உதயம் என்.ஹெச்-4 சினிமா விமர்சனம்
“பொல்லாதவன்”, “ஆடுகளம்” உள்ளிட்ட வெற்றி படைப்புகளை தந்த இயக்குநர்
வெற்றிமாறனின்
“பொல்லாதவன்”, “ஆடுகளம்” உள்ளிட்ட வெற்றி படைப்புகளை தந்த இயக்குநர்
வெற்றிமாறனின்
நடிகர் : சமுத்திரகனி, யுவன், தம்பி ராமையா நடிகை :மகிமா இயக்குனர் :அன்பழகன் இசை :டி.இமான் ஓளிப்பதிவு :ஜீவன் தங்கள் கடமையை மறந்து கண்ணியம் தவறும் ஆசிரியர்களுக்கும். பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத பெற்றோருக்கும் கொடுக்கப்படும் அடியே சாட்டை. நெய்வேலி அருகே உள்ள கிராமத்து அரசு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக தம்பி ராமையா. இப்பள்ளியில் எப்படியாவது தலைமையாசிரியராக வேண்டும் என்ற நினைப்புடன் இருந்து வருகிறார். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் சரியாக செய்ய முடியாத தலைமையாசிரியர் [...]
நடிகர்கள் : ஸ்ரீகாந்த், ஜனனி, கோவை சரளா, பரோட்டா சூரி, பாண்டி இசை : ஜேம்ஸ் வசந்தன் ஒளிப்பதிவு : லட்சுமணன் தயாரிப்பு : விபி புரொடக்ஷன்ஸ் எழுத்து – இயக்கம் : அஸ்லம் பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஹீரோ தன் கதையைச் சொல்வார். அல்லது அவ்வப்போது இயக்குநர் குரல் எட்டிப்பார்க்கும். ஆனால் பாகனில் ஒரு சைக்கிள் தன் வரலாறு கூறுகிறது…! கேட்கவே சுவாரஸ்யமாக இருக்குல்ல… படம் முழுக்க அந்த சுவாரஸ்யத்தைக் காப்பாற்றியிருக்கிறார் புது இயக்குநர் அஸ்லம்! [...]
தன் பலம், தனக்கேற்ற கதையை சரியாக தேர்வு செய்வதில் மீண்டும் ஒரு முறை ஜெயித்திருக்கிறார் சசிகுமார்
நடிகர் : தமன் குமார், மகாநதி சங்கர் நடிகை : ரீத்து இயக்குனர் : ஹர்ஷவர்தன் இசை : கணேஷ் ராகவேந்திரா ஒளிப்பதிவு : தீபக் பகவந்த் ஹீரோ தமனுக்கு தான் வாழும் வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் த்ரில்லாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். எந்த பரபரப்பும் திருப்பமும் இல்லாமல் வாழும் வாழ்க்கை மீது வெறுப்பு உண்டாகிறது. ஒரு நாள் குடிபோதையில் கடவுளிடம், ‘எனக்கு த்ரிலிங்கான வாழ்க்கை வேண்டும். எதிர்காலத்தில் நடப்பதை முன்னக்கூட்டியே அறியும் சக்தி வேண்டும்’ என்று [...]
நடிகர் : சேகர் ஜி, இன்பநிலா இயக்குனர் : சேகர் ஜி இசை : செல்வதாசன் ஓளிப்பதிவு : இந்தியன் திருநெல்வேலியின் ஒரு கிராமத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் பெரியவரை, அந்த ஊர் மக்கள் தெய்வமாக போற்றி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பெரியவரின் செல்வாக்கு மீது பொறாமை கொண்ட, வில்லன் அவரை தீர்த்துக்கட்டுகிறான். இந்த கொலையை பார்த்துவிட்ட பெரியவரின் 13-வயது மகன், பழிக்குப்பழியாக அவனது நண்பர்களுடன் சேர்ந்து வில்லனை தீர்த்துக் கட்டுகிறான். இதனால் நால்வரும் கைது செய்யப்பட்டு [...]
“வாழ்க்கையில சூழ்நிலைகள் சுழலா மாறி மனுஷனை எப்படி சுத்தி சுத்தி அடிக்குது!’ங்கறதை படமா எடுக்கணும்னு ஆசைப்பட்டிருக்காங்க. ஆனா… அதை சரியா சொல்லவிடாம எந்த சூழ்நிலை சுத்தி சுத்தி அடிச்சுதோ? பாவம்! குடும்பத்தோட வருமையை போக்க எலெக்ட்ரீஷியனா வேலை பார்த்துக்கிட்டே கல்லூரியில படிக்கிற பிரபு (பாரீஸ்), நண்பர்களை கூட்டிட்டு சொந்த ஊருக்கு போறாரு. போன இடத்துல தன்னோட நண்பன் பரத்தும்(ஹேமச்சந்திரன்), தோழி காவேரியும் (ரோஸ்லின்) காதலிக்கிறதை தெரிஞ்சிக்கிறாரு. அந்த நேரத்துல “உன்னையும் ஒருத்தி காதலிக்கிறா’ன்னு பிரபுகிட்டே சொல்றாங்க காவேரி. [...]
நடிகர் : கணேஷ் வெங்கட்ராம் நடிகை :கல்பனா பண்டிட், ஷோபனா இயக்குனர் :நட்டிகுமார் இசை :அக்னல் ரோமன், பைசன், உசைன் ஓளிப்பதிவு :சி.ஜெ.ராஜ்குமார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மீரா, பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் நாயகன் சிவா இருவரும் காதலித்து வருகிறார்கள். தன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால் சிவா ஒரு நல்ல நிலைமையில் இருந்து தன் அப்பாவிடம் பெண் கேட்க வேண்டும் என யோசனை செய்கிறாள். இந்நிலையில் சிவாவிற்கு அமெரிக்காவில் ஒரு பெரிய கம்பெனியில் [...]
நடிகர் : ரபீக் நடிகை :ஐஸ்வர்யா இயக்குனர் :கமலக்கண்ணன் இசை :வேத் ஷங்கர் சுகவனம் ஓளிப்பதிவு :சுமீ.பாஸ்கரன் படத்தில் கதை என்று ஒன்று இருந்தால் நாங்கள் பொறுப்பல்ல அது உங்கள் கற்பனையே என்று டைட்டிலேயே படம் துவங்குவதிலேயே படத்தில் கதையை தேட வேண்டிய மெனக்கடல் இல்லாமல் போய் விடுகிறது. சினிமா என்ற கட்டமைப்பு இல்லாமல் ஒரு நாளில் மதுபானக் கடையில் நடக்கும் சம்பவங்களை வைத்தே படம் எடுத்திருப்பது இயக்குனரின் தைரியம். காந்திஜெயந்திக்கு முந்தின நாள் மதுபான கடையின் [...]
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நாயகி சமந்தா அண்ணியுடன் வசித்து வருகிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முரட்டுக்காளை’ படத்தின் கதையைப் போன்றே இப்படத்தையும் எடுத்திருக்கிறார்கள். தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு, தனது நான்கு தம்பிகளோடு கிராமத்தில் வாழ்கிறார் காளை. பக்கத்து ஊரில் ரேக்ளா பந்தயம் நடக்கவே, அதில் கலந்து கொள்ளும் காளை வெற்றி மகுடம் சூட்டுகிறார். அந்த ஊரின் பெரியபுள்ளியான வரதராஜனின் தங்கை பிரியா, காளையைப் பார்த்ததும் அவர் மேல் ஒருதலையாய் காதல் கொள்கிறார். தனது ஆசையை தனது வீட்டில் வேலையாளாக இருக்கும் திருநங்கை சரோஜாவிடம் தெரிவிக்கிறார். [...]
ஹீரோயின் தினத்தூது என்ற பத்திரிக்கை ரிப்போர்ட்டர்.. சேரிப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் பெண் குழந்தைகளை 13 வயதில் இருந்தே பாலியல் தொழிலுக்கு தள்ளி விடுவதாக தகவல் கிடைக்குது..வறுமையின் காரணமாவும், வசதியா வாழ்ந்துடலாம்கற எண்ணமும் தான் பெற்றோரையே அப்படி சிந்திக்க வெச்சிருக்கு.. அவங்களைப்பற்றி ஒரு ஆர்ட்டிகிள் ரெடி பண்ண சேரில டேரா போடுது ஹீரோயின்.. அஸ் யூசுவல் ஹீரோ ஒரு அநாதை.. அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி.ஆனாலும் பாருங்க ஒத்தைக்கையாலயே வில்லன்க கூட்டத்தை அடிச்சு விரட்டறார். ஊர்ல [...]
காதல், வழக்கு எண் 18/9 மாதிரி ஸ்கூல் காதலை மையமாக கொண்ட படம்தான் இது. ஆனால் ஏழைக்கேற்ற எள்ளுருண்டை, காக்கைக்கேற்ற பொரி உருண்டை சைஸ்தான் இப்படமும், பட்ஜெட்டும். ஸ்கூலில் கிடைக்கும் சத்துணவை சாப்பிடாமல் அதை தன் அம்மாவுக்கு எடுத்துச் செல்லும் மாணவி ஒருத்திக்கும், அம்மாவே இல்£த அநாதை மாணவன் ஒருவனுக்கும் இடையே ஏற்படுகிற ஈர்ப்புதான் இப்படத்தின் நகர்வு. மதுபானக்கடை என்ற தலைப்பிலேயே ஒரு படம் விரைவில் வரப்போகும் நிலையில், மதுவுக்கு முற்றிலும் எதிரான படம் இது. ‘அட… [...]
உதயம்,சத்யா வரிசைல ரொம்ப நாளுக்குப்பிறகு தமிழுக்கு வந்திருக்கும் ஆக்ஷன் படம் தான் இது. அருண்க்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு.. படத்தோட விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னால மென்மையான மனம் கொண்ட பெண்கள், கர்ப்பிணிப்பெண்கள் இந்தப்படத்தை பார்க்க முடியாத அளவு அதிக பட்ச வன்முறைக்காட்சிகளும், அந்த வன்முறைக்காகவே ஏ சர்ட்டிஃபிகேட் வாங்குன படம் என்ற எச்சரிக்கையோடு…… அண்ணன் , தம்பி 2 பேரு வில்லன்க..இவங்க பூர்வீகக்கதையே கொடூரம்,அம்மா நடத்தைல சந்தேகப்பட்டு அப்பாவே அம்மிக்கல்லால கொலை செய்ய மகனே அப்பாவை கொலை செய்யறார். [...]
எங்கேயும் எப்போதும் படத்துல வர்ற மாதிரி ஓப்பனிங்க் ஷாட்லயே புத்தம்புது தம்பதிகள் போற வேன் ஆக்சிடெண்ட் ஆகிடுது.. மாப்பிள்ளை அவுட், பொண்ணு எஸ்கேப் ( இயற்கை கொடுத்த வரம் என்னான்னா பொதுவா விபத்தில் அதிக பலி ஆவது அவசர புத்தி ஆண்களே!)இப்போ அந்த பொண்ணு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரினி.. இந்த பாப்பா இப்படியே இருக்கட்டும்.. வாங்க இன்னொரு டிராக்ல இன்னொரு கதை ஹீரோவுக்கு வீட்ல பார்த்து பண்ணி வெச்ச அரேஞ்ஜ்டு மேரேஜ்..முதல் இரவுல பாப்பா பம்முது, பயப்படுது.. [...]
நடிகர்: விமல் இந்த படத்த பத்தி பாக்குறதுக்கு முன்னாடி, இந்த படத்துக்கு வந்துருக்கற ஒரு விமர்சனத்தப் பத்தி பாப்போம்……. என்ன சொல்லியிருக்காரு? விமலுக்கு நடிக்கவே தெரியல, இங்கீலீபீசு பேசவே தெரியல…சாப்ட்வேர் இஞ்ஜினியர் மாதிரி நடிக்க தெரியல……….இப்படியே நிறைய……சொல்லி……….இந்த படமே ஏதோ விமலாலத்தான் நல்லாவே இல்லங்கற மாதிரி அளந்துவுட்டுருக்காரு…………… சாப்ட்வேர் இஞ்ஜினியரெல்லாம் எங்கருந்து வராங்க……….நேரா இங்கீலீஸ் பேசுற நாட்டுலருந்தா வராங்க…… இவரு எத்தனை சாப்ட்வேரு கம்பெனிக்கு போய் நுனி நாக்கு இங்கீலிசு மட்டும் அதுவும் பக்காவா பேசுற இஞ்சினியருகள [...]
நடிகர்கள்- விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா இயக்கம்- சுந்தர்சி இசை- விஜய் எபநிசியர் ஒளிப்பதிவு- சுந்தர் தயாரிப்பு- குஸ்பு சுந்தர்சி வெளியீடு- திருப்பதி பிரதர்ஸ்(UTV) முதற்பாகம்……………… விமலுக்கு சொந்தமான மசாலா கபேயானது சந்ததி சந்ததியாக சிறப்பாக பேணிபாதுகாக்கப்பட்டுவந்ததொன்றாகும்.. ஆனால், விமலால் அந்த பெருமையை கட்டிக்காக்கமுடியேல.. எப்பிடியாவது கபேயை முன்னுக்கு கொண்டரனுமெண்டு ஊர் ஊரா கடன் வாங்கியும் முடியல… இதற்கிடையில திருட்டு குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சிவாவும் சிறையிலிருந்து வெளிவருகிறார். விமல் இருக்கும் ஊரிலுள்ள போலிஸ்டேசனில் ஒவ்வொருநாளும் [...]
டீன் ஏஜ் மாணவர்கள் சிலரின் ‘ட்ரைனேஜ்’ புத்தி எவ்வளவு பெரிய கொடூரங்களை நிகழ்த்துகிறது? ‘செல்’லும் செல்லமுமாக திரியும் பிள்ளைகளின் உலகம் எவ்வளவு ஆபத்தானதாக இருக்கிறது? ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாக இருந்து இந்த சொசைட்டிக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். இவரது ‘செவுளில் அறையும்’ படங்களின் வரிசையில் இந்த வழக்கும் கல்லில் வடித்த எப்.ஐ.ஆர் ஆகியிருக்கிறது. வருஷத்துக்கு ஒரு பட கணக்கோடு வாழும் இயக்குனர்கள் மத்தியில் வாழ்க்கைக்கு ஒரு பாடம் என்ற கணக்கோடு உலா வரும் பாலாஜி [...]
நடிகர்கள்: ஷிவ் பண்டிட், சந்தானம், மான்சி பரேக் இசை: சதீஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு: வேல்ராஜ் இயக்கம்: ஆன்ட்ரூ லூயிஸ் தயாரிப்பு: டி ரமேஷ் பாபு நீண்ட காலமாக தயாரிப்பிலிருந்த சின்னப் படம். ஆனால் ரசிக்க வைக்கும் முயற்சி. ஆள்மாறாட்டக் கதைதான். ஆனால் சொன்ன விதம், பார்ப்பவர் முகத்தில் புன்னகையைத் தவழ விடுகிறது. படிக்கும் காலத்தில் கருணை மலர் என்ற பெண்ணின் முகத்தைப் பார்க்காமலே போனில் கடலைப் போட்டே லவ்வாகிறான் ஹீரோ. ஆனால் ஒரு நாள் இருவருக்கும் போனில் [...]
ஒரு தனியார் தொலைக்காட்சி, `பத்துக்கு பத்து’ என்ற புதுமையான நிகழ்ச்சியை நடத்துகிறது. அதன்படி, பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நடுக்கடலுக்குள் ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு தீவுக்கு அனுப்பப்படுகிறார்கள். அந்த தீவில் பத்து நாட்கள் தங்கிவிட்டு வந்தால், பத்து கோடி ரூபாய் பரிசு என்று அறிவிக்கிறார்கள். ஸ்ரீமன், இளவரசு, வையாபுரி, விவேக் அய்யர், சிவா, தர்ஷினி, மீனாள், ஆர்த்தி, ஆஷா, அருணா ஆகிய பத்து பேரும் துணிச்சலுடன் அந்த தீவுக்கு புறப்படுகிறார்கள். அங்கு ஒரு தனிமை பங்களாவில் தங்குகிறார்கள். [...]
கதாநாயகன் – கதாநாயகி: ஸ்ரீராம்- சரண்யா நாக். டைரக்ஷன்: எஸ்.தீபன். கதையின் கரு: காதலியை திருமணம் செய்ய ஆசைப்படும் காதலனும், அவரை திருமணம் செய்ய மறுக்கும் காதலியும்… ஸ்ரீராம், அண்ணன்-அண்ணியுடன் வசிக்கும் இளைஞர். அவருடைய அண்ணன் ஒரு தியேட்டர் அதிபர். வசதியான குடும்பம். சரண்யா நாக், வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சேர்ந்தவர். அடுத்தவர்களுக்கு உதவும் அவருடைய குணத்தை பார்த்து, ஸ்ரீராம் காதல் வசப்படுகிறார். “கர்த்தருக்கு அடுத்து உன்னைத்தான் எனக்கு பிடிக்கும்” என்று சரண்யா நாக்கும் ஸ்ரீராமை காதலிக்கிறார். [...]
நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா இசை: ஹாரிஸ் ஜெயராஜ் எழுத்து – இயக்கம்: ராஜேஷ் எம் தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம். அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு [...]
கதாநாயகன்-கதாநாயகி: திலீப்குமார்-ஜானவி. டைரக்ஷன்: பாலு மலர்வண்ணன். கதையின் கரு: மூட நம்பிக்கைகளால் ஏற்படும் விளைவுகள்… திலீப்குமார் தனது தங்கை கிரண்மையை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக, வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்கிறார். வீட்டில் தனியாக இருக்கும் கிரண்மையிடம், ஊர் மிராசுதாரும் மாமாவுமான திரவிய பாண்டியன் தப்பாக நடக்க முயற்சி செய்கிறார். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கிரண்மை, அதையே நினைத்து உடல் நலத்தை இழக்கிறார். மகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு பேய்-பிசாசுதான் காரணம் என்று நம்பும் [...]
சேரன் எக்ஸ்பிரசோ, பாண்டியன் எக்ஸ்பிரசோ, கிருஷ்ணா கிளம்பி வந்த வண்டி எதுவென்று தெரியவில்லை. ஆனால் முதலாவது பிளாட்பாரத்திற்கு அது வந்து சேர சுமார் பதினைந்து வருடங்களும் மூணே முக்கால் நிமிஷங்களும் கால தாமதமாகியிருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. நல்ல டயலாக் வருவதற்காக காத்திருந்து ஏதோவொரு படத்தில் 12 வது ரீலில் ‘டைரக்டர் கார்டு’ போடுவார் டி.ராஜேந்தர். கிருஷ்ணாவும் டி.ஆருக்கு சளைத்தவரல்ல. யாரிடமும் அசிஸ்டென்ட்டாக நான் இருந்ததில்லை என்று அவர் கொடுத்த முன் பேட்டிகள் அத்தனையும் ப்ளஸ்சா, மைனசா [...]
“கொலைவெறி – டி” ஒரே பாடலில் உலகம் முழுவதும் பேசப்பட்ட படம். அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமானு எதிர்பார்த்து போனேன். அழுத்தமான கதையை இளமையை குழைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற ஹீரோ ஒரு மழை பெய்யும் நாளில் ஹீரோயினை தெருவோரும் பார்க்கிறார், அவருக்கு சைக்கில் செயினை மாட்டி கொடுத்து அவர் மீது காதல் கொள்கிறார். அவள் பின்னாலேயே சென்று அவருடன் ஒரே டியூசனில் படித்து அவளுடன் நட்பாகி அவள் அப்பாவிடம் அடி வாங்கி [...]
ஒரு கிராமத்தில் திடீர் திடீரென சாமியார்களும் ஜோசியக்காரர்களும் காணாமல் போகிறார்கள். விஷயம் காவல்துறைக்கு செல்ல, காவல்துறையும் விசாரிக்க ஆரம்பிக்கிறது. கடத்தப்பட்டவர்கள் மீட்கப்படுகிறார்களா? கடத்தியது யார்? ஏன் கடத்தினார்கள்? என்பதை விறுவிறுப்பாக சொல்வதுதான் வெங்காயம் படத்தின் கதை. இந்த விறுவிறுப்பான திரைக்கதையில் ஒரு காதல் ஜோடியின் கதையை இணைத்து படத்திற்கு சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனரான சங்ககிரி ராச்குமார். மூடநம்பிக்கைகளை வளர்த்து விடும் போலி சாமியார்களும், பரிகாரம் என்ற பெயரில் பணம் பறிக்கும் ஜோசியர்களும் அப்பாவி மக்களின் அறியாமையைப் [...]
துணி சோப்பை போட்டு குளித்தாலும் வெளுக்காத அழுக்கு ஹீரோவை, நிலாவின் தங்கச்சிகள் காதலிப்பதுதான் தமிழ்சினிமாவின் அண்மைகால பி.பீ.கோ (பிலிம் பீனல் கோட்) கழுகும் அப்படிப்பட்ட படம்தான். ஆனால் எள்ளல், நக்கல் எல்லாவற்றையும் தாண்டி, விக்கல் எடுக்க வைக்கிறது அந்த க்ளைமாக்ஸ். கொடைக்கானலின் தற்கொலை பாறைதான் ஹீரோவின் புரபஷனல் ஏரியா. அங்கு தற்கொலை செய்து கொள்ளும் பிணங்களை மூவாயிரம் அடிக்கு கீழே சென்று மீட்டெடுக்கிற இவரும் இவரது சகாக்களும் அடிக்கிற கூத்துகளும், அடைகிற அவஸ்தைகளும்தான் படம். டைட்டில் முடிந்த [...]
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் ரொம்ப அழகான விசயம் எனும் வரிக்கு அர்த்தம் தந்ததாகவே எடுத்துக்கொள்ளலாம்
இயக்கம்: ஜி வசந்தபாலன் நடிகர்கள்: ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி,சிங்கம் புலி, பரத், அஞ்சலி இசை: கார்த்திக் கேமரா: சித்தார்த் எடிட்டிங்: பிரவீண் கே எல் மற்றும் என் பி ஸ்ரீகாந்த் தயாரிப்பு : டி அம்மா க்ரியேஷன்ஸ் சிவா ரிலீஸ் தேதி: மார்ச் 02, 2012 சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள “அரவான்” நேற்று முதல் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் கதை : பசுபதி(கோம்பொதி) தமிழ்நாடு தெற்கு பகுதியில் [...]
நடிப்பு: திலீப் ரோஜர், சனா, கீத்திகா, சுனில், செந்தில் பிஆர்ஓ: செல்வரகு ஒளிப்பதிவு: கிச்சாஸ் இசை, எழுத்து, இயக்கம்: பாலன் தயாரிப்பு: ஜெகந்நாதன் – மாடர்ன் சினிமா தனியார் கல்விக் கொள்ளையை தைரியமாகச் சாடியிருக்கும் படம் உடும்பன். எடுத்துக் கொண்ட கதையில் எந்த காம்ப்ரமைஸுக்கும் இடம் தராமல் உடும்புப் பிடியாக நின்று, ‘யாருப்பா இந்த இயக்குநர்?’ என்று கேட்க வைத்திருக்கும் பாலனுக்கு முதலில் பாராட்டுக்கள், வாழ்த்துகள்! ஹீரோவுக்கு (திலீப் ரோஜர்) தொழில் திருட்டு (அவர் குடும்பத்துக்கே அதான் [...]
ஒய் நாட் ஸ்டூடியோ தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம் காதலில் சொதப்புவது எப்படி. படத்தின் பெயர்தான் இப்படத்தின் ஒருவரிக்கதை. அருணாக வரும் சித்தார்த்தும் பார்வதியாக வரும் அமலா பாலும் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். சில சந்திப்புகளில் இருவருக்கும் பிடித்துப்போகவே நண்பர்களாக பழகி வருகிறார்கள். அருண் குடும்பம் மிகவும் இனிமையான குடும்பம். சந்தோசத்தின் பிறப்பிடம் என அருண் வீட்டை சொல்லலாம். அப்பா வக்கீல். அம்மா ஹவுஸ்வொய்பாக இருக்கிறார். இவர்களது செல்லப்பிள்ளையாக அருண். பார்வதியுடன் அருண் நட்புக்கொண்டிருப்பதை கண்டு இருவரும் [...]
சுப்ரமணியம் (பிரகாஷ் ராஜ்) ஒரு மிடில் கிளாஸ் அரசாங்க ஊழியராக பணியாற்றுகிறார். இவருடைய மகனாக கார்த்திக் (ஆகாஷ்), தன் தாய் வளர்ப்பின்றி அப்பாவான சுப்ரமணியத்திடம் வளர்கிறான். பல கஷ்டங்களை தாங்கிக் கொண்டு, தன்னுடைய மகனுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க நினைக்கிறார் சுப்ரமணியம். ஆனால், இதை பற்றி கவலைப்படாமல் கார்த்திக் படிப்பின் மீது ஈர்ப்பு இல்லாமல் இருக்கிறான். சிறு வயதிலிருந்தே தனக்கு பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டின் மீது அளவற்ற ஆர்வம் கொள்கிறான். இதனால் எப்போதும் படிப்பில் பின் [...]
சினிமாவில் மின்மினி பூச்சிகளாய் மின்னிக் கொண்டிருந்து மறைந்த நடிகைகளுக்கு சமர்ப்பணத்துடன் ஆரம்பமாகிறது இப்படம். நடிகைகள் உள்ளத்தாலும் உடலாலும் பாதிக்கப்படுவதை சொல்ல முயற்சி செய்கிறது. பிரபலமாகி வரும் தொலைக்காட்சி நிறுவனத்தில் மேலும் விளம்பரத்தை பெருக்க புது நிகழ்ச்சிக்காக நடக்கும் கூட்டத்தில் சீனியர் ரிப்போர்ட்டரின் ஐடியா அனைவரையும் கவர்கிறது. சினிமாவில் பிரபலமாக இருந்து பிறகு இருக்கிற இடமே தெரியாமல் போன ஒரு நடிகையின் வாழ்க்கையை வெட்ட வெளிச்சம் போடுவதே அந்த புரோகிராமின் மெய்ன் கான்செப்ட். தேடலில் கிடைக்கும் நடிகை தன்னைப்பற்றிய [...]
இயக்குனர் பண்டிராஜ் பசங்க படத்தின் மூலம் தன்னை நிருபித்தது மட்டுமில்லாமல் தன்னால் அதிக பட்ஜெட் கொண்ட படங்களையும் கையாள முடியும் என்பதை வம்சம் படத்தின் மூலம் நிருபித்தார். தற்போது தன் சொந்த தயாரிப்பாக மெரினா என்ற படத்தை எழுதி இயக்கி உள்ளார். சுண்டல், தண்ணீர் பாக்கெட்,மற்றும் சென்னை மெரினா மணலில் நொறுக்கு தீனி விற்கும் சிறுவர்களையும் அவர்களுக்கு பின்னால் உள்ள சோகங்களையும் முடிந்தவரை விறு விறுப்பாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் பண்டிராஜ். படிக்கவேண்டும் என்ற ஆசையில் சித்தப்பாவிடம் [...]
ராமராஜன் கதாநாயகராக நடித்து, நீண்ட காலத் தயாரிப்பில் இருந்து, நீண்ட இடைவெளிக்குப்பின் வெளிவந்திருக்கும்
பயந்தாங்கொள்ளி அண்ணன் அவருக்கு தைரியமான தம்பி. அப்பாவின் போலீஸ் உத்தியோகம் பயம் உள்ள அண்ணனுக்கு
3 இடியட்ஸ் என ஹிந்தியில் 2009ல் வெளிவந்து, இந்தியாவின் மிகப்பெரிய வசூலைப் பெற்றுக்கொண்ட திரைப்படம், தமிழில்
இரண்டு படங்களே நடித்த ஹீரோ , புதுமுக இயக்குனர் , கவனிக்க வைத்த ட்ரெய்ளர் தவிர வேறெந்த பெரிய பில்ட் அப்பும் இல்லாமல்
ராஜபாட்டை சூப்பர் படம்… என்று சொல்ல ஆசைதான் ஆனால் சொல்ல முடியலை… சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு படத்தைப்
மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற ஒரு தனிமனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் மலையூர்
இன்று (டிசம்பர் 7ம் திகதி) கனடா, ரொறன்ரோவில் ஒஸ்தி திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் பிரமாண்டாக
நடிப்பு : சசிகுமார்,அல்லரி நரேஷ்,சுவாதி ,கஞ்சா கருப்பு ,சூரி இயக்கம் : சமுத்திர கணி தயாரிப்பு : சசிகுமார் ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு குணம் ,அதுவும் நிலையானது தானனா அதுவும் இல்லை ,எப்ப ,எப்படி மாறுவான் அப்ப என்ன மாதிரி இருப்பான் ,அப்படிப்பட்ட மனுசங்க மத்தியில வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனும் போராளி தான் என்ற கருத்தை தாங்கி வந்திருக்கும் படம் தான் போராளி .ஒரு அபார்ட் மென்டுக்கு சசிகுமாரும் ,அல்லரி நரேஷும் குடி வருகிறார்கள் ,அங்கே இருபவர்களுகெல்லாம் [...]
ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு குணம் ,அதுவும் நிலையானது தானனா அதுவும் இல்லை ,எப்ப ,எப்படி மாறுவான்
மயக்கம் என்ன படத்தின் கதை
கார்த்திக் சுவாமிநாதன் (தனுஷ்) ஒரு போட்டோகிராபர். மிகப் பெரிய
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். தனுஷ் இரண்டு பாடல்களும், செல்வராகவன் இரண்டு பாடல்களும், இருவரும் சேர்ந்து ஒரு பாடலையும் எழுதி இருக்கின்றனர். ஆடியோ சிடியில் இப்படத்தின் தீம் மியூசிக்கும் இடம்பிடித்திருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள “பிறை தேடும் இரவிலே உயிரே….” என்ற பாடலையும் “காதல் என் காதல்… அது கண்ணீருல போச்சு.. அது போச்சு…’’ என்ற [...]
சமூக அநீதிகளை அழிக்க, ஒரு கற்பனைக் கதாபாத்திரம் உண்மையாக அவதரித்தால்? இதுதான் வேலாயுதத்தின் ஒன் லைன். திருப்பாச்சி, கந்தசாமியை கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். விஜய் ஹீரோ என்பதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லி, மும்பை தாண்டி டைரக்டாக சென்னைக்கே வருகிறார்கள். தமிழகத்தின் பொற்கால ஆட்சியை சீர்குலைக்க பல இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிடுகிறார்கள். இவற்றையெல்லாம் முறியடிக்க பத்திரிகையாளரான ஜெனிலியா வேலாயுதம் எனும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். அதே நேரத்தில் தங்கை திருமண விஷயமாக சென்னை வருகிறார் விஜய். [...]
தற்காப்புக் கலைகளிலும், மருத்துவத்திலும் வல்லவரான போதிதர்மன், சீனா சென்று அங்கு அக்கலைகளை பரப்புகிறார். அனைத்தையும் கற்றுக் கொண்டுவிட்டு பலநூறு ஆண்டுகளுக்குப் பின் அவர்களே நமக்கு எதிரியானால்? ஏறக்குறைய இக்கலைகள் அனைத்தும் இங்கு அழிந்துவிட்ட நிலையில், இந்த எதிர்ப்பை எப்படி ஏழாம் அறிவின் உதவியோடு முறியடிக்கிறார்கள் என்பதே கதை. முதல் பத்து நிமிடங்கள் விஜய் டிவியின் “நடந்தது என்ன?” போல போதிதர்மன் பற்றிய ஒரு டாக்குமென்டரியாக படம் தொடங்குகிறது. ஒரு கொடும் உயிர்க்கொல்லி வைரசிலிருந்து மக்களைக் காக்கிறார். தற்காப்பு [...]
தற்காப்புக் கலைகளிலும், மருத்துவத்திலும் வல்லவரான போதிதர்மன், சீனா சென்று அங்கு அக்கலைகளை பரப்புகிறார். அனைத்தையும் கற்றுக் கொண்டுவிட்டு பலநூறு ஆண்டுகளுக்குப் பின் அவர்களே நமக்கு எதிரியானால்? ஏறக்குறைய இக்கலைகள் அனைத்தும் இங்கு அழிந்துவிட்ட நிலையில், இந்த எதிர்ப்பை எப்படி ஏழாம் அறிவின் உதவியோடு முறியடிக்கிறார்கள் என்பதே கதை. முதல் பத்து நிமிடங்கள் விஜய் டிவியின் “நடந்தது என்ன?” போல போதிதர்மன் பற்றிய ஒரு டாக்குமென்டரியாக படம் தொடங்குகிறது. ஒரு கொடும் உயிர்க்கொல்லி வைரசிலிருந்து மக்களைக் காக்கிறார். தற்காப்பு [...]
சமூக அநீதிகளை அழிக்க, ஒரு கற்பனைக் கதாபாத்திரம் உண்மையாக அவதரித்தால்? இதுதான் வேலாயுதத்தின் ஒன் லைன். திருப்பாச்சி, கந்தசாமியை கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். விஜய் ஹீரோ என்பதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் டெல்லி, மும்பை தாண்டி டைரக்டாக சென்னைக்கே வருகிறார்கள். தமிழகத்தின் பொற்கால ஆட்சியை சீர்குலைக்க பல இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிடுகிறார்கள். இவற்றையெல்லாம் முறியடிக்க பத்திரிகையாளரான ஜெனிலியா வேலாயுதம் எனும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். அதே நேரத்தில் தங்கை திருமண விஷயமாக சென்னை வருகிறார் விஜய். [...]
பொதுவாக சென்னை அல்லது தென் மாவட்டங்களை மையப்படுத்திதான் திரைப்படங்கள் வருகின்றன
காவல் துறையில் ஐ.பி.எஸ், பதவியில் இருக்கும் விஷால் (பிரபாகரன்), சிறு வயதில் தொலைத்து விட்ட தன் தங்கையை தேடி, தூத்துக்குடியிலிருந்து கல்கத்தாவிற்கு போகிறார். அதற்கு முன்பு தூத்துக்குடியில் தாதாவாக வலம் வரும் ஷாயாஜி ஷிண்டேவை அடித்து, உதைத்து சிறைக்கு அனுப்பி விட்டு கல்கத்தாவிற்கு போகிறார். சிறுவயதில் வறுமையின் காரணமாக, தன் தங்கையாவது நன்றாக இருக்கட்டுமே என்று மிஷினரி ஒன்றில் சேர்த்து விட்டுப் போகும் விஷாலின் மனதை புரிந்து கொள்ளாமல் அவரை வெறுக்கிறார் அவரது தங்கையான பூனம் கௌர். [...]
கொளுத்தும் வெயிலில் எங்கோ வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறோம். திடீரென்று வானம் கவிந்து,
குத்துச்சண்டை வீரர் சிவாவாக வரும் ஜீவா, அஞ்சனாவாக வரும் டாப்ஸியை ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார். டாப்ஸிக்கு ஆபத்தில் இருக்கும் போது அவருக்கு உதவி செய்து அவரை காப்பாற்றுகிறார். காதலிப்பதாகவும் கூறுகிறார். அதற்கு டாப்ஸியோ, என் அப்பா சொன்னால் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறார். அவரை சந்திக்க சென்றால், மும்பை தாதாக்களுக்கு இடையே நடைபெறும் சண்டையில் தவறுதலாக டாப்ஸியின் தந்தை கொல்லப்படுகிறார். என் தந்தையை கொன்றவனை சிறையில் தள்ளினால், உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என [...]
ஒரு நொடி அவசரம்தான் விபத்திற்கு மூலகாரணமாகிறது. அதை தவிர்த்து விட்டால் விபத்து என்ற அரக்கனிடமிருந்து பல உயிர்கள் நிம்மதியுடன் வாழும். அது வாழ்க்கையாக இருந்தாலும் சரி, பயணமாக இருந்தாலும் சரி. இந்த கருத்தை இரு பேருந்துகளின் விபத்து மூலம் நம் முகத்தில் அறைய வைக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். இதனூடே மெல்லினக் காதலையிம், வல்லினக் காதலையும், இடையினக் காட்சிகளையும் நேர்த்தியாய் கொடுத்து தமிழ் போல் அழகாக்கியிருக்கிறார். இனி கதைக்கு வருவோம். சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு பேருந்து கிளம்புகிறது, [...]
கிராமத்தில் வெள்ளந்தியாக இருக்கும் ஒருவன் பணத்திற்காக, நகரத்தில் போடும் வேஷம்தான் புலிவேஷம்.
காசுக்காக வெட்டு குத்து கொலை
தலயின் 50 வது படம், தேர்தல் முடிவிற்க்கு பின் சன் பிக்சர்ஸ் வெளியிடும் முதல் படம். என பல சிறப்புகளுடன் வந்துள்ளது
இந்தியாவே வேண்டாம், எப்படியாவது அமெரிக்கா போய் செட்டிலாகிவிட வேண்டும் என்பது பரத்தின் கனவு. ஆனால் அவரது கோடீஸ்வர கிராமத்து அப்பா சம்பத்தோ உள்ளூர் ஜட்ஜ் மகளுடன் திருமணத்துக்கு நாள் குறித்துவிடுகிறார். அமெரிக்க விசா பெறுவதற்காக தூதரக வாசலில் காத்திருக்கும்போது ரீமா கல்லிங்காலை சந்திக்கிறார் பரத். முதல் சந்திப்பில் முட்டிக் கொள்கிறார்கள். அந்த மோதல், அவர்கள் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் தொடர்கிறது. அதுவே பரத்துக்குள் காதலாக உருவெடுக்கிறது. பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்ட ரீமாவுக்கு ஒருகட்டத்தில் பரத் உதவ, அப்போதுதான் [...]
ஏவிஎம் தயாரிப்பில் வந்திருக்கும் 175 வது படம் முதல் இடம். தலைப்புக்கேற்ற இடத்தைப் பிடித்திருக்கிறதா என்பதை கடைசியில் பார்ப்போம்! மகேஷ் என்கிற எமகுஞ்சுக்கு (விதார்த்) வாழ்க்கையில் ஒரே லட்சியம் தஞ்சை காவல் நிலையத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள தன் பெயர் முதலிடத்துக்கு வரவேண்டும் என்பது. இதற்காக அல்லும் பகலும் ‘அயராது உழைக்கிறார்’, தனது நண்பர்கள் மயில்சாமி, அப்புக்குட்டி துணையுடன். ஒருநாள் ப்ளஸ்டூ மாணவியான மைதிலி (கவிதா)யைச் சந்திக்கிறார். அடுத்த இரு சந்திப்புகளில் இருவரும் காதலர்களாகிவிடுகிறார்கள். இதற்கிடையில் உள்ளூர் [...]
மகாகவி பாரதியாரின் புதிய ஆத்தி சூடியிலிருந்து எடுக்கப்பட்ட ‘ரௌத்திரம்’ (பழகு), சாதரண மனிதனின் நியாயமான உணர்வுகளை, உணர்ச்சிகளை, கோபங்களை காட்டச்சொல்வதாகும். பிறருக்கு துன்பமெனில் ‘ரௌத்திரம்’ பழகுவதில் தவறில்லை என்பதை மைய இழையாக்கி படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கோகுல். சென்னை சட்டக்கல்லூரி மாணவியாக வருகிறார் ஸ்ரேயா. சட்டக்கல்லூரியில் படிக்கும் ரௌடி ஒருவன், இவரது தோழியிடம் சில்மிஷம் செய்துவிடுகிறான். சட்டக் கல்லூரி முதல்வரிடமும், காவல் துறை உதவி ஆணையாளரான தன் தந்தையிடமும் புகார் தெரிவிக்கிறார் ஸ்ரேயா. அவன் பிரபல [...]
சில வருடங்களுக்கு முன்பு சரத்குமார் மற்றும் நெப்போலியன் இணைந்து நடித்துள்ள படம் ‘தென்காசி பட்டணம்’ நினைவிருக்கிறதா?. இதில் இருவரும் இணைந்து கேடி கோ என்ற பெயரில் அதகளம் பண்ணியிருப்பார்கள். இந்த படம் முதலில் மலையாளத்தில் வெளிவந்த ‘தென்காசி பட்டணம்’ படத்தை பார்த்து, தமிழில் ரீமேக் செய்திருந்தார்கள். அதே வேலையை இயக்குனர் ஜெயம் ராஜா தெலுங்கில் செய்திருக்கிறார். மலையாள படத்தைப் பார்த்து, தெலுங்கில் ‘அனுமான் ஜங்ஷன்’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். அங்கு படம் நன்கு போனதால், அதை [...]
அறிமுக இயக்குனர் ஸ்ரீராம் பத்மாபன் எழுதி, இயக்கியுள்ள படம் ‘டூ’. இப்படத்தில் டி. ராஜேந்தர் ஒரு குத்துப் பாடலையும், சிலம்பரசன் ஒரு காதல் பாடலையும் பாடியிருக்கிறார்கள் என்பது இப்படத்தின் ஸ்பெஷல். ‘முன்தினம் பார்த்தேனே’ படத்தில் நடித்த சஞ்ஜய் இதில் கதாநாயகனாகியிருக்கிறார். பிரபல முன்னாள் நடிகை சுமித்ராவின் மகளான நட்சத்திரா, இப்படத்தின் மூலம் கதாநாயகி ஆகி இருக்கிறார். மற்றொரு நாயகியாக சங்கீதா பட் என்பவர் அறிமுகமாகி இருக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, ஜெகன், ராஜேஷ், லொள்ளூசபா ஜீவா, மனோபாலா, மயில்சாமி, [...]
பிரபல ஃபைட் மாஸ்டரும், முன்னாள் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவருமான, ஃபெப்சி விஜயனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மார்கண்டேயன்”. விஜயனின் இயக்கத்தில், அவரது மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். கதைப்படி, கெட்டவன் ஒருவன் தன் சுயலாபத்திற்காக தன்னிடம் சிறுவயதில் இருந்தே வளரும் இளைஞர்கள் சிலரை, சமூகத்தில் தாதாவாகவும், போலீசாகவும் வளர்த்துவிட்டு, அவர்கள் மூலம் அந்த ஏரியாவில் ஆடாத ஆட்டம் போடுகிறான். அவனிடமே தாதாவாக வளரும் ஹீரோ, ஒரு கட்டத்தில் அந்த வில்லனை எதிர்க்க வேண்டிய [...]
கருவாப்பையா… பாடல் புகழ் ஹீரோ, டான்ஸ் மாஸ்டர் ஹரிகுமார் நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொருபடம் “போடிநாயக்கனூர் கணேசன்”. சின்னவயது முதலே தன்னை அடிமைப்படுத்தி வந்த வில்லனை, ஹீரோ தன் மூளைவளர்ச்சி இல்லாத தம்பியுடன் முறியடிக்கும் கதை! ஹீரோவாக “தூத்துக்குடி”, “திருத்தம்”, “மதுரை சம்பவம்” உள்ளிட்ட படங்களில் நாயகராக நடித்த டான்ஸ் மாஸ்டர் ஹரிக்குமார், முந்தைய படங்களைக் காட்டிலும் நடிப்பில் முன்னேறியுள்ளார். ஆட்டம், பாட்டம் இரண்டும் தான் அவருக்கு அத்துபடி என்று பார்த்தால், ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்துகிறார் [...]
ஒரு படத்தின் பாதிப்பில் இன்னொரு படம் எடுப்பதில் தவறில்லை, மொத்தமாக காப்பி அடிக்கத்தான் கூடாது (நான் இங்கே தெய்வத்திருமகள் பற்றி ஏதும் பேசவில்லை). அந்த வகையில் பார்க்கும்போது மிகப்பெரிய வெற்றி பெற்ற லகான் திரைப்படத்தின் பாதிப்பில், கிரிக்கெட் போட்டி என்கிற ஆதார விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் முழுக்க முழுக்க நகைச்சுவையைக் கலந்து பட்டாசு கிளப்பி இருக்கும் படம்தான் போட்டா போட்டி. இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடிய தமிழ்நாட்டின் சடகோபன் ரமேஷ் இந்தப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.மதுரைக்குப் பக்கத்தில் [...]
பூமணி,பூந்தோட்டம் போன்ற மென்மையான படங்கள் எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் களஞ்சியம்… இவர் இயக்கிய பூந்தோட்டம் எனக்கு ரொம்பவும் பிடித்த படம்… மிக மென்மையாக நகரும் திரைக்கதையும் முரளி பாத்திரமும் ரசிக்க வைப்பதாக இருக்கும்…தேவயானிக்கு முரளிக்கும் காதல் பூக்கும் அந்த கணம் மிக நன்றாக இருக்கும்.. கடலில் பேசிக்கொண்டு இருக்கும் போது மழை வந்து விட இருவரும் ஒரே குடையில் நடக்கும் அந்த காட்சி என் நெஞ்சில் நிலைத்தக்காட்சி… இப்பவும் இரவு [...]
இயக்குநர் கௌதமின் உதவியாளரான அஞ்சனா இயக்கியிருக்கும் வெப்பம் படத்தில் ஒரு குப்பத்தில் வாழும் இரு குடும்பங்களின் கதையை சொல்லியிருக்கிறார். செலவுக்கே பணம் தராம எப்பவுமே குடிச்சிட்டிருக்கிற அப்பா. அவனுக்கு இரண்டு பசங்க. அவங்களில் மூத்தவன் ஜோதி சின்ன வயதிலே அறியாத பருவத்தில் அம்மாவைக் கொல்கிறான். அப்புறம் வளர்ந்து ஆளான பிறகு நல்லாவே விவரம் தெரிஞ்சு தன் அப்பாவை சாகடிக்கிறான். இதற்குள் வருகிற காதல், மோதல், கஞ்சா கடத்தல் இவற்றின் மொத்த கலவையில் வெளிப்படுவது வெப்பம். ஹீரோ நானிக்கு [...]
டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸின் நடிப்பு, தயாரிப்பு, இயக்கத்தில் “முனி” படத்தின் பகுதி – 2 ஆக வெளிவந்திருக்கும் திகில் படம் தான் “காஞ்சனா”. பேய் என்றாலே அருகில் இருப்பவர் அண்ணியா, அம்மாவா என்று கூட பார்க்காமல், அவர்களது இடுப்பில் ஏறி அமர்ந்து கொண்டு அலறும் அளவு பயந்தாங்கொல்லி ஹீரோ ராகவா லாரன்ஸ். அவரது உடம்புக்குள்ளேயே ஆவி புகுந்ததென்றால் என்னாகும்…? ஏதாகும்…? என்பதுதான் “காஞ்சனா” படத்தின் மொத்த கதையும்! ஆனால் லாரன்ஸின் உடம்பில் புகுந்தது, காஞ்சனா எனும் [...]
நம்பிக்கை தரும் இசையமைப்பாளராக அறியப்பட்ட எஸ் எஸ் குமரன், இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார் இந்த ‘தேநீர் விடுதி’ மூலம்.
ஒரு இசையமைப்பாளராக அவர் சம்பாதித்த பெயரை இந்த தேநீர் விடுதி காப்பாற்றியதா என்பதை கடைசியில்
பாலாவிடமிருந்து வந்திருக்கும் முதல் கமர்ஷியல் படம் அவன் இவன். கதை, லாஜிக் என எதைப் பற்றியும் கவலைப்படாமல், சிரிக்கச் சிரிக்க காட்சிகள் அமைத்து, கடைசியில் தனது வழக்கமான வன்முறை க்ளைமாக்ஸில் முடித்திருக்கிறார் பாலா.
கதைக்காக எந்த மெனக்கெடலும் இதில் தெரியவில்லை. ‘வால்டர் வணங்காமுடி’ விஷால், ‘கும்புடறேன் சாமி’ ஆர்யா இருவரும் அண்ணன் தம்பிகள். ஆனால் அம்மாக்கள் வேறு. என்னதான் சக்களத்திச் சண்டை என்றாலும்,
நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும்.
ஹாட்ஸ் ஆஃப் விஜய்… . படத்துக்குப் படம் அதிகரிக்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
சன் பிக்சர் கலாநிதி மாறன் சார்பாக தனுஷ் நடிக்க சுராஜ் இயக்கியிருக்கும் படம் தான் மாப்பிள்ளை. கதை பற்றி சொல்லத் தேவையில்லை பழைய ரஜினி நடித்த மாப்பிள்ளையின் கதைதான்
கார்த்தியின் இருவேட படம். வீடுகள், திருமண மண்டபங்களில் புகுந்து பணம் நகைகள் திருடுபவன் ராஜா. பஸ் நிலையத்தில் ஒரு பெண் கொண்டு வரும் பெரிய பெட்டியை நகை பெட்டி என கருதி அபேஸ் செய்கிறான். அதை திறக்கையில் உள்ளே ஒரு குழந்தை.
மர்ம கொலைகளை துப்பறியும் போலீஸ் அதிகாரி கதை. மிஷ்கினும் சேரனும் கைகோர்த்துள்ளதால் “கிக்”காகவே வந்துள்ளது. கல்லூரி மாணவிகள், அடியாட்கள், ஆட்டோக்காரர் என பல தரப்பினர் காணாமல் போகின்றனர்.
மதுரையில் ஜவுளிக்கடையில் உடை மாற்றும் பெண்களை உள்ளூர் தாதா மகனும், அவன் நண்பனும் செல்போனில் படம் பிடித்து அவற்றை அதே பெண்களுக்கு அனுப்பி மிரட்டி பலாத்காரம் செய்கின்றனர்.