹிட்டோ ஹிட். (நிகழ்காலத்துக்கு வருவோம்)பல வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா அந்த படத்தை இந்தியில் எடுக்கிறார். த்ரிஷாவும், பிரபுதேவாவும் அவ்வப்போது பார்ட்டிகளிலும் ஒன்றாக கலந்துகொண்டு நட்பு பாராட்டிக்கொண்டே இருந்ததால் [...]

post thumbnail

அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ் அறிவிப்பு …?

அஜித்குமார் நடித்துள்ள பில்லா-2 படம்

post thumbnail

த்ரிஷாவின் பாய் பிரண்ட் நயன்தாராவின் பிடியில் ..!! புதிய பரபரப்புத் தகவல்

நயன்தாரா-த்ரிஷா இடையேயான சண்டை தமிழ்சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் அறிந்த ஒன்று. ஏன் சண்டை என்ன பிரச்சினை என்ற கேள்விக்கே இடம் கொடுக்காமல் வரிசையாக பல நடிகர்கள் காரணமாக சொல்லப்பட்டாலும் இருவரும் அதை ஒப்புக்கொண்டதில்லை. ஜென்ம விரோதியாக பாவிக்கப்பட்டு ரசிகர்கள் மனதில் எதிரெதிராகவே வைக்கப்பட்டிருந்த இருவரும் திடீரென நண்பர்களாக மாறியது தான் ஹைலைட். ஒரு பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் கட்டித்தழுவி அன்பு பரிமாறிக்கொண்டனர். இப்போது நண்பர்களாக இருக்கும் இருவரும் கூடிய விரைவில் பிரிந்துவிடுவார்கள் என்கிறது [...]

post thumbnail

அஜித்துடன் நடிக்க அதிரடியான சம்பளம் கேட்க்கும் அரவிந்த்சாமி..!!

கோலிவுட்டில் அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சாமி சம்பளமாக ரூ. 2 கோடி கேட்டுள்ளார். அரவிந்த் சாமியிடம் விஷ்ணுவர்தன் கதை சொல்லியிருக்கின்றார். கதையை கேட்ட உடன் திருப்தியடைந்த அரவிந்த் சாமி சம்மதமும் சொல்லியிருக்கின்றார். இந்நிலையில் அரவிந்த் சாமியின் சம்பளம் தான் விஷ்ணுவை மயக்கமடைய வைத்திருக்கிறது.ரூ. 2 கோடி கேட்டுள்ளார் அரவிந்த் சாமி. இதை விஷ்ணுவர்த்தன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் சொல்லியிருக்கிறார். உடனே அரவிந்த்சாமிக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி ஒப்பந்தம் செய்து, [...]

post thumbnail

‘ராணா – நயன்தாரா’ வின் ஓங்காரம் …!!

தெலுங்கில் ‘VEDAM’ என்ற படத்தின் மூலம் அனைத்து தென்னந்திய திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தவர் க்ரிஷ். அதே படத்தினை தமிழில் வானம் என்னும் பெயரில் சிம்பு, அனுஷ்கா, பரத் அனைவரும் நடித்தார்கள். அப்படம் தமிழிலும் வரவேற்பு பெற்றது. க்ரிஷ் தனது படத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ராணா, நயன்தாரா இருவரும் இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். தெலுங்கில் ‘KRISHNAM VANDAE JAGADHGURUM’ என்று தலைப்பிட்டு இருக்கிறார். தெலுங்கு, தமிழ் என இரு திரையுலகிலும் தனது படத்திற்கு ஏற்கன்வே [...]

post thumbnail

பிரபல நடிகைகள் சாமியார்களின் வலையில் சிக்குவது ஏன் ..?

போலிச்சாமியார்கள், பிரம்மச்சரியம் பேசியபடி நடிகைகளுடன் கட்டிலைப் பகிர்ந்து கொள்ளும் ஆன்மீகவாதிகள் பற்றியெல்லாம் தொடர்ந்து செய்தி வந்தாலும், ஏனோ நடிகைகளும் ஆன்மீகமும் அதிக நெருக்கம் காட்டி வருகின்றன சரி அது அவர்கள் பாடு… பிரபல நடிகைகள் ஸ்ரேயாவும் தனுஸ்ரீ தத்தாவும் இப்போது ஆன்மீகத்தில் ஏகத்துக்கும் மூழ்கிவிட்டார்கள்.இருவரும் தற்போது அதிகமாக காணப்படும் இடம் கோவையில் உள்ள ஒரு தியான மையம். ஸ்ரேயா ரொம்ப நாட்களாகவே இந்த தியான மையத்துக்கு வந்து தங்குகிறார். மன அமைதிக்காக இங்கே வருவதாகவும் திரையுலகை தாண்டிய [...]

post thumbnail

பார்ட்டியில் த்ரிஷா – நயன்தாரா கட்டியணைத்து முத்த மழை…!!

நயன்தாரா, திரிஷா இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்தது. ஒருவரின் படவாய்ப்பை இன்னொருவர் தட்டிபறித்த வண்ணம் இருந்தனர். குருவி படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர். கடைசி நேரத்தில் நயன்தாராவை நீக்கி விட்டு திரிஷாவை சேர்த்தனர். சத்யம் படத்தில் விஷாலுடன் நடிக்க திரிஷாவுக்கு வந்த வாய்ப்பு நயன்தாரா கைக்கு மாறியது. தெலுங்கிலும் படங்களில் நடிக்க இருவரிடமும் போட்டி நிலவியது. சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தூதுவர் ஆவதற்கும் இருவரும் மோதிக் கொண்டனர். சினிமா விழாக்களிலும் [...]

post thumbnail

அஜித் ரசிகர்களுக்கு இதுவரை தெரியாத ரகசியம் ..?

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன், ஆர்யா, டாப்ஸி நடிக்கும் படம் சத்தமில்லாமல் வளர்ந்து வருகிறது. அஜீத் ரசிகர்களுக்கு அப்படம் பற்றிய தகவல்கள் ஸ்பெஷல் நியூஸ். தமிழ்த் திரை ரசிகர்களுக்கு அப்படத்தின் உதவி இயக்குனர் யார் என்பதும் ஸ்பெஷல் நியூஸ்! அவர் வேறு யாரு நம்ம நயன் தான். இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதுவும், நடிப்பதற்கு முக்கியத்துவம் என்பதை விட உதவி இயக்குனர் வேலைக்கே முக்கியத்துவம் அளிக்கிறாராம். இயக்குனர் விஷ்ணுவர்தன் வந்தால் எழுந்து நிற்பது, CLAP [...]

post thumbnail

நயன்தாராவின் 6 வது விரல் பலி கொடுக்கப்பட்டதா ..? புதிய பரபரப்புத் தகவல் ..

பெண்களுக்கு இடது கையில் ஆறு விரல் இருந்தால் அவர்கள்தான் இந்த உலகத்தின்மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என்கிறது ஜோதிடம். அப்படி கோடியில் ஒருவருக்குதான் அமையும் என்று மேலும் பீலா விடுகிறது அந்த ஆராய்ச்சி. அப்படி ஒரு அதிர்ஷ்டக்காரியாக பிறந்தவர்தான் நயன்தாராவும். நடிக்க வருவதற்கு முந்தைய வாரம் வரைக்கும் இந்த விரலை பொத்தி பொத்தி பொக்கிஷமாக கருதி வந்த நயன்தாரா, தனது புகழ் வெளிச்சத்துக்கு முதல் நரபலி கொடுத்தது அந்த அழகான அதிர்ஷ்ட விரலைதான். ஒரு வேளை அது இன்னும் அவரது [...]

post thumbnail

நயன்தாராவை பிரிய காரணமாக இருந்தது எது ..? பிரபுதேவா..!!

நயன்தாராவுடன் காதல் முறிவு ஏற்பட்டது ஏன் என்பதற்கு முதல்முறையாக பதில் அளித்தார் பிரபு தேவா. பிரபு தேவா, நயன் தாரா காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். இதனால் பிரபு தேவா, அவரது மனைவி ரமலத் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றனர். இதையடுத்து நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டார் பிரபுதேவா. இதற்காக படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட நயன்தாரா, கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார். இருவரும் ஜோடியாக கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். இந்நிலையில் பிரபுதேவா போக்கில் திடீர் மாற்றம் [...]

post thumbnail

அஜித் படபிடிப்பில் ரசிகர்கள் கூட்டம்: காவல் துறையினர் கட்டுபடுதினர்

அஜீத் குமார் நடிப்பில் பில்லா-2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அஜீத் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார். விஷ்ணுவர்த்தன் இயக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்து வருகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் அஜீத்தை காண அப்பகுதியில் பெருந்திரலாக கூடினர். மேலும் வாகனங்கள் மற்றும் சுவர்களில் ஏறியதால் பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து ரசிகர்களை கட்டுப்படுத்தினர். மும்பையில் நடக்கவிருந்த [...]

post thumbnail

நடிகைகளின் பெயரில் உருவாகி உள்ள உணவு வகைகளின் பட்டியல் :இதோ ..!!

குஷ்புவுக்கு இட்டிலி என்றால் இட்டிலி

post thumbnail

நயன்தாராவின் படம் “ட்ராப்”..!!டைரக்டரின் பிராந்தியால் வந்த வினை..!!

டைரக்டர் ஜாதகத்துல தொழில் ஸ்தானத்தை மட்டும் பள்ளம் தோண்டி பார்க்காத குறையாக ஆராய்ந்துதான் கால்ஷீட் கொடுக்கிறார்கள் முன்னணி நட்சத்திரங்கள். நாம நடிச்ச படம் நடுவுல நின்னுட்டா, அவமானம் நமக்கும்தானே என்கிற பேரச்சம்தான் இதற்கு காரணம். அப்படியிருந்தும் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்த தெலுங்கு படம் ஒன்று டிராப்! தமிழில் தேவதையை கண்டேன், மலைக்கோட்டை போன்ற சில வெற்றிப்படங்களை இயக்கியிருக்கும் டைரக்டர் பூபதி பாண்டியனின் படம்தான் இது. இப்படத்தில் தெலுங்கு ஹீரோ கோபிசந்துடன் ஜோடி சேர்ந்திருந்தார் நயன்தாரா. படப்பிடிப்பு தொடங்கி [...]

post thumbnail

துப்பட்டாவால் பிரபுதேவாவை மறைத்த நயன்தாரா…?

நயன்தாரா தன் கையில் உள்ள பிரபுதேவாவின் பெயரை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டிருக்கிறார். நயன்தாராவும், பிரபுதோவாவும் உருகி, உருகி காதலித்தனர். கடைசியில் பார்த்தால் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றுவிட்டனர். காதலித்த காலத்தில் பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா தனது இடது கையில் பச்சை குத்தினார். காதல் முறிந்த பிறகும் அவர் அந்த பச்சையை இன்னும் அழிக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது கையில் உள்ள பச்சையை அழிக்க வெளிநாடு சென்றார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று நயன் தெரிவித்தார். [...]

post thumbnail

நயன்தாராவை மறந்து விட்டேன்:பிரபுதேவா பரபரப்பான பேட்டி!!

நயன்தாரா, பிரபுதேவா காதல் முறிந்து பிரிந்துள்ளனர். திருமணத்துக்கு தயாரான நிலையில் காதலை இருவரும் துண்டித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபுதேவாவை மணப்பதற்காகவே நயன்தாரா யாகம் வேள்விகள் செய்து இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தனது காதலுக்கும் அன்புக்கும் மரியாதை இல்லாமல் போனதால் விலகியதாக நயன்தாரா குற்றம் சாட்டினார். பழைய வலிகளில் இருந்து மீண்டு வருவதாகவும் இனி முழு கவனமும் [...]

post thumbnail

நயன்தாராவின் ஜோடியுடன் இணைந்த பாவனா !!

சுதீப் நடிக்கும் கன்னட படம் “பச்சன்’. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதையடுத்து படவேலைகளை மளமளவென்று தொடங்கின. இந்நிலையில் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் நயன்தாராவுக்கு பிரச்னை ஏற்பட்டது. எனவே படத்திலிருந்து வெளியேறினார் நயன்தாரா. திடீரென்று நயன்தாரா வெளியேறியதால் ஷூட்டிங் தொடங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ஹீரோயினாக பாவனா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழில் அஜித் படத்திற்கு நயன்தாரா தனது கால்ஷீட் கொடுத்திருப்பதால் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதனால்தான் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது. [...]

post thumbnail

நயன்தாராவை பாராட்டிய “ஸ்ரீப்ரியா ” ஏன் ?

நயன்தாரா சீதாவாக நடித்து வெளிவந்த `ராமராஜ்யம்’ படத்தை ஸ்ரீப்ரியா பார்த்தார். படத்தில் நயன்தாராவின் தோற்றமும், நடிப்பும் ஸ்ரீப்ரியாவை கவர்ந்தன. நயன்தாராவிடம் போனிலாவது தனது பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் என்று ஸ்ரீப்ரியா ஆசைப்பட்டார். நடிகர்-டைரக்டர் மனோபாலாவிடம், “நயன்தாராவுடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா?” என்று கேட்டார். மனோபாலா, நயன்தாராவுடன் தொடர்பு கொண்டு, ஸ்ரீப்ரியாவின் பாராட்டுகளை தெரிவித்தார். அவரிடம் ஸ்ரீப்ரியாவின் செல்போன் எண்களை கேட்டு வாங்கிய நயன்தாரா, உடனே அந்த எண்களில் தொடர்பு கொண்டு, ஸ்ரீப்ரியாவுடன் பேசினார். “சீதா வேடத்துக்கு [...]

post thumbnail

“பச்சை” குத்திக் கொண்ட நடிகைகளின் பட்டியல்: படங்கள் இணைப்பு

“பச்சை” குத்திக் கொண்ட நடிகைகளின் பட்டியல்: குஷ்பு ,நமீதா,த்ரிஷா ,மம்தா ,ஸ்ருதி,வரலட்சுமி நயன்தாரா ….? English summary: Tattoos punch actress photos.

post thumbnail

அஜித்துக்கு கிடைத்த வெற்றி சிம்பு&மணிக்கு கிடைக்கவில்லை!!

மயில் நொண்டினாலும் நாட்டியம். குயில் இருமினாலும் பாட்டு. இந்த கோடம்பாக்ககொள்கையில் மணிரத்னமும் மாட்டியதுதான் ஆச்சர்யம். இன்றைய சூழலில் நயன்தாரா படத்திலிருந்தால் அதற்கு தனியாக ஒரு விளம்பர வேல்யூ இருப்பதை புரிந்தே வைத்திருக்கிறார்கள் சிலர். அதற்காக நடக்கும் போட்டியில் அஜீத்துக்கு கிடைத்த வெற்றி, நயன்தாராவின் முன்னாள் ‘ஹாட் டிஸ்க்’கான சிம்புவுக்கு கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் மணிரத்னமும் தனது ‘கடல்’ படத்தில் நடிக்க நயனை அழைத்தாராம். அது சின்ன கேரக்டர் என்பதால் நயன்தாராவின் பதில் மணி ரசிக்கக்கூடியதாக இல்லையாம். English [...]

post thumbnail

அஜித்தின் அடுத்தபடத்தின் கதை மற்றும் ரிலீஸ் தேதி வெளியானது!!புதிய தகவல்

மங்காத்தா’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை

post thumbnail

பிரபுதேவா பச்சையை எப்படி அழிப்பது நயன்தாரா யோசனை!!வீடியோ இணைப்பு…

நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்தி வைத்துள்ளார். காதல் வயப்பட்டபோது குத்திய பச்சையை தற்போது அழிக்க முயன்று வருகிறார். பச்சையை அழிப்பது சாதாரணமான காரியம் அல்ல. குத்தப்பட்ட பச்சை லேசர் முறையில் எப்படி அழிக்கப்படுகிறது என்பது தொடர்பான வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.இச் செயன்முறை கட்டம் கட்டமாக 6-10 தடவைகள் செய்தால் தானாம் பச்சையை முழுமையாக அழிக்க முடியுமாம். வேதனையும் அதிகமாக தான் இருக்குமாம். அம்மணிக்கு தேவையா இது… ஆகவே நண்பர்களே, பச்சை குத்த முன் சிறிது [...]

post thumbnail

நயன்தாராவை அழைத்த மணிரத்னம்?

மணிரத்னம் இயக்கி வரும் ‘கடல்’ படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் ஹீரோவாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். கடலோர காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் கெளதம் மீனவர் வேடத்தில் நடிக்கிறார். கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்து யூனிட்டே பாராட்டுகிறதாம். கடலோரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரன் ஒன்றுக்கு மணிரத்னம், நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். அதற்காக நயன் தாராவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம் மணிரத்னம். தற்போது [...]

post thumbnail

நயன்தாரா -ஆர்யா “கிசு கிசு ” எகிறிய மார்க்கெட்!!புதிய பரபரப்புத் தகவல்

ஆர்யா – நயன் பற்றிய கிசுகிசு தான் தற்போதைய தமிழ் திரையுலகின் ஹாட் டாக். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்னுமோர் செய்தி தற்போது உலா வருகிறது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி புதிதாக படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் நாயகனாக நடிக்க ஆர்யாவிடம் பேசி வருகிறார்கள். இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க இருக்கிறார். ‘சேட்டை’, ‘இரண்டாம் உலகம்’, அஜீத்துடன் ஆர்யா நடிக்கும் இயக்குனர் விஷ்ணுவர்தன் படம் என அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்தவுடன் தான் [...]

post thumbnail

நயன்தாரா-ஆர்யா பற்றி சிம்புவின் சூடான பேட்டி!!

”ஆஹா… திரும்ப சேட்டையை ஆரம்பிச்சுட் டீங்களா?’

post thumbnail

கர்ப்பிணியாக நடிக்க போட்டி ..களத்தில் நயன், அஞ்சலி,ஸ்னேகா,அனுஷ்கா!!

‘தி டர்ட்டி பிக்சர்’ படத்திற்கு வித்யா பாலனிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில் வெளியான படம் ‘கஹானி’. ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தில் கவர்ச்சி குளியலில் நனைந்தவர், ‘கஹானி’ படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக நடிப்பில் அடுத்த கட்டத்தை தொட்டிருந்தார். ‘கஹானி’ திரைப்படம் இந்தி திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது. அப்படத்தினை விரைவில் தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். ‘அஞ்சாதே’, ‘மாப்பிள்ளை’, ‘நான் அவன் இல்லை’ போன்ற படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் பு‌ரொடக்ஷன்ஸ் இப்படத்தை தமிழில் ரீ-மேக் [...]

post thumbnail

சிம்புவே என் முதல் காதல் குரு..நயன்தாரா பேசிய வீடியோ!!

சிம்புவே எனது முதல் காதலன் நயன்தாரா ! வீடியோவில் பேச்சு .. English summary: simbu was my first lover nayanthara interview video.

post thumbnail

நயன்தாராவை எப்படி கையாள வேண்டும்?.. ஆர்யாவுக்கு அட்வைஸ் கொடுத்தது யார் ?

வரவர கல்யாண பத்திரிகையை புரட்டினால் கூட அதிலும் ஆர்யா-நயன்தாரா காதல் செய்தி இடம் பெற்றிருக்குமோ என்று அதிர்கிற அளவுக்கு மலர்ச்சியான நயன்தாராவை அலர்ஜியாக்கிக் கொண்டிருக்கிறது மீடியா. தனது புதிய வீட்டின் கிரஹப் பிரவேசத்திற்கு நயன்தாராவை அழைத்து வந்த ஆர்யா,அந்த பிரமாண்டமான விழாவில் கேக் வெட்டி அமர்க்களப்படுத்தினார். சினிமாவில் மறு பிரவேசம் செய்ததற்காகதான் இப்படி ஒரு அமர்க்களமான கேக், என்று ‘கேக்’காமலேயே அதற்கு விளக்கமும் கூறினார் அவர். இதை தொடர்ந்துதான் இருவருக்கும் நடுவில் காதல் இருக்குமோ என்று ஐயுற [...]

post thumbnail

நயன்தாராவின் காதல் தோல்வியின் எதிரொலி… ஆன்மீக பாதையில் செல்கிறாரா?

நயன்தாரா தீவிர ஆன்மீக வாதியாக மாறியுள்ளார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர் பிரபுதேவாவை மணப்பதற்காக இந்துவாக மாறினார். சென்னையில் உள்ள ஆரிய சமாஜ மடத்துக்கு சென்று வேதமந்திர சடங்குகள் செய்து வேள்வி வளர்த்து மதம் மாறினார். அதன்பிறகு இந்துக்கோவில்களுக்கு சென்றார். திருப்பதி வெங்கடாசலபதி கோவில், குருவாயூர் கோவில் பகவதி அம்மன் கோவில்களுக்கு சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்தார். நெற்றியில் விபூதி, குங்குமம் பூசுவதையும் வழக்கமாக கொண்டார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் காவி சேலை, ருத்ராட்ச [...]

post thumbnail

கடும் போட்டியில் நயன்தாரா&அனுஷ்கா ஏன் ?

இந்தியில் வெற்றிகரமாக ஓடி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய படம் கஹானி. இதில் வித்யாபாலன் கர்ப்பிணி கேரக்டரில் நடித்து இருந்தார். கொல்கத்தாவில் துர்கா பூஜையில் காணாமல் போன தனது கணவரை தேடும் பெண் கேரக்டரில் அவர் வந்தார். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன் நிறுவனம் இதை தமிழில் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே அஞ்சாதே, மாப்பிள்ளை போன்ற படங்களை தயாரித்தது. இதில் வித்யாபாலனின் கர்ப்பிணி வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு [...]

post thumbnail

நயன்தாராவுக்கு ஆர்யா கற்றுக் கொடுத்தப் பாடம்? புதிய பரபரப்புத் தகவல்

ஒரு நாளைக்கு மூன்று வேளையும் தொழுகிற பக்தியுள்ள முஸ்லீமாக இருக்கிறார்ஆர்யா. தனது மத பக்தியை யார் மீதும் திணிப்பதில்லை அவர். அப்படியிருந்தும் இவரது தீராத பக்தி மீது திடீர் அட்ராக்ஷன் ஏற்பட்டதாம் நயன்தாராவுக்கு. அவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதும் கூட ஷாட் பிரேக்கில் எப்படி உங்களால் இதை கண்ட்டினியூ செய்ய முடிகிறது என்று ஆச்சர்யத்தோடு கேட்டாராம் நயன்தாரா. மனசு, ஒரு நிலைப்படுத்துதல் என்று ஏகப்பட்ட சமாரச்சாரங்களை அவருக்கு சொல்லிக் கொடுத்த ஆர்யா, இதையெல்லாம் நீங்களும் பின்பற்றுங்கள். [...]

post thumbnail

நயன்தாராவை காப்பி அடிக்கும் உலக அழகி?

நடிகை நயன்தாரா தனது (முன்னாள்) காதலர் பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டு அதை அழிக்க முடியாமல் படாத பாடு பட்டுக் கொண்டிருக்க, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நயன் வழியில் கையில் பச்சை குத்திக் கொள்ள தயாராகி வருகிறாராம். ஆனால் அது அவரது பாய்பிரெண்ட் பெயர் இல்லை என்பது மட்டும் ஒரு நல்ல விஷயம். பிரியங்கா சோப்ராவுக்கு நடிப்பைத் தவிர இசையிலும் அதிக நாட்டம். இசை ஆர்வ மிகுதியால் அமெரிக்க பாண்ட் குழு ஒன்றுடன் இணைந்து [...]

post thumbnail

நயன்தாராவை நான் காதலிக்கவில்லை!!ஆர்யாவின் பதில்

தமிழ் திரையுலகில் சிறந்த கதாநாயகியாக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நயன்தாரா, பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து எழுந்து தற்போது மீண்டும் நடிக்க வந்து அஜித்துடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் நடந்த ஆர்யாவின் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு நயன் சென்றிருக்கிறார் இதில் முக்கிய விடயம் என்னவென்றால் ஆர்யாவின் வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் மிக முக்கிய விருந்தாளியாக நயன் நடத்தப்பட்டுள்ளார் வெல்கம் பேக் நயன்தாரா´ என்று எழுதிய பெரிய கேக் ஒன்று வரவழைக்கப்பட்டு அதனை நயன்தாரா வெட்டியுள்ளார் [...]

post thumbnail

“டர்ட்டி பிக்ச்சரில் ” நான் நடிக்க மாட்டேன்!!நயன்தாரா

தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் தனக்கு பிடிக்கும் என்றும், ஆனால் அப்படத்த‌ில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். பிரபுதேவா உடனான காதல் முறிவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிஸி நடிகையாகிவிட்ட நயன்தாராவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் படங்களில் இருந்து நிறைய ஆபர்கள் தேடி வருகிறது. இந்நிலையில் இந்தியில் வித்யாபாலன் நடிப்பில், சக்கபோடு போட்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் இப்போது தமிழ், தெலுங்கு [...]

post thumbnail

நயன்தாராவால் தவிக்கும் பிரபல நடிகர் ஏன்?புதிய பரபரப்புத் தகவல்!!

போர்வை கிடைக்குதேன்னு வேட்டிய அவிழ்த்தெறிகிற ஊர் போலருக்குடா இதுன்னுகன்னட ஹீரோ ஒருவரை புலம்ப விட்டிருக்கிறார் நயன்தாரா. இவருக்கும் கன்னட மொழிக்காரர்களுக்கும் அப்படி ஒரு ராசி போலிருக்கிறது. (மாஸ்டருக்கும் கன்னடம்தானே?) வேறொன்றுமில்லை, அஜீத்துடன் நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கமிட் ஆவதற்கு முன்பாக கன்னடத்தில் சுதீப் என்ற ஹீரோ நடிக்கும் படத்தில் நடிப்பதாக வாய்மொழி சம்மதம் தெரிவித்திருந்தாராம் நயன்தாரா. இந்த நேரத்தில்தான் அஜீத்துடன் நடிக்க வந்தது அழைப்பு. சம்பளமும் ஹெவி. அது போதாதா? சட்டென்று சுதீப்பை தவிக்க விட்டுவிட்டு [...]

post thumbnail

“தல “படத்துக்காக கன்னடப் படத்தை உதறிய சிம்புவின் தோழி!!

அதிக சம்பளத்தில் வந்த கன்னட பட வாய்ப்பை அஜீத்துடன் நடிப்பதற்காக நிராகரித்தார் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதல் முறிந்த பிறகு முழு வீச்சில் சினமாவில் கவனம் செலுத்துகிறார் நயன்தாரா. தெலுங்கில் 2 படங்களில் நடிக்கும் அவர், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா, டாப்ஸி நடிக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இதில் அவர், அஜீத்துக்கு ஜோடி. இப்பட ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்க¤டையே கன்னடத்தில் சுதீப் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு வாய்ப்பு வந்தது. ஏற்கனவே உபேந்திராவுடன் [...]

post thumbnail

“டர்ட்டி பிக்ச்சரில்”அதிக கவர்ச்சி காட்ட நயன்தாரா 25 கோடி சம்பளம் கேட்டாரா?

போன வருஷம் முழுவதும் நயன்தாராவுக்கு பெரிதாக படங்கள் இல்லை. அவர் நடித்த ஒரே படம் தெலுங்கு ஸ்ரீராமராஜ்யம்தான். ஆனால் இந்த ஆண்டு நயன்தாராதான் டாப் இடத்தில் இருக்கிறார். இந்திப் பட நடிகைகளுக்கு இணையாக கோடிகளில் சம்பளம். இந்தியில் பெரும் வெற்றி பெற்ற தங்கள் டர்ட்டி பிக்சர் படத்தை தமிழில் ஏக்தா கபூர் ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராதான் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்தப் படத்தில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்பதால், அதற்காக [...]

post thumbnail

அஜித் படத்தில் நடிக்க நயன்தாரா போட்ட நிபந்தனை ? புதிய பரபரப்புத் தகவல்

பல்லக்கை விட்டு இறங்கவே இல்லை நயன்தாரா. பத்திரமாக சுமக்க அடுத்த தோள்கள் ரெடியாகிவிட்டது. தனது சம்பளத்தை எவ்விதத்திலும் குறைத்துக் கொள்ளவோ, அல்லது தனது பலா பலன்கள் விஷயத்தில் எவ்வித காம்ப்ரமைசும் செய்து கொள்ளவோ ஒருபோதும் தயாராக இருந்ததில்லை நயன்தாரா. சில வருட ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் இவருக்கு அவரது எல்லாவித கண்டிஷன்களுக்கும் உட்பட்டு படம் கொடுத்திருக்கிறார் அஜீத். அந்த ஒரு கண்டிஷன் என்ன? படப்பிடிப்பில் பத்திரிகைகாரங்க வந்தா என்னிடம் பேச சொல்லவே கூடாது. நானும் [...]

post thumbnail

அஜித் முடிவால் குழம்பும் இயக்குனர் ஏன் ?புதிய பரபரப்புத் தகவல்

ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் நடுவில் குறைந்தது ஒரு மாதம் ரெஸ்ட்,குடும்பத்தோடு டூர் என்கிற அஜீத்தின் பாலிஸி அண்மை காலங்களில் விடை கொடுக்கப்பட்டுவிட்டது. பில்லா-2 படப்பிடிப்பையும் டப்பிங்கையும் கூட முடித்துவிட்ட அஜீத், விஷ்ணுவர்த்தன் இயக்கப்போகும் புதிய படத்திற்கு தயாராகிவிட்டார். ‘நான் ரெடிங்க… எப்போ ஷுட்டிங் போகலாம்?’ என்று அவரே வாய் திறந்து கேட்ட பிறகும் முறையாக ஒரு பதிலை சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாராம் விஷ்ணுவர்த்தன். ஏன் இந்த தடுமாற்றம்? இது வழக்கமானதுதான். அஜீத் எப்படியும் சம்மர் [...]

post thumbnail

நயன்தாரா சீதையாக நடித்த “ஸ்ரீ ராமஜெயம்”!! ஒரு முன்னோட்டம்!!

நயன்தாராவுக்கு ஆந்திராவில் எதிர்ப்பையும், பாராட்டையும் பெற்றுத் தந்த ஸ்ரீ ராமரா‌ஜ்‌ஜியம் வருகிற 18ஆம் தேதி தமிழில் வெளியாகிறது. திருமணமான பிரபுதேவாவுடன் காதலில் இருக்கும் நயன்தாரா எப்படி சீதையின் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போது எதிர்ப்பு கிளம்பியது. ராமனாக பாலகிருஷ்ணா என்ற பவர்ஃபுல் நடிகர் இருந்ததால் எதிர்ப்பு பிசுபிசுத்தது, படப்பிடிப்பு நிறைவு நாளில் நயன்தாரா அழுதது, நயன்தாராவைவிட்டால் இந்த கேரக்டருக்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என எதிர்த்தவர்களே பாராட்டியது என பல [...]

post thumbnail

டான்ஸ் நடிகர் மும்பையில் ஷெட்டில் ஆகிறார் ஏன்?புதிய பரபரப்புத் தகவல்

நடிகையும் கழட்டிவிட தற்போது தனிமையில் இருந்து வருகிறாராம். இவரிடமிருந்து விலகிப்போன நடிகைக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் பெரிய வாய்ப்புகள் வந்தபோதிலும், இவருக்கென்று ஒருவரும் வாய்ப்பு வழங்கவில்லை என நொந்து போயிருந்தார். இந்நிலையில், ஹிந்தியில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. டான்ஸ்-ஐ மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் படத்தில் அவர் நடிக்கிறார். இனிமேல் ஹிந்தியிலேயே வாய்ப்பு தேடப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக மும்பையில் வீடு பார்த்துக் கொண்டிருக்கிறார் டான்ஸ் நடிகர். English summary: Dance actor act in [...]

post thumbnail

நயன்தாரா பண கடத்தல் விவகாரம்!!பீதியில் பிரபல நடிகைகள்

நயன்தாரா வெளிநாடு சென்று விட்டு திரும்பிய போது விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கினார். அவர் ரூ.20 லட்சத்தை வெளிநாட்டுக்கு எடுத்து சென்றதாகவும் அந்த பணத்தை எதற்காக கொண்டு சென்றீர்கள் என்று அதிகாரிகள் கேள்விகளால் துளைத்ததாகவும் செய்தி வெளியானது. 40 நிமிடம் நயன்தாராவிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது. இது சக நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்வதை நிறுத்தி வைத்துள்ளனர். அத்துடன் தங்கள் கணக்குகளை ஆடிட்டர் வைத்து ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர். [...]

post thumbnail

நயன்தாராவின் தந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி ஏன்? டாக்டர்கள் தீவிர சிகிச்சை

உயர் ரத்த அழுத்தம் காரணமாக நடிகை நயன்தாராவின் தந்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நடிகை நயன்தாரா, கேரள மாநிலம் கொச்சி அருகில் உள்ள திருவல்லாவை சேர்ந்தவர். அவருடைய தந்தை குரியன், ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆரம்பத்தில் இருந்தே நயன்தாரா சினிமாவுக்கு வந்ததில் உடன்பாடு இல்லாதவர், குரியன். மகளுக்கு திருமணம் செய்து வைத்து ஒரு தந்தையின் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று குரியன் ஆசைப்பட்டார். அது நிறைவேறாததால் மனதளவிலும், உடல் அளவிலும் அவர் பாதிக்கப்பட்டார். அவரை உயர் [...]

post thumbnail

பில்லா -வில் நயன்தாரா நடித்து நீக்கப்பட காட்சி!! வீடியோ இணைப்பு

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், நமிதா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட பில்லா திரைப்படத்தில் நயன்தாராவை வைத்துப் படமாக்கப்பட்ட காட்சி ஒன்று இறுதி நேரத்தில் நீக்கப்பட்டது. அக்காட்சியானது தற்போது இணையங்களில் உலாவந்து பிரபலமாகிக் கொண்டிருக்கின்றது. English summary: Altimate star ajith act with nayan and namitha in billa. Nayanthara act no delivered scene now release on internet.

post thumbnail

மேனேஜருடன் சேர்ந்து பணம் கடத்தினாரா நயன்தாரா!புதிய பரபரப்புத் தகவல்

நயன்தாராவின் பாங்காக் பயணம் ஏகப்பட்ட வதந்திகளைக் கிளறிவிட்டுள்ளது. இந்தப் பயணம் தொடர்பாக வந்துள்ள மூன்றாவது வதந்தி இது… இந்தப் பயணம் சாதாரணமாக நடந்ததல்ல… பல லட்சம் ரூபாய் பணம் கடத்தப்பட்டுள்ளது என்றெல்லாம் வரும் செய்திகளுக்கு மாய்ந்து மாய்ந்து பதில் சொல்லி வருகிறார் நயன்தாரா. நடிகை நயன்தாரா பாங்காங் சுற்றுப்பயணம் சென்று விட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். அவருடன் மானேஜர் ராஜேஷ், மேக்கப் மேன் ராஜு ஆகியோரும் வந்தனர். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் [...]

post thumbnail

பச்சை குத்தியதை அழிக்க நான் ஏன் பாங்காங் போகவேண்டும்.நயன்தாராவின் கோவமான பேட்டி

நயன்தாராவும், பிரபு தேவாவும் காதலில் முறிவு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இருவரும் நெருக்கமாக இருந்தபோது பிரபு தேவாவின் பெயரை நயன்தாரா கையில் பச்சை குத்தி இருந்தார். இப்போது அந்த பெயரை அழிக்க முயற்சி செய்து வருவதாகவும் அறுவை சிகிச்சை செய்து அழிப்பதற்காக பாங்காக் சென்று வந்ததாகவும் செய்தி வெளியானது. பாங்காக்கில் இருந்து திரும்பிய அவரை மீனம் பாக்கம் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி 40 நிமிடம் சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து [...]

post thumbnail

த்ரிஷா நயன்தாரா “கோழிச்சண்டை “!தமனா காஜல் குடுமிப்புடி சண்டை!!அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

எண்ணை சட்டியில போட்ட கடுகு எல்லையை தாண்டியும் குதிக்கிற மாதிரி ஆக்ரோஷமா குதிக்க ஆரம்பிச்சிருக்கு ரெண்டு நடிகைகளோட ஈகோ. கல்யாணம் காட்சின்னு ஒதுங்குற நிலையில் இருந்த த்ரிஷா, நயன்தாராவின் ரீ என்ட்ரியால் தனது திருமணத்தையே தள்ளிப் போட்டுவிட்டார். இவர் போகிற இடத்திலெல்லாம் அவரும், அவர் போகிற இடத்திலெல்லாம் இவரும் ‘கிராஸ்’ பண்ணுவதால் ஏரியாவே ரணகளமாகிக் கிடக்கிறது. கடந்த பல வருடங்களாகவே இரண்டு பேரும் உர்ராகித் திரிவது எதனால்? யாரால்? என்ற கேள்விக்கு மட்டும் இன்றுவரை விடையில்லை. இது [...]

post thumbnail

நயன்தாராவின் 40 நிமிட தவிப்பு!!நடந்தது என்ன?புதிய பரபரப்புத் தகவல்

சென்னை விமான நிலையத்தில், நடிகை நயன்தாராவிடம், சுங்க இலாகா அதிகாரிகள், 40 நிமிடங்கள் விசாரனை நடத்தினார்கள் இதனால் நயன்தாரா தவித்துப் போனார். நடிகை நயன்தாராவுக்கும், டைரக்டர்-நடிகர் பிரபுதேவாவுக்கும் இடையே இரண்டு வருடங்களாக நெருக்கமாக காதல் இருந்து வந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல், கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டார்கள். பிரபுதேவாவை பிரிந்தபின் நயன்தாரா மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். [...]

post thumbnail

அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ ?

இன்னும் இரண்டு வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்திருக்கிறார் விஷ்ணுவர்தன்

post thumbnail

காதல் விவகாரத்தால் கவலைப் படும் பிரபுதேவா ஏன்?

என்னைப் பற்றி நிறைய செய்திகள் வெளிவருகின்றன. நான் கேளாதது போல் இருக்கிறேன். எது உண்மை எது பொய் என்பது எனக்கு தெரியும் என நடிகர் பிரபுதேவா கூறினார். நயன்தாரா பிரவுதேவா காதல் முறிவடைந்து தற்பொழுது நயன்தாரா படங்களிலும் நடித்து வருகின்றார். இதுபற்றி பிரபுதேவா மேலும் கூறியதாவது, என் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம். வெளிப்படையாக இந்த வதந்திகளுக்கு என்னால் பதில் சொல்லமுடியும். ஆனால் சிலர் மனது காயப்படும் என்பதால் அப்படி செய்யவில்லை. இப்போது நான் [...]

post thumbnail

பிரபல நடிகருடன் கிளுகிளுப்பாக நடிக்க மறுத்ததால் நயன்தாரா படத்திலிருந்து நீக்கப்பட்டார்

ஜெயம் ரவி பூலோகம் என்ற படத்தில் நடிக்கிறார். கல்யாண் கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இதில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அவர் படத்தில் நடிக்க பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது. ஜெயம் ரவியுடன் நெருக்கமாக காட்சிகளில் நடிக்க மாட்டேன். ஆடை குறைத்து கவர்ச்சியாகவும் நடிக்க மாட்டேன் என்று கூறினாராம். அத்துடன் சம்பளமும் அதிகமாக கேட்டுள்ளார். இதனால் படத்தை தயாரிக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் அதிர்ச்சியானது. கதைப்படி கதாநாயகி கவர்ச்சியாகவும் நாயகனுடன் நெருக்கமாகவும் [...]

post thumbnail

நயன்தாரா த்ரிஷாவைத் தொடர்ந்து மும்மை பெண்ணிடம் நெருக்கம்!!பிரபுதேவா

பிரபுதேவாவின் காதல் லீலைகள் முடிந்தபாடில்லை போலும். முதலில் நயந்தாரா, பின்பு திரிஷாவுடன் இரவு பார்ட்டிகளில் சுற்றி திரிந்தார், இப்போது பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளும் நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா சிக்கியுள்ளார் இவரின் வலையில். இடையில் ஹன்ஷிகாவுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டார். ஹன்ஷிகாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தால்தான் நயந்தாராவும் பிரபுதேவாவும் பிரிந்தார்கள் என்றும் ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் அதுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் ஹன்ஷிகா ஒரு அறிக்கை வெளியிட்டார். அது, பிரபுதேவா எனக்கு அண்ணன் என்று ஒரே [...]

post thumbnail

நயன்தாராவின் காதல் தந்த பக்குவம்!! பரபரப்பான பேட்டி

தனிப்பட்ட வாழ்வில் நிலவிய சிக்கல்களால் கலங்கிப் போய் இருந்த நயந்தாரா, மீண்டும் சினிமாவில் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளார். பிரபுதேவாவுடன் பரிமாறி, தோல்வியில் முடிந்துபோன காதல் தன் மனதை பக்குவப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து நயன்தாரா பேசியதாவது: சமீபத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். கஷ்டங்களை அனுபவித்தேன். அவை என்னை பக்குவப்படுத்தி இனி என்ன பிரச்சினைகள் வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற மனதிடத்தை அளித்துள்ளது. இதன் மூலம் இனி எதற்கும் கலங்க மாட்டேன். பிரச்சினைகளை எப்படி வந்தாலும் சந்திப்பேன் என்றார். வாழ்க்கையில் என்ன [...]

post thumbnail

நயன்தாராவின் அடுத்த ஜோடி யார்?புதிய பரபரப்புத் தகவல்

ஆதிபகவன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் எனத் தெரிகிறது. நீண்ட காலமாக ஜெயம் ரவி நடித்து வரும் படம் ஆதி பகவன். இப்படத்தை அமீர் இயக்குகிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடமாக நடந்து வரும் இப்படத்தின் சூட்டிங் இன்னும் முடிந்தபாடில்லை. இந்நிலையில் இப்படத்திற்கு அடுத்து பூலோகம் என்ற படத்தில் நடிக்கிறார் ரவி. எஸ்.பி.ஜெகநாதனிடம் உதவியாளராக இருந்த கல்யாண் இப்படத்தை தயாரிக்கிறார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். [...]

post thumbnail

த்ரிஷாவால் புகையும் நயன்தார?புதிய பரபரப்புத் தகவல்

தமிழ், தெலுங்கு சினிமாவில் நயன்தாரா – த்ரிஷா இடையிலான போட்டா போட்டி ரொம்பவே பிரசித்தம். ஒருவர் வாய்ப்பை மற்றவர் தட்டிப் பறிப்பதில் இருவருமே கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் இந்தப் போட்டி இப்போதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது. சம்பள விஷயத்தில் நயன்தாரா கொஞ்சம் முன்னே இருக்கிறார். அவரை விட ரூ 20 லட்சம் குறைவாக வாங்குகிறார் த்ரிஷா. நயன்தாரா நடிப்பதாக பேசிக் கொண்டிருந்த படங்கள் திரிஷாவுக்கும் த்ரிஷா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்கள் நயன்தாராவுக்கும் போனது [...]

post thumbnail

டர்ட்டி எனக்கு பிடிக்கலை நயன்தாரா பரபரப்பானப் பேட்டி

இந்தியில் சூப்பர் ஹிட்டான தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பமில்லை என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தி படமான தி டர்ட்டி பிக்சர் சக்கைப் போடு போட்டது. அதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சிகரமாக நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழில் தி டர்ட்டி பிக்சரை ரீமேக் செய்வது என்று முடிவு செய்தனர். தமிழில் அனுஷ்கா [...]

post thumbnail

உதயநிதி நடனத்தைப் பார்த்து சிரித்த ஆர்யா !

ஊருக்கே ராஜாவாக இருந்தாலும் வீட்டுக்கு பிள்ளைதானே? உதயநிதி ஸ்டாலினின் பின்புலத்தையும், சீன பெருஞ்சுவருக்கு நிகரான அவரது பேக்ரவுண்டையும் தனியாக சொல்ல தேவையே இல்லை. அவ்வளவு பெரிய அந்தஸ்திலிருக்கும் உதயநிதி, திடீர் ஹீரோவாகி பாஸ் மார்க்கும் வாங்கியிருக்கிறார் மக்கள் மத்தியில். இந்த நிலையில்தான் தனது பாடல் காட்சிகள் சிலவற்றை அம்மா துர்காவுக்கும், அப்பா ஸ்டாலினுக்கும் திரையிட்டு காட்டினாராம் உதயநிதி. எந்த அம்மாதான் தன் பிள்ளையை விட்டுக் கொடுப்பார்கள்? சந்தோஷம் தாங்க முடியவில்லையாம் உதயநிதியின் அம்மாவுக்கு. நடிக்கணும் என்று முடிவெடுத்தவுடன் [...]

post thumbnail

பாண்டவர்களின் மனைவியாகிறார் நயன்தார !புதிய பரபரப்புத் தகவல்

சீதையாய் நடித்து அசத்திய நடிகை நயன்தாரா, அடுத்து பஞ்சபாண்டவர்களின் மனைவியாய், திரவுபதி எனும் பாஞ்சாலி கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு முன்னர் தெலுங்கில் கடைசியாய் நடித்த படம் “ஸ்ரீ ராம ராஜ்யம்”. ராமாயணத்தை மையமாக வைத்து உருவான இக்கதையில், ராமராக பாலகிருஷ்ணாவும், சீதையாக நயன்தாராவும் நடித்தனர். சமீபத்தில் வெளியான இப்படம் நயன்தாராவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதுமட்டும் அல்லாது அந்த கேரக்டருக்காக அவருக்கு விருதும் கிடைத்தது. மேலும் இப்படம் விரைவில் தமிழிலும் வெளியாக [...]

post thumbnail

காதல் முறிந்தும் கொண்டாடும் பிரபலங்கள் ?

பிரபு தேவா – நயன்தாரா காதல் முறிந்தது என்பது தான் திரைவட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி. ஆனால் இந்த பிரிவு இருவருக்குமே சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது என்பதை நாம் யூகிக்க முடிகிறது. ஒருபக்கம் பிரபு தேவா கொண்டாடுகிறார் இன்னொரு பக்கம் நயன்தாரா கொண்டாடுகிறார். பிரிவில் அவ்வளவு சந்தோஷமா! ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் நயன்தாரா நேற்று தோழிகள் சிலருடன் சேர்ந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினார். ஏற்கனவே நயன்தாராவுக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டு. அவர் கிறிஸ்தவர் என்ற [...]

post thumbnail

ஈஸ்ட்டர் விருந்து அளித்தார் நயன்தாரா?

கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் / வதந்திகளில் அதிகம் அடிபட்டவர் இந்தியாவிலேயே நயன்தாரா ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரைப்பற்றிய செய்திகளில் இன்னும் ஒன்றாக இதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! நயன்தாரா பிறப்பால் கிறிஸ்தவர். இடையில் தன் மனம் கவர்ந்த பிரபு தேவாவுக்காக அய்யர் வைத்து மந்திரம் முழங்க இந்து மதத்துக்கு மாறிவிட்டார். இப்போது பிரபு தேவாவைப் பிரிந்த நயன், மீண்டும் ஈஸ்டர் கொணிடாட ஆரம்பித்துள்ளார். நேற்று ஈஸ்டருக்காக ஹைதராபாதில் தனக்கு நெருக்கமான நடிகர் நடிகைகள் நண்பர்களை மட்டும் வரவழைத்து [...]

post thumbnail

சிம்புவுடன் இணைய எந்த நிபந்தனையும் போடவில்லை! .நயன்தாரா

நயன்தாரா-சிலம்பரசன் ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்க எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று கூறினார்கள். நயன்தாராவும், சிலம்பரசனும் `வல்லவன்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்குமிடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு திடீரென்று முறிந்தது. இருவரும் பிரிந்துவிட்டார்கள். அதைத்தொடர்ந்து, நயன்தாரா `வில்லு’ படத்தில் பிரபுதேவா டைரக்ஷனில் நடித்தார். அப்போது இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார்கள். இந்த காதலும் சமீபத்தில் முறிந்தது. இப்போது சிலம்பரசன் நடிக்கும் `வாலு’ என்ற புதிய [...]

post thumbnail

நயன்தாராவை என்னுடன் இணைத்துப் பேசாதிர்கள்! சிம்பு கோவம்

நயன்தாராவோடு என்னை இணைத்து பேசாதீர்கள். அவருடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நடிக்கவும் மாட்டேன் என்று திடீரென அறிவித்திருக்கிறார் சிம்பு. ‘வல்லவன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அப்போது முதலே இருவரும் நெருக்கமாக பழகினர். இதில் காதல் மலர்ந்தது. திடீரென்று ஏற்பட்ட பிரச்னையில் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் பிரபுதேவா இயக்கிய ‘வில்லு படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவரும் காதலிக்க தொடங்கினர். சுமார் 2 வருடத்துக்கும் மேலாக இவர்கள் காதல் தொடர்ந்து. தற்போது அதிலும் விரிசல் ஏற்பட்டு [...]

post thumbnail

மீண்டும் நயன்தாராவுடன் இணைய ஆசைப்பட்ட நடிகரின் முயற்ச்சி தோல்வி !

U டிவி நிறுவனம் தயாரிக்கும் படத்தில், `கடவுள்’ நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் தனக்கு ஜோடியாக நயன நடித்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளரிடம் `கடவுள்’ நடிகர் சிபாரிசு செய்தார். இதற்காக, நயன நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவரோ தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி கேட்டு தயாரிப்பாளரை அதிர வைத்துள்ளார். கேட்ட துட்டு வராததால் படத்தில் நடிக்க முடியாது என்று விட்டார். இதனால் நயன நடிகைக்கு பதிலாக சின்ன குஷ்புவை நடிக்க [...]

post thumbnail

நயன்தாராவுக்கு பதிலடி கொடுக்க ரெடியாகும் பிரபுதேவா!

காதலித்தபோது 100 சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால் பிரபுதேவா அப்படி இல்லை என்ற தொனியில் நயன்தாரா நேற்று பரபரப்பு பேட்டி அளித்தார். இதனால் பிரபுதேவா அதிர்ச்சி அடைந்துள்ளார். பதிலுக்கு அவரும் இது பற்றி பேச முடிவு செய்துள்ளாராம். பிரபுதேவா-நயன்தாரா கடந்த 2 வருடத்துக்கும் மேலாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து மனைவி ரமலத்திடமிருந்து பிரபுதேவா முறைப்படி விவாகரத்து பெற்றார். கிறிஸ்தவ மதத்திலிருந்து நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் பிரபுதேவா படங்கள் [...]

post thumbnail

பிரபு தேவாவை பிரிந்த காரணத்தை வெளிப்படையாக கூறும் நயன்தாரா!புதிய பரபரப்புத் தகவல்

தமிழில் கவர்ச்சியாக கலக்கிய நடிகை நயன்தாரா முதலில் சிம்புவுடன் இணைத்து பேசப்பட்டார். பின்னர் நடிகர் பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் தேதிகூட முடிவானது. பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதலால் தன்னை தேடிவந்த பட வாய்ப்புகளை நயன்தாரா உதறி தள்ளினார். ஒரு ஆண்டாக படப்பிடிப்பு எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் பிரபுதேவா மனைவி, குழந்தைகளை பிரிய மனம் இல்லாமல் இறுதலைக் கொள்ளியாக தவித்தார். அவரை விவாகரத்து செய்ய முடியாததால் நயன்தாரா முடிவில் மாற்றம் ஏற்பட்டது. [...]

post thumbnail

அது ரொம்ப நல்ல பொண்ணு !சிம்பு உருக்கமான பேட்டி

அமெரிக்கக் குளுமை இன்னமும் படிந்திருக்கிறது சிம்பு முகத்தில்! ’வேட்டை மன்னன்’ படத்துக்காக பின்னி மில்லில் பின்னி எடுத்துக்கொண்டு இருந்தவரிடம் காதல், லவ் ஆன்தம், தனுஷ், கொலவெறி, ஸ்ருதி, ஸ்டார் கிரிக்கெட், கல்யாணம்… இன்னும் நிறையப் பேசியதில் இருந்து… ” ‘லவ் ஆன்தம்’ ஆல்பம் ரெடியா?” ”அது ரெண்டு மாச உழைப்பு. ‘ஒரு பாட்டோட நிறுத்த வேணாம். முழு ஆல்பமாவே பண்ணிரலாம்’னு முடிவு பண்ணி இறங்கிட்டேன். புரொமோஷனுக்காக வெளியான ரெண்டு நிமிஷப் பாட்டுக்கே பாராட்டு அள்ளுச்சு. முழு ஆல்பத்தைச் [...]

post thumbnail

எல்லா நாயகிகளுடனும் இணைத்து பேசுகின்றனர் பிரபல நடிகர் வருத்தம் !

பூஜா முதல் நயன்தாரா வரை தன்னுடன் நடித்த அனைத்து நடிகைகளுடனும் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டுவிட்டார் நடிகர் ஆர்யா. அண்;மையில் ஆர்யாவின் புதுமனை புகு விழாவில் கலந்துகொண்ட நயன்தாராவையும் ஆர்யாவையும் சேர்த்து இப்போது அதிகமான கிசுகிசுக்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் நான் யாரையும் காதலிக்கவில்லை என நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், என்னுடன் நடித்த சக நடிகைகளான பூஜா முதல் இறுதியாக நடித்த அமலாபோல் வரை அனைவரையும் என்னுடன் இணைத்து பேசிவிட்டனர். ஆனால் உண்மையில் அவர்கள் அனைவரும் [...]

post thumbnail

நயன்தாரா விசயத்தில் திடீர் திருப்பம் !

இல்லைன்ன அவரை கூட்டிட்டு போவாரா? இப்படி நயன்தாராவின் காதலை மலிவு விலை சரக்கு ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் சிலர். இவர்கள் சொல்லும் அந்த அவர், வேறு யாருமல்ல. நயன்தாராவின் மேக்கப்மேன் ராஜுதான். நடிகை வீட்டு கொசு செத்து விழுந்தால் கூட அதற்கும் மலர்வளையம் வைத்து மாநாடு கூட்டும் பழக்கமுள்ள தமிழனுக்கு இந்த விஷயம்தான் அவலாகி மெல்லவும், டவலாகி துடைக்கவும் சரியான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது எங்கு கூட்டிக்கொண்டு போனாராம் நயன்? தானே புயல் நிவாரண நிதி கொடுக்க முதல்வரை சந்திக்க [...]

post thumbnail

நயன்தாராவுடன் மீண்டும் இணைய ஆசைப்படும் சிம்பு !பரபரப்புத் தகவல்

“இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்….” என்ற கண்ணதாசனின் வரிகளில் முதல் பாதி முற்றிலும் பொருந்தும் சிம்புவுக்கு. காரை எடுத்துக்கொண்டு ஈ.சி.ஆர் ரோட்டுக்கு போனால் விடிய விடிய என்ஜாய் பண்ணிவிட்டு விடிந்த பிறகே வீடு திரும்பும் ராக்கோழி ஆகிவிட்ட சிம்புவை யூ டேர்ன் போட்டு திரும்ப வைத்துள்ளது அவரது அம்மா எடுத்த முடிவு. காலகாலத்துல கல்யாணத்த பண்ணி பார்க்கணும் சிம்புவுக்கு என்ற எண்ணத்தில் பொண்ணு பார்க்கும் படலத்தை தொடங்கிவிட்டார்கள். இந்த நேரத்தில் நயன்தாரா பற்றிய ஞாபகம் சிம்புவுக்கு மட்டுமல்ல [...]

post thumbnail

பிரபுதேவாவை பிரிந்த பின் ரோமான்சில் அசத்தும் நயன்தாரா!

பிரபு தேவாவை பிரிந்த பிறகு, மீண்டும் மும்முரமாக சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. இந்தப் பிரிவுக்குப் பிறகு அவர் தெலுங்கில் நடிக்க முதல் படம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும். டக்குபதி ராணாவுக்கு ஜோடி. முதல் காட்சியே, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இருவரும் காதல் பண்ணுவது போல படமாக்கப்பட்டது. வானம் படத்தை இயக்கிய க்ருஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்காக தொடர்ந்து கால்ஷீட் கொடுத்துள்ளாராம் நயன்தாரா. ஏற்கெனவே தெலுங்கில் நாகார்ஜூனா நடிக்கும் படத்தில் அவரது காதலியாக [...]

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal