நல்ல கதை இருந்தா சொல்லுங்க நானே வாய்ப்பு தேடி போறேன்! மனம் திறக்கும் பி.சி.ஸ்ரீராம்
தன் கேமராவால் சினிமாவில் ஒரு புதுமையை கொண்டு வந்தவர், ரசிகர்களின் பார்வைக்கு காட்சி விருந்து படைத்தவர் பி.சி.ஸ்ரீராம் என்றால் மிகையல்ல.
தன் கேமராவால் சினிமாவில் ஒரு புதுமையை கொண்டு வந்தவர், ரசிகர்களின் பார்வைக்கு காட்சி விருந்து படைத்தவர் பி.சி.ஸ்ரீராம் என்றால் மிகையல்ல.
இப்போது அப்படத்தில் விஜய் என்னவாக நடிக்கிறார் என்கிற தகவலை ஆராய்ந்த போது, அவர் தமிழ்ப்பசங்க என்றொரு நடனக்குழுவுக்கு தலைவர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை அஞ்சலி ஹைதராபாத் காவல் நிலையத்தில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை.
முதன் முதலாக உலகநாயகன் கமல்ஹாசனுடன் கைகோர்க்கிறார் சின்ன கலைவாணர் விவேக்
யாரை யார்,யாரெல்லாம் விமர்சிப்பது என்ற விவஸ்தைக்கெல்லாம் இன்றைக்கு இடமில்லாமல் போய்விட்டது
. தமிழை ஆஸ்கர் மேடையேற்றி, ‘எல்லா புகழும் இறைவனுக்கே’
டோப்பா வச்சவன் எல்லாம் ஹீரோவாக நடிக்கிறான்,சைடு கேப்பில் சீண்டியுள்ளார் நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர்.
தன்னை விட தன் அண்ணன் சூர்யா தான் அழகு என்று நடிகர் கார்த்தி
நீதானே என் பொன்வசந்தம் படம் வெளியாகும் முன்பே அந்தப் படத்தின்
நீண்ட நாட்களாக கொலிவூட் பக்கம் தலைகாட்டாமல் இருந்துவந்த
ரஜினியின் புதுப்படத்துக்கான கதை விவாதம் துவங்கியுள்ளது.
விஜயின் துப்பாக்கி படம் தீபாவளிப் படங்களில் போட்டியே இல்லாத
இன்று கமலுக்கு பிறந்தநாள். அப்படியே அவரது ரசிகர்களுக்கு இந்த
பருவ நிலை சரியில்லாத காரணத்தால்தான் விஸ்வரூபம் இசை
கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த ‘யோவான்
நடிகர் கார்த்தி நடித்து வெளியான பருத்திவீரன் படத்தின்
விஜய் – காஜல் நடிப்பில் உருவாகியுள்ள துப்பாக்கி படத்துக்கு யு
அம்மா சென்டிமென்ட் என்றால் சினிமாவில் ஒர்க் அவுட் ஆகும்
நேற்று முன் தினம் மும்பையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நடிகை பிதுஷி தாஷ் பர்டே யார் தெரியுமா… இயக்குனர் கவுதம் மேன்னின் சூப்பர் ஹிட் படமான ‘வேட்டையாடு விளையாடு’ வில் பிரகாஷ் ராஜின் செல்ல மகளாக நடித்தவர். வேட்டையாடு, விளையாடு’ கதையில் நடந்தது போலவே பிதுஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதை மிகுந்த வேதனையுடன் கவுதம் நினைவு கூர்கிறார். ‘2006 மிஸ் சென்னை என்ற தகவலுடன் பிதுஷியின் ஆல்பம் ஒன்று என்னை வந்து சேர்ந்ததும், ஒரு நொடியில் [...]
சூர்யா நடிப்பில் உருவான “மாற்றான்” திரைப்படம் வெளியாகி இரண்டு
ஆந்திராவில் வெற்றி பெற்ற பவருடு என்ற தெலுங்கு படத்தை, ஓ என்ற
ரஜினிக்கு கதை சொன்னது நிஜமா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர் கே.வி.ஆனந்த். இதுபற்றி அவர் கூறியதாவது: ரஜினியை சந்தித்து கதை சொன்னதாக கிசுகிசு வருகிறது. அவரிடம் எந்த கதையும் சொல்லவில்லை. அவரை இயக்கும் வாய்ப்பு வந்தால் ஏற்பேன். இப்போதைக்கு என் கைவசம் கதை எதுவும் தயாராக இல்லை. வேலை இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறேன். விரைவில் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுத தொடங்குவேன். ‘மாற்றான் படத்தை பற்றி கலப்படமான விமர்சனம் வந்திருக்கிறது. சிலர் பாராட்டி இருக்கிறார்கள். சிலர் தலையில் [...]
வேலு நாயக்கருக்கு 25 வயதாகி விட்டது… கமல்ஹாசனுக்கு தேசிய விருது பெற்றுக் கொடுத்த நாயன் படத்தின் நாயகன்தான் இந்த வேலு நாயக்கர். நாயகன் படம் வெளியாகி 25 வருடங்களை எட்டியுள்ளதைத் தொடர்ந்து, அப்படத்தின் வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்: நல்ல சினிமாவிற்கு தடைகள் நிறையவும் ஆதரவு கொஞ்சமும் இருக்கத்தான் செய்கிறது. எங்களின் கூட்டு முயற்சியின் வெற்றிக்கு வயது இருபத்தி ஐந்து என்று கூறியுள்ள கமல் சகாக்கள் [...]
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர்வு தீர்ப்பாயத்தில், `நுகர்வோர்
நம் தமிழக மக்களுக்கு நான்கு ஐந்து சாய்ஸ் வைத்துகொண்டு அதில்
சசி இயக்கத்தில், பரத் நடித்து வரும் படம் “555 இப்படத்தில் சில
தமிழ் சினிமாவுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. இந்த ஆண்டு
‘சாரி டீச்சர்’ என்ற படம் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. தமிழ் பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆர்யாமேன், நாயகனாகவும் காவ்யா சிங் நாயகியாகவும் நடிக்கின்றனர். கல்லூரி பேராசிரியை மேல் காதல் வயப்பட்டு, அவளை அடைய துடிக்கும் மாணவன் கதையே இப்படம். ஸ்ரீசத்யா இயக்கியுள்ளார். இதில் ஆசிரியை கேரக்டரில் வரும் காவ்யாசிங் ஆபாசமாக நடித்துள்ளார். மாணவன், ஆசிரியையும் நெருக்கமான காட்சிகளும் படத்தில் உள்ளன. இப்படத்துக்கு முதலில் ‘ஐ லவ் யூ டீச்சர்’ என பெயரிட்டு இருந்தார். [...]
கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் திரைப்பட
சிம்புவின் போடா போடி சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் முதல் படம்.
ஒரே படத்தை 500 தியேட்டர்களில் வெளியிடுகிறார்களே, இது
பிரமாண்டங்களுக்கு முதலில் பேசப்படும் பெயர் தயாரிப்பாளர்
நட்புக்கு மரியாதை செலுத்துவதில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வழி
சூர்யா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த மாற்றான்
‘விஸ்வரூபம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சென்னை, மதுரை, கோவை நகரங்களில் நடத்துகிறார் கமலஹாசன். நவம்பர் 7-ந்தேதி இவ்விழா நடைபெற உள்ளது. பெரிய பட்ஜெட் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை வெளிநாடுகளில் சமீபகாலமாக நடத்தி வருகின்றனர். விக்ரமின் ‘தாண்டவம்’, சூர்யாவின் ‘மாற்றான்’ ஜெயம் ரவியின் ‘ஆதிபகவன்’ படங்களின் பாடல்கள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டன. ஆனால் ‘விஸ்வரூபம்’ படத்தின் பாடல்களை வெளிநாட்டில் வெளியிடாமல் தமிழகத்திலேயே முக்கிய நகரங்களில் விழா நடத்தி கமல் வெளியிடுவது அவரது ரசிகர்களை குஷிபடுத்தி உள்ளது. 3 [...]
நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு பட்டத்து யானை. பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் ஹீரோ விஷால். அர்ஜுனிடம் ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷால் என்பது நினைவிருக்கலாம். எத்தனையோ ஹீரோக்கள் கேட்டபோதும் தன் மகளை நடிக்க அனுமதிக்காத அர்ஜுன், ஹீரோ விஷால் என்றதும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம். அர்ஜூனிடம் நேரில் போய் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டவரே விஷால்தானாம். [...]
-இப்படி ஒரு கேள்வியை வாசகர்கள் இளையராஜாவிடம் கேட்டுள்ளனர்.
அறிமுகமான முதல் படத்திலேயே தன்னை விரட்டி விரட்டி கற்பழித்தவனின் ‘அந்த’பிரதேசத்தை நறுக்குகிற மாதிரி நடித்தவர் நடிகை ஹாசினி. அதன்பின் அவர் நடித்த பல படங்கள் நமக்கு ‘பிளேடு’ போட்டது தனியாக சொல்லவேண்டிய ரத்த காவியங்கள். இருந்தாலும் ஹாசினியின் முன்னேற்றம் தமிழ்சினிமாவில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரு நடிகைக்கு தேவை நல்ல கதைதான். அதை கொஞ்சம் லேட்டாதான் புரிஞ்சுகிட்டேன் என்ற ஹாசினி, இந்த புத்திக் கொள்முதலுக்கு பிறகு ஒப்புக் கொண்ட படம்தான் விஜய நகரம். படத்தின் இயக்குனர் தன்வீர் பேசும்போது [...]
மாற்றான் படம் இன்று உலகமெங்கும் பெரும் ஆரவாரத்துடன்
அஜீத் நடிக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்து, விஷ்ணுவர்தன் டைரக்டு
மொழி தெரியாத நடிகைகளிடம் தமிழ் வசனம் பேச வைப்பது கடினம்
“துப்பாக்கி ” வெளிவராத புதிய படங்கள் …!! English summary:thuppaki latest photos .
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஒரு குட்டி மணிரத்னம் என்று புகழாரம் சூட்டினார் விஜய். கலைப்புலி தாணு தயாரிப்பில், விஜய் – காஜல் அகர்வால் நடித்துள்ள படம் துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படம் இது. இந்தப் படம் குறித்த விளம்பரங்கள், பாடல்கள் வெளியாவது பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இழுத்துக் கொண்டே போனது. ஒருவழியாக வழக்குகள் வம்புகள் முடிந்து, நேற்று முன்தினம் விளம்பரம் வெளியானது.நேற்று காலை சென்னை பார்க் [...]
கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் தணிக்கை செய்யப்பட்டது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிற நிலையில் மொத்த கல்லா
துப்பாக்கி வழக்கு முடிந்து, விட்டு விடுதலையான மனநிலையில்
பாலா படத்திற்கு தேசிய விருது கிடைக்காது. இன்னும் படமே
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள
ஏ.டி.பிலிம் பேம் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அண்ணாதுரை தயாரிக்கும் படம், “சுண்டாட்டம்.” இது, கேரம் ஆடும் இளைஞர்களை பற்றிய படம். இதில், ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒரு அணியாகவும், சத்யராஜ் ரசிகர்கள் இன்னொரு அணியாகவும் கேரம் விளையாடுவது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. “பாயும் புலி” ரசிகர் மன்றமும், “தகடு தகடு” ரசிகர் மன்றமும் கேரம் போட்டியில் மோதுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன. புதுமுகம் இர்பான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அருந்ததி நடித்து இருக்கிறார். மற்றும் “ஆடுகளம்” [...]
10 ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கப் போகிறார் வித்யா பாலன். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்தப் படத்தை சுடப் போகிறார் இயக்குநர் வி.சி.வடிவுடையான். தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கியவர்தான் வடிவுடையான். இப்போது கரணை வைத்து ஒரு புதுப் படத்தை இயக்கப் போகிறார். படத்திற்கு சொக்கநாதன் என்று பெயர்வைத்துள்ளார். இதை தமிழ், இந்தி, தெலுங்கில் எடுக்கிறாராம். இந்தப் படத்தில் பெரிய விசேஷம் என்னவென்றால் 10 ஹீரோக்கள் இருக்கிறார்களாம். அதேசமயம் ஹீரோயின் ஒரே ஒருவர்தான், அவர்தான் [...]
கதையில் ஒரு சில விஷயங்களை தழுவி காப்பி அடிப்பது என்பது
ஸாரி டீச்சர் என்ற பெயரில் தெலுங்கு, இந்தி, தமிழில் உருவாகியுள்ள படத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஆசிரியர்கள், இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஸாரி டீச்சர் என்ற பெயரில் ஸ்ரீசத்யா என்ற தெலுங்கு இயக்குநர் பலான படம் ஒன்றை எடுத்துள்ளார். இதில் ஆர்யமான், காவ்யா சிங் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இதில் டீச்சராக வருகிறாராம் காவ்யா சிங். ஆனால் படு ஆபாசமாக உடை அணிந்து அலங்கோலமாக நடித்துள்ளார் காவ்யா [...]
சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்துள்ள ‘மாற்றான்’ படம்
கடந்த வாரம் தமிழில் வெளியான தாண்டவம் படு தோல்வியைச்
நடிகர் விஜய் நடிக்கும் `துப்பாக்கி’ படத்தின் தலைப்புக்கு தடை கேட்டு
தெலுங்கு சூப்பர் ஹீரோ நாகர்ஜூனா தனது ‘டமருகம்’ படத்தை அக்டோபர் 12 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். அதே தேதியில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த ‘பிரதர்’ படம் ஆந்திராவில் வெளியாகிறது. இதனால் சூர்யாவிற்கும் நாகர்ஜூனாவிற்கும் போட்டி ஏற்படும் என்று தெரிகிறது. நாகர்ஜூனா உடன் அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ள ‘டமருகம்’ திரைப்படம் அக்டோபர் 11 ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஒருநாள் பின்னதாக அக்டோபர் 12 ம் தேதி [...]
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில், `சாரி டீச்சர்’ என்ற புதிய படம் தயாராகிறது. கல்லூரி பேராசிரியை ஒருவரை காதலிக்கும் மாணவரின் கதை இது. “நான் குரு ஸ்தானத்தில் இருப்பவள். என்னை விரும்புவது தவறு” என்று அந்த பேராசிரியை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மாணவர் மனம் மாறவில்லை. அவரை பேராசிரியை திருத்தினாரா அல்லது அவர் ஆசைக்கு இணங்கினாரா? என்பதே இந்த படத்தின் கதை. மாணவராக ஆர்யா மேனன், பேராசிரியையாக காவ்யாசிங் நடிக்கிறார்கள். ஸ்ரீசத்யா டைரக்டு செய்கிறார். எம்.ராஜேஷ் [...]
இப்போது, `விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம்
ஸ்ரீதேவி நீண்டநாட்களுக்குப்பின்னர் நடித்துள்ள இங்கிலீஸ் விங்கிலீஸ்
‘துப்பாக்கி’ படத்தின் கதை என்னவாக இருக்கும், அதில் விஜய் எந்த
கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா -காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த
முதல் முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.
யேய்ய் டண்டணக்கா… டமுக்குணக்கா என்று குரல் வருகிற
விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி தலைப்புக்கு
வரவர இந்தி ஃபீல்டு மாதிரி ஆகி வருகிறது தமிழ் ஃபீல்டும். ஒரு படத்தில் நாலைந்துஹீரோக்கள் ஈகோ இல்லாமல் நடிக்கிற விஷயத்தில்தான் இந்த வியத்தகு மாற்றம். ஜீவா படத்தில் ஆர்யா நடிப்பதும், சூர்யாவுடன் விக்ரம் நடிப்பதும், விஷாலும் ஆர்யாவும் மாப்ளே மச்சானாகி குழைவதுமாக ஆரோக்கியமாகதான் இருக்கிறது ஃபீல்டு. (முகமூடி ஊத்திக்கிச்சுடோய்… என்று நடுநடுவே கொடுக்கப்படும் பார்ட்டிகள் இந்த கணக்கில் இல்லை) ரசிகர்களுக்கு தரப்படுகிற இந்த பால் பாயாச பரவசத்தில் மேலும் ஒரு முந்திரியை போட்டிருக்கிறார் சுந்தர்சி. தற்போது அவர் [...]
இப்போதெல்லாம் தமிழ் சினிமா பாலிவுட் படங்களையே மிஞ்சிவிட்டது.
இந்தியாவின் பிரபல கேக் தயாரிப்பு நிறுவனம் ஒன்று
அஜீத்தின் குமாரின் அடுத்த படத்தின் தலைப்பு என்ன என்பது தெரிந்துவிட்டது
கிரிவலம், நாளை, யுகா, வைரம், தமிழகம், பெண் சிங்கம் போன்ற
தாண்டவம் படத்தின் கதை யாருக்கு சொந்தமானது? என்ற பிரச்சினையில், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் அமீர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக டைரக்டர் அமீர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாண்டவம் படத்தின் கதை யாருடையது? என்பது பற்றி இயக்குனர்கள் சங்கத்தில் கடந்த ஒரு மாத காலமாக விசாரணை நடந்தது. அந்த கதை தன்னுடையது என்று உதவி டைரக்டர் பொன்னுசாமி கூறினார். அதே சமயம் டைரக்டர் விஜய் அந்த கதையை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு [...]
நடிகை நயன்தாராவால் சுப்பிரமணியபுரம் ஹீரோ ஜெய் தூக்கமில்லாமல்
தாண்டவம் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என
பல நாட்களாக நீடித்து வரும் பெயர் சிக்கலில் உள்ள படம் , இளைய
ஹாலிவுட், பாலிவுட் இரண்டுக்குமான தூரம் படிப்படியாக குறைந்து வருகிறது. பாலிவுட் நடத்தும் திரைப்பட விழாக்களில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு கொச்சையான நமஸ்காரம் வைக்கிறார்கள். பாலிவுட் நட்சத்திரங்களுக்கு திருமண வாழ்த்து சொல்கிறார்கள். பிராட் பிட் 2007ல் தனது மனைவி ஏஞ்சலினா ஜோலி நடித்த தி மைட்டி ஹார்ட் படத்தின் படப்பிடிப்புக்காக இந்தியா வந்தார். அதுதான் அவரின் முதல் இந்திய பயணம். இந்தியாவை குறித்து அவர் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார். குறிப்பாக ஐஸ்வர்யாராய். அவருடன் ட்ராய் படத்தில் நடிக்கிற [...]
கவர்ச்சி இல்லாவிட்டால் படங்கள் பிசினஸ் டல்லடிக்கிறது என்றார் இயக்குனர் அரிராஜன். ‘இளமை ஊஞ்சல் படத்தை இயக்குகிறார் அரிராஜன். அவர் கூறியதாவது: சினிமாவை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளுக்கு வரவேற்பு உண்டு என்கிறார்கள். அந்த பார்முலா 50 சதவீதம்தான் வேலை செய்கிறது. நட்பு, காதல், குடும்பம் என எந்த கதையாக இருந்தாலும் அதில் கவர்ச்சி இருந்தால்தான் பிசினஸ் பேச வருகிறார்கள். இதை அனுபவபூர்வமாக உணர்ந்துவிட்டேன். நல்ல படம் தருகிறேன் என்று கதைகளை திணிப்பதைவிட, ரசிகர்கள் விரும்பும் படங்களை தருவது வெற்றிக்கு [...]
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பங்கேற்ற டல்லாஸ் இசை நிகழ்ச்சியில் வரலாறு காணாத அளவிற்கு தமிழர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி ஷைலஜா மற்றும் எஸ்.பி.பி சரணும் உடன் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்ட எஸ்.பி.பி ‘தயவு செய்து ரஜினி, கமல், விஜயகாந்த் பாடல்கள் என்று பிரித்துப் பார்க்காமல் நான் பாடிய பாடல்களாக பாருங்கள். நாங்கள் முதலில் பாடிய பிறகுதான் அவர்கள் நடிக்கிறார்கள்.. அனைத்தையும் இங்கே பாடமுடியாது என்பதால் குறிப்பிட்ட 200 பாடல்களை தேர்வு செய்து, [...]