தல அஜித்தின் பிறந்த நாள் ஸ்பெஷல்- அஜித்தை பற்றி வெளிவராத பல பரபரப்பான தகவல்கள்
தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜீத். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து நடிகரான ரஜினியை அடுத்து தனது
தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜீத். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து நடிகரான ரஜினியை அடுத்து தனது
அண்மையில் நடைபெற்று முடிந்த CCL-2 வில் நமது சென்னை அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது
அபிஷேக் பச்சன் தனது 36வது பிறந்தநாளை இன்று கொண்டாடி மகிழ்கிறார்
தமிழ் சினிமாவிற்கு இளமையின் பரிசு சிம்பு. பிறக்கும்போதே நடிகனாக அடையாளம் காணப்பட்டவர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்புவின் அதிகம் அறியப்படாத சில பக்கங்கள் இதோ… * சிம்பு பிறந்தது 1985-ல். குடும்பத்திற்கு முதல் வாரிசு எப்போதும் அம்மா செல்லம். சிம்பு மட்டும் எது கேட்டாலும் கிடைக்கும். மற்ற ஒரு சகோதரி, சகோதரனுக்கும் அம்மா கொடுக்கிற பாக்கெட் மணி ரேஷன் தான். * அம்மா வயிற்றில் இருக்கும்போதே வாத்யக் கருவிகளை இசைத்துக் காட்டுவாராம் அப்பா டி.ஆர். இதை பெருமையாக [...]
நம்மை உயிர்ப்போடு காத்துநிற்கும் இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழர் திருநாளாக தைமாதம் முதல்நாளை
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி உள்பட
தமிழ் திரையுலகில் வித்தியாசமான படத்தை எடுப்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் இருக்கின்றனர் .அதில் திரைத்துறையினர் கவனத்தை திருப்பி உலக
அஜித் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி .உலகின் முதன் முதலாக அஜித் ரசிகர்களின் தமிழ் இணையத்தளம்
இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்குப் பிறகு தனி இசை ஆல்பம் வெளியிட்டு பெரும் புகழ் பெற்றவர் ஏ ஆர் ரஹ்மான்.
தமிழ் சினிமாவின் 5 எழுத்து தாரகை மந்திரம் தான் ரஜினிகாந். குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை யாரையும்
வட இந்திய ஊடகங்களில் இப்போதைய லேட்டஸ்ட் ‘ரஜினி கமெண்ட்’ இதுதான்.
பிரபல இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’தேவா மற்றும் பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோருக்கு,
குளிர் 100° என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் போபோ சஷி 12 October 1981 சென்னை பிறந்தவர். இவர்
அமிதாப்பச்சன்… இந்திய சினிமாவின் ஜகான் பாலிவுட்டின் பிக் பி. கோபக்கார இளைஞனாகத் திரையுலகில்
தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமை மிக்க தியாகராஜ பாகவதர் (உண்மையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அன்றைக்கு அவர் பெயருக்கு முன் யாரும் போடவில்லை. பின்னாளில் சினிமா ஆய்வாளர்கள் அப்படி அழைக்கின்றனர்!) நினைவஞ்சலி நிகழ்ச்சியில் வெறும் மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் மக்களை தனது இனிய குரல் மற்றும் நடிப்பால் மயக்கியவர் தியாகராஜ பாகவதர். ஏழிசை மன்னர் என்றும் பாகவதர் என்றும் அன்றைய நாட்களில் அவரை மக்கள் [...]
போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு [...]
போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு [...]
மாயா ஈவெண்ட்ஸ், வெர்ச்சு ஈவண்ட்ஸ் இணைந்து இந்தியா மிஸ் சவுத் 2011 என்ற தலைப்பில் அழகிப் போட்டி ஒன்றை
தொழில்நுட்பத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய, ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதற்கான உரிமையை சோனி நிறுவனம் பெறுகிறது. தனது வாழ்க்கை வரலாற்றை வால்டர் ஐசக்சன் உதவியுடன் எழுதியிருந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இந்த சுயசரிதைக்கு முதலில் ஐ ஸ்டீவ் என்று பெயர் வைத்தவர்கள், இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் என்று மாற்றியுள்ளனர். சைமன் அன்ட் ஸ்குஸ்டர் நிறுவனம் நவம்பர் 21-ம்தேதி இந்த புத்தகத்தை வெளியிடுகிறது. புத்தகத்தின் விலை 17.99 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் [...]
தங்கள் தாத்தா ரஜினிகாந்த் போல் அவரிடமே ஸ்டைலாக நடித்து அசத்துகிறார்களாம் ஐஸ்வர்யா, தனுஷின் மகன்கள் யாத்ராவும், லிங்காவும். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர். அந்த இரண்டு குட்டீஸ்களுக்கும் டிவிடியில் தாத்தா ரஜினிகாந்த் படங்களைப் பார்ப்பது என்றால் அலாதிப் பிரியமாம். ரஜினியின் ஸ்டைலை உன்னிப்பாக கவனித்துப் பார்க்கிறார்களாம். தாத்தாவிடம் சென்று அவர் ஸ்டைலை அவருக்கே செய்து காட்டி அசத்துகிறார்களாம். பிஞ்சுப் பிள்ளைகள் தன்னைப் போன்று ஸ்டைல் செய்வதைப் பார்த்து ரஜினி [...]
தீபாவளிக்கு முதல் நாள் தன் உதவியாளர்கள், ஊழியர்கள்,உறவினர்கள் அனைவரையும்
பாட்டுடைத் தலைவன், களிப்பும் காதலும் ததும்பும் எஸ்.பி.பி.யின் குரல் தமிழ் சினிமாவின் அடையாளங்களில்
விஜயகாந்த்தின் நிஜப் பெயர் நாராயணன். அது தாத்தாவின் பெயர் என்பதால், விஜயராஜ் என
அன்பா…வெறுப்பா? என வாழ்க்கை கேட்டபோது, அன்பைத் தேர்ந்தெடுத்த ஆஸ்கர் தமிழன்.
தனக்குத்தானே பவர் ஸ்டார் என்று பட்டம் சூட்டி கோடம்பாக்கத்தின் ஸ்டாராக உலவி வருகிறார் டாக்டர் சீனிவாசன் என்பவர். ஒரு
ஐஸ்வர்யா ராய் பச்சன்… அபார அழகு தேவதை! தகுதியும் திறமையும் அழகாகச் சங்கமித்த ஹைக்கூ கவிதை பசையாக இழுக்கும் பச்சைக் கண்கள்தான் இன்று உலக அழகின் உச்சம்! மங்களுரில் 1973-ம் வருடம் நவம்பர் 1-ம் தேதி பிறந்தார். பெற்றோர்கள் கிருஷ்ணராஜ் ராய் மற்றும் விருந்தா ராய் ஒரே ஒரு அண்ணன் ஆதித்யா ராய்! அப்பா, அண்ணன் இருவரும் கடற்படையில் பணி புரிந்தவர்கள். இதனால், தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்த ஐஸ்,`என் அம்மாவின் உற்சாக ஊட்டல்தான் என் இப்போதைய சாதனைக்குக் [...]
கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்டமணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே… `சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்!. · கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். `பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்! · பாரதிராஜாதான் `கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். `16 வயதினிலே’ தான் அறிமுகப் படம்! · [...]
இவர் கடந்த 1980-ம் வருடம், இதே மாதம், இதே தேதியில் பிறந்தார். இவரது தந்தை சினிமா துறையில் இருந்ததால் இவரது அண்ணன், இயக்குனர் ஜெயம் ராஜாவின் படத்தின்
பொறுப்புள்ள மகன், பாசக்கணவன்,அன்புள்ள அண்ணன்,சிறந்த நடிகர்……..அத்தனைக்கும் உதாரணமாக இருக்கும் சூர்யாவைப் பற்றி குட்டி க்யூட் தகவல்கள்
சவுண்ட் பார்ட்டி’ மற்றும் பல நகைச்சுவை படங்களை தந்த பிரபலமான இயக்குனர் ‘ஆர்தீகுமார்’ பிறந்த நாள்
சினிமா வட்டாரத்தில் ‘மிஸ்டர்.ஸ்டைலிஷ்’, ‘கிராண்ட் ஓப்பனிங் மாஸ்டர்’, ரசிகர்களுக்கு செல்லமாக ‘தல’….‘அசல்’ நாயகன் அஜீத் பற்றிய அமர்க்கள அணிவரிசை இதோ….
தமிழ் மற்றும் மலையாள நடிகரான மம்முட்டி, இன்று தனது 60-வது பிறந்தநாளை
நடிகர் விஜயகாந்திற்கு இன்று 59-வது பிறந்தநாள் ஆகும். நடித்திக் கொண்டிருக்கும் போதே, இவர் தே.மு.தி.க என்ற கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். ஆதலால் இவரது பிறந்த நாளை இவரது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வருகிற டிசம்பர் 24&ம்தேதி 23&ஆண்டு நினைவுநாள். உறவுகள் முகத்தைக்கூட மறைந்தவுடன் மறந்துவிடுகிற மக்கள், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ‘தலைவா… உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு…’ என்று சுவரொட்டி ஒட்டி தங்களின் பாசவெளிப்பாட்டைக் காட்டுகின்றனர். மறைந்த அந்த மக்கள் தலைவனின் கடைசி நாட்கள் பற்றிய ஒரு சின்ன அலசல்… 1987 டிசம்பர் 2… ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். [...]
சூப்பர் ஸ்டாருடன் ஒரு இமாலயப் பயணம் எனும் பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது விஜய் டிவி, நாளை காலை 11 மணிக்கு. இமயமலை மீதான ரஜினியின் காதல் உலகமறிந்தது. இமயமலையையே தனது பூஜயறையாக கருதுபவர் ரஜினி. எந்திரன் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு தனது நண்பர்களுடன் பாபாஜி குகைக் கோயிலுக்கு ஆன்மீகப் பயணம் போய் வந்தார் ரஜினி. இந்தப் பயணத்தின் வீடியோ வடிவம் விஜய் டிவியில் நாளை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சூப்பர் ஸ்டாருடன் [...]
நண்பன் படக்குழுவைச் சேர்ந்த 250 பேருக்கு விருந்தளித்தார் படத்தின் ஹீரோ விஜய். இந்தியில் கலக்கிய ’3 இடியட்ஸ்’ படம் தமிழில் நண்பன் பெயரில் தயாராகிறது. விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா, லாரன்ஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடிக்கிறது. கதாநாயகியாக இலியானா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எந்திரன் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் 250 பேருக்கு [...]
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க வந்து கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதியுடன் 36 வருடங்கள் ஆகின்றன. இந்த மறக்க முடியாத நாளில் அவர் என்ன செய்தார் தெரியுமா.
என் அப்பா அம்மாவுக்குப் பிறகு நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான், என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத். தனது மங்காத்தா படம் வெளிவரும் இந்த தருணத்தில் தொடர்ந்து நாளிதழ்கள், வாரப் பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார் அஜீத். இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்… ”பாலா, கௌதம் மேனன், விஷ்ணுவர்தன்னு தொடர்ந்து உங்களுக்கு இயக்குநர்களோட மோதல் இருந்துகிட்டே இருக்கே?” ”நான் எப்பவுமே டைமை நம்புறவன். டைம் சரியா இருந்தா, எல்லாமே சரியா நடக்கும். [...]
நடிகர் சிம்பு நேரடியாக மோதாமல் பின்னால் மறைந்திருந்து குத்துகிறார் என்று நடிகர் ஜீவா குற்றம்சாட்டினார். தமிழ் சினிமாவில் இப்போது முட்டிக் கொண்டு நிற்கும் இரு ஹீரோக்கள் சிம்பு- ஜீவா. கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா நடித்து வெளிவந்த படம், ‘கோ.’ இந்த படத்தில் முதலில் சிலம்பரசன்தான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, ஜீவாவை ஒப்பந்தம் செய்தார்கள். அவருக்கு ஜோடியாக பழைய கதாநாயகி ராதாவின் மகள் கார்த்திகா நடித்தார். படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் [...]
ஒன்இந்தியா » தமிழ் » சினிமா » சந்திப்போமா விஜய்யின் ‘ரோல் மாடல்’ எம்.ஜி.ஆர்.: எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி Cricket Scores Eng V Ind 4th Test , The Kia Oval, Kennington Match starts at 03:30 pm IST Ball by Ball வியாழக்கிழமை, ஆகஸ்ட் 18, 2011, 12:43 [IST] Ads by Google Istana-Residential Villas Century Villas with 3 Cars Parking/ Spa/Leander Peas Sports Academy etc CenturyIstana.in/RealEstate-B’lore Ads by Google Test [...]
ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் கடந்த 2006ம் ஆண்டு ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுற்றவரான சீமான் டுடோரியல் நிறுவனத்தின் தலைவர் சீமான் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். சீமான் சென்னையில் டுடோரியல் கல்லூரிகளை நடத்தி வருகிறார். திரைப்பட விநியோகஸ்தராகவும் செயல்பட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்துவின் உறவினரும் கூட. தேர்தல் அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இவர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. அந்த வழக்கில் சீமானை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். [...]
ஹாலிவுட் உள்ளிட்ட உலக சினிமாவையே தனது குங்பூ கலை மூலம் வசியப்படுத்திய முதல் ஆசிய நடிகர் புரூஸ் லீ ஆவர். இறந்து போவதற்கு முன் 1973-ல், ‘கேம் ஆப் டெத்’ என்ற படத்தில் நடித்தார். இதுதான் இவர் நடித்த கடைசி படமாகும். இவர் பிரபல நடிகர் என்பதால் இவர் பயன்படுத்திய பொருட்களை ஹாங்காங்கில் ஏலம் விடப்பட்டது. அதில் இவர் கடைசியாக அணிந்து நடித்த கருநீல வண்ண கோட்டும் அடங்கும். இதனுடன் அவர் பயன்படுத்திய பேனா, கடிகாரம் உள்ளிட்ட [...]
என்ன கொடுமை சார்’ என்ற டயலாக்கால் புகழ் பெற்றவரும், ‘சென்னை 600028’, ‘மங்காத்தா’ பட இயக்குனரான வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி அமரன், தனது டுவிட்டர் இணைதள பக்கத்தில் நேரமிருக்கும் போது ஜோக்ஸ்களை வெளியிடுவார். இன்று அவர் வெளியிட்ட ஜோக்ஸ்களை அப்படியே இங்கே கொடுக்கிறோம். யு.கே.ஜி. மாணவன்: நான் ஸ்கூலுக்கு போகல, வேலைக்குப் போறேன் அம்மா: யு.கே.ஜி படிச்சிட்டு என்ன வேலைக்குடா போவ? யு.கே.ஜி. மாணவன்: எல்.கே.ஜி. கேர்ள்ஸ்க்கு டியூசன் எடுப்பேன். +++ உலகிலேயே மிகப் பிரபலமான, [...]
ஏழை எளிய மக்கள் இலவசமாக நவீன சிகிச்சைகளைப் பெற புதிய அதிநவீன மருத்துவமனையை ரஜினி உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக
லண்டனில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவிற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.30 ஆவது ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடம் ஜூலை 27 ஆம் தேதி லண்டனில் ஆரம்பம் ஆகின்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ‘மீடியா வாய்ஸ்’ எனும் பத்திரிகையை ஆங்கிலத்தில் துவக்குவதாக நடிகர் சரத்குமார் அறிவித்திருந்தார். சில காரணங்களால் அது முடியாமல் போகவே, தற்போது அதை தமிழ் பத்திரிகையாக மாற்றியிருக்கிறார். இத்தமிழ் பத்திரிகையின் ஆசிரியராக சரத்குமார் இருப்பார். நாளை நடைபெற இருக்கும் துவக்க விழாவில் ‘மீடியா வாய்ஸ்’ தமிழ் பத்திரிகை வெளியிடுகிறார்கள். இவ்விழாவில் நடிகை ஷோபனா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் சரத்குமார் பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. [...]
ஹைதராபாத்: வரதட்சணைக் கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் சிரிஷ் பரத்வாஜ். நடிகர் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, சிரிஷ் பரத்வாஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறிது காலம் சந்தோஷமாக நீடித்த அவர்களது திருமண வாழ்க்கையில் வரதட்சணையால் பிரச்சினை ஏற்பட்டது. கணவன் மற்றும் மாமியார் சர்வமங்களா ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி ஸ்ரீஜா தனது குழந்தையுடன் தந்தையான நடிகர் சிரஞ்சீவி வீட்டுக்கு வந்து விட்டார். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக [...]
என்னிடம் என்ன இருக்கிறது என்று என்னைப்பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்? என நடிகை த்ரிஷா, ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். கிசுகிசுவுக்கும், த்ரிஷாவுக்கும் ரொம்பவே நெருக்கம் அதிகம். வாரத்திற்கு ஒரு கிசுகிசுவாவது அம்மணியைப் பற்றி வந்துவிடும். அந்த வகையில் புதிதாக வந்திருக்கும் செய்தி, அம்மணிக்கும், அமெரிக்க தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும், மாப்பிள்ளையை த்ரிஷாவின் தாயார் உமா தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதுதான். இதனை மறுத்துள்ள த்ரிஷா, வதந்திகளை பரப்புபவர்களையும், ரசிகர்களையும் வசை பாடியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், என் [...]
திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லியிருந்த கரிஷ்மா கபூர் தற்போது ஹவுஸ்புல் 2 படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடவிருக்கிறார். நடிகை கரிஷ்மா கபூர் தனது நீண்ட நாள் நண்பர் சஞ்சய் கபூரைத் திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார். அவர்களுக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கரிஷ்மா கபூர் தனது கணவரை விவாகரத்து செய்யப்போதாக செய்திகள் வெளியாகின. இத்தனை நாட்கள் பாலிவுட்டை விட்டு விலகி இருந்த கரிஸ்மா தற்போது விக்ரம் பட்டின் [...]
சங்கீதா தமிழில் “புத்திரன்” என்ற படத்திலும், தெலுங்கில் “துர்கா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது, தனது கணவர் கிருஷையும் ஹீரோவாக நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அவர். ஒவ்வொரு நடிகைகளுக்கும் ஒரு சில பிடித்த பழக்க-வழக்கங்கள் உள்ளது. சில நடிகைகளுக்கு பச்சைக் குத்தி கொள்ளும் வழக்கம் உள்ளது. இதில் சிலர் நிரந்தரமாக இருக்கும் டிசைன்களை வரைந்துக் கொள்கின்றனர். வேறு சிலர், தற்காலத்திற்கு மட்டும் இருக்கும் டிசைன்களை வரைந்துக் கொள்கின்றனர். ஏற்கனவே, த்ரிஷா, ஹன்சிகா மோத்வானி, டாப்ஸி, [...]
அரும்புமீசை குறும்புப் பார்வை& படத்தில் வார்டனாக நடித்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றவர் மோகன்பாலு. முதலில் நடிப்பதற்காகத்தான் அரும்பு மீசை குறும்புப் பார்வையில் ஒப்பந்தமாகியிருக்கிறார் மோகன்பாலு ஒரு கட்டத்தில் படம் பைனான்ஸ் பிரச்சனையில் தடுமாற அந்த நேரத்தில் தோள்கொடுத்து தயாரிப்பாளராக மாறி படத்தையும் ரிலீஸ் செய்துவிட்டார் மோகன்பாலு. அரும்புமீசை குறும்புப் பார்வை படத்தைத் தொடர்ந்து மோகன்பாலு அடுத்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் உள்ளார். இந்தப் படத்திற்கு தலைப்பு ஏதும் இன்னமும் வைக்கப்படவில்லை. இந்தப் படத்தை இயக்கும் புதுமுக இயக்குநர் கேபிள் சங்கர் [...]
மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் பிரீத்தி ஜிந்தா. மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கும் “ஒயிட்’ என்கிற படமாம் அது. ஒரு பெண் 20 வயது முதல் 60 வரை கடந்து செல்லும் இன்ப, துன்பங்கள் நிறைந்த வாழ்க்கைதான் கதையாம். 20 வயது கேரக்டருக்காக விசேஷ உடற்பயிற்சிகளை செய்து வருகிறாராம். பழைய பிரீத்தி ஜிந்தாவை பார்க்க காத்து கிடக்கிறதாம் பாலிவுட் உலகம்.
கௌதம் வாசுதேவ் மேனன் அஜித்துக்காக எழுதிய “துப்பறியும் ஆனந்த்’ கதையில் சூர்யா நடிக்கிறார் என்பது பழைய செய்தி. விஜய் நடிக்கிறார் என்பதுதான் புது செய்தி. சூர்யாவின் கால்ஷிட் ஃபுல் என்பதால் விஜய்யிடம் கதை சொல்லி ஓ.கே வாங்கியிருக்கிறார் கௌதம்மேனன். “வேலாயுதம்’ முடிந்தவுடனே “துப்பறியம் ஆனந்த்’ ஆரம்பமாகிறது. படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
விஜயகாந்தின் பிறந்த நாளில் உதயமாகிறது “கேப்டன் செய்திகள்’. ஆகஸ்ட் 25- அன்று நடக்கும் எளிமையான விழாவில் சேனலை தொடங்கி வைக்கிறார் விஜயகாந்த். கிராமப்புறச் செய்திகளை அதிகமாக ஒளிபரப்ப வேண்டும் என்பதுதான் விஜயகாந்தின் கட்டளையாம். விவசாயம், கல்வி இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுங்கள். விவசாயிகளின் நலனை கருத்தில் வைத்து செய்திகளை ஒளிபரப்புங்கள் என்று சொல்லியிருக்கிறாராம்.
நடிக்க வருவதற்கு முன்பே மிஸ் இந்தியா, இந்தியா யு.எஸ்.ஏ, மிஸ் மெக்ஸிகன், மிஸ் பியூட்டி ஃபுல் ஐஸ் வேர்ல்ட் வைல்டு என எக்கச்சக்க போட்டிகளில் முதலிடம் வந்திருக்கிறார் ரிச்சா கங்கோபாத்தியாயா. பின் விளம்பரம், பின் “லீடர்’ பட வாய்ப்பு. “நாகவள்ளி’, “மீராபாய்’ படங்கள் ஹிட்டடிக்க, இப்போது “இரண்டாம் உலகம்’, சிம்புவின் “ஒஸ்தி’ என தமிழிலும் பிஸியாகி விட்டார் ரிச்சா.
தனது முதல் தயாரிப்பான “லகான்’ வெளிவந்து 10 ஆண்டுகள் ஆனதற்காக விருந்து கொடுத்தார் அமீர்கான். முதல் மனைவி ரீனாவும் வந்திருந்தார். “”லகான்’ படம் உருவாகக் காரணமாக இருந்தவர் ரீனா. சினிமா பற்றி முன் அனுபவம் இல்லாமல் தயாரிப்பை அற்புதமாகக் கையாண்டார்” என கண்கலங்கினார் அமீர். அதே “லகான்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவ்தான் அமீரின் இப்போதைய மனைவி
கம்மல்கள் சேகரிப்புதான் சரண்யா பொன்வண்ணனுக்கு பொழுதுபோக்கு. எங்கே எப்போது போனாலும் விதவிதமான கம்மல்களை வாங்கி விடுவார். பெரும்பாலும் கிராமத்து அம்மா வேடங்களே வருவதால், ஷூட்டிங் போகும் போதெல்லாம் கிராமத்து பாட்டிகளிடமே கம்மல்களை வாங்கி அணிந்து நடித்து விடுவாராம். பாட்டிகளும் பரிசாகவே கம்மல்களை தந்து விட, இப்போது சரண்யா வசம் இருக்கும் கம்மல்களின் எண்ணிக்கை 134.