உறவுக்கார இளைஞரை திருமணம் செய்ய மறுப்பு !!!!
தேடித்தேடி ஒரு உறவுக்கார பையனை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்ட நடிகை த்ரிஷாவின் அம்மா தற்போது அதிர்ச்சியில் இருக்கிறாராம்.
தேடித்தேடி ஒரு உறவுக்கார பையனை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்ட நடிகை த்ரிஷாவின் அம்மா தற்போது அதிர்ச்சியில் இருக்கிறாராம்.
திரையுலகில் கடந்த ஆண்டு பிரசன்னாவை காதல் திருமணம் செய்த சினேகா ‘ஹரிதாஸ்’ ஓடியதில் அகம் மகிழ்ந்துள்ளார்.
அஞ்சலியால் … பயந்து நடுங்கும் பிரபல தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்!!
தெலுங்குப் படமான லவ் ஸ்டோரியில் மீண்டும் நீச்சலுடையில் நடிக்கிறாராம் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதலை முறித்துக் கொண்ட பிறகு நயன்தாராவுக்கு நிறைய படங்கள் குவிகின்றன. ராணாவுடன் நடித்த ‘கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்’ படம் நாளை ரிலீசாகிறது. சென்னையிலும் இந்தப் படம் வெளியாகிறது. தமிழில் அஜீத், ஆர்யா மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் தயாராகும் ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறார்நயன்தாரா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நாகார்ஜுனா நடிக்கிறார். இந்தப் படத்தில் [...]
சிங்கம் 2 படத்தில் ஹீரோவை அறிமுகப்படுத்தும் பாட்டில் நடிகை
கார்த்தியுடன் லண்டனை சேர்ந்த கவர்ச்சி நடிகை நடிக்கிறார்.வெங்கட்பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி. கார்த்தி ஹீரோ. இப்படத்தின் டெஸ்ட் ஷூட்டை இயக்குனர் நடத்த, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்தார். இது பற்றி பட யூனிட்டார் கூறும்போது,இப்படத்தில் ரிச்சா ஹீரோயினாக நடிக்க மறுத்து வெளியேறியபிறகு ஹன்சிகா கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார். இவர்கூட இயக்குனரின் நீண்ட காத்திருப்புக்கு பிறகுதான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழ் பேசும் ஹீரோயினுக்காக இயக்குனர் காத்திருந்தார். English summary: London actress act with karthi from priyani [...]
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே டைப் பாசக்கதைகளைகேட்டவர்கள் இந்த கதையை கேட்டால் உள்ளம் பூரித்து உடம்பெல்லாம் சிலிர்ப்பது நிச்சயம். வெளிநாட்டில் பல் மருத்துவராக இருக்கும் அண்ணன் மீது தீராத அன்பு கொண்டவர் நடிகை அனுஷ்கா. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அண்ணனை பார்க்க வெளிநாட்டுக்கு கிளம்பிவிடும் அவர், இந்த முறையும் போய் திரும்பியிருக்கிறார். ஆனால் இந்த ட்ரிப்பில் செம விசேஷம் நிறைந்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். என்னவாம்? தனது அண்ணனுக்கு பெண் பார்த்துவிட்டு அது தொடர்பான சம்மதத்தை பெறதான் [...]
ஜப்பான் தொலைக்காட்சி இந்திய அழகியாக தன்னை தேர்வு செய்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார் நமீதா. புகைப்பட ஆல்பத்தில் இருந்து நமீதா படமொன்றை தேர்வு செய்து ஜப்பானில் உள்ள டோக்கியோ தொலைக்காட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து அழகான பெண்களின் படங்களை தேர்வு செய்து அவர்களை அந்த நாட்டின் அழகியாக இந்த டி.வி. நிறுவனம் அறிவிப்பது உண்டு. அதுபோல் நமீதா படத்தை தேர்வு செய்து இந்திய அழகியாக அறிவித்தது. இதுகுறித்து நமீதா அளித்த பேட்டி வருமாறு:- ஜப்பானிய [...]
அண்ணி, ஆன்ட்டி கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய நேரத்திலும் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அனுஷ் நடிகை. இவர் விக்ரம நடிகருடன் தாண்டவமாடிய பிறகு தல நடிகருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் நடிக்கத்தான் தயாரிப்பாளர்களும் நடிகையை அணுகுகிறார்களாம். இதற்கு காரணம் இந்த நடிகர்களுடன் நடித்தால்தான் நடிகையின் வயது முதிர்ச்சி தெரியாது என்பதுதானாம். இதேபோல் நடிகையும் ஒரு பாணியை கடைபிடிக்கப் போகிறாராம். பெரிய கம்பெனி படங்களில் மட்டுமே நடிக்கப் போவதாக முடிவெடுத்துள்ளாராம். ஏனென்றால், பெரிய கம்பெனி என்றால்தான் கேட்ட [...]
தமிழில் தள்ளாட்டம் போட்டாலும் ஆந்திராவில் ஆலவட்டம் போடுற ஒன்றிரண்டுநடிகைகளில் ரிச்சா கங்கோத்ரியும் ஒருவர். சிம்புவுடன் ஒஸ்தியில் அறிமுகமான இவருக்கு கூடவே கை கொடுத்தவர் தனுஷ். இவ்விரு டாப் ஹீரோக்கள் உதவிக்கரம் நீட்டியுமே பட்டத்தின் வாலில் பாறாங்கல்லை கட்டிய மாதிரி உயரவே இல்லை இவரது மார்க்கெட். இந்த நிலையில்தான் ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்தது கிளி. அங்கு ஓரளவுக்கு ஹிட்டுகளை கொடுத்து வந்தவருக்கு சின்ன சந்தோஷம். இவர் நடித்த ‘மெரப்பக்காய்’ என்ற படத்தை தமிழில் ‘முரட்டு சிங்கம்’ என்ற பெயரில் [...]
‘எங்கேயும் காதல்’, ‘மாப்பிள்ளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘வேலாயுதம்’ ஆகிய படங்களில் நடித்தவர் ஹன்சிகா மொத்வானி. இவர், தற்போது சிம்புவுடன் ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’, ஆர்யாவுடன் ‘சேட்டை’, சூர்யாவுடன் ‘சிங்கம் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹன்சிகா தனது குடும்ப நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மும்பை சென்றார். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கினார். பாத்ரூமில் குளித்து விட்டு வெளியே வந்தபோது திடீரென்று வழுக்கி விழுந்ததால் உடம்பில் பலத்த [...]
சிறிது காலத்திற்கு முன்னர் கோலிவுட்டில் குத்தாட்டம் போட்ட வாளமீனு நடிகை தற்போது இரண்டு குழந்தைகளின் தாய். தனது குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு காரணமாக நடிகை இப்போதைக்கு சினிமாவுக்கு திரும்ப மாட்டாராம். எனினும், மயிலு நடிகை நடித்து தற்போது ஓடிக்கொண்டிருக்கும் இங்க்லிஷ் படம் போல தன்னைச் சுற்றி கதை அமைந்தால், இவரும் மீண்டும் நடிப்பாராம். திருமணத்துக்கு முன்பே இவரை ஒரு பாடலுக்கு மட்டுமே ஆட வைத்த இயக்குனர்கள், இதற்குமேல் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுப்பார்களா? English summary: Actress [...]
ரம்யமான நம்பீச நடிகை கேரளத்தில் இருந்து வந்து தமிழில் சில படங்களில் நடித்ததோடு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துபோக, வேறு மொழிகளிலும் சான்ஸ் தேடி போகாமல் கட்டுக்கோப்பாக வைத்திருந்த தனது உடலை கவனிக்காமல் விட்டுவிட்டார். அதனால் உடலில் சதை போட்டு பெருத்துவிட்டார். இந்த நிலையில் தற்போது இவர் நடித்த மூன்றெழுத்து சாப்பாட்டை தலைப்பாக கொண்ட படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுக்கவே, சூட்டோடு சூடாக சில படங்களை கைப்பற்றி விடவேண்டும் என்பதற்காக இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு [...]
பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், பாலிவுட்டில் புகுந்துள்ளவருமான மீரா தனது நாயைக் காணவில்லை என்று லாகூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளாராம். நாய் காணாமல் போவதாக மீரா புகார் கொடுப்பது இது முதல் முறையல்ல, 2வது முறையாகும். முதலில் தனது நாய் காணாமல் போய் விட்டதாக மும்பை போலீஸிடம் கண்ணீரும் கம்பலையுமாக புகார் கொடுத்தார். இப்போது தனது சொந்த ஊரான லாகூரில் வைத்து ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய் ஷெர்டில் காணவில்லை என்று ஒரு புகார் கொடுத்துள்ளாராம். அவரது சார்பில் தம்பி [...]
நடனம் ஆட மறுத்து ஒப்புக்கொண்ட படத்திலிருந்து விலகுவதாக கூறுவது கேலிகூத்து என்றார் காஜல் அகர்வால். இது பற்றி அவர் கூறியதாவது: மீடியாக்களிலிருந்து நான் ஒதுங்கி இருப்பதாக நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல. இப்போதுதான் இந்தி மற்றும் தமிழ் படங்களின் ஷூட்டிங் முடித்துக்கொடுத்தேன். அடுத்து தெலுங்கில் ரவி தேஜாவுடன் ‘சார் வச்சாரு, ஜூனியர் என்டிஆருடன் ‘ பாட்ஷா, ராம்சரணுடன் ‘நாயக் ஆகிய படங்களில் நடிக்கிறேன். இதற்கிடையில் என்னை பற்றி வதந்தி பரப்புகிறார்கள். சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் நடனம் ஆட முடியாது [...]
மறைந்த கவர்ச்சி நடிகையை மையமாக வைத்து மலையாளத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் படத்தில் சனா நடிகை நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் ஒரு காட்சியில் டூ பீஸ் உடையில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் சொன்னாராம். இதை கேட்டு ஷாக் ஆகாத நடிகை, சம்பளத்தை ஏத்திக் கொடுத்தா நடிக்கிறேன்று கூலாக பதில் சொன்னாராம். இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் அப்படியொரு காட்சியே நம்ம படத்துக்கு வேணாம்னு இயக்குனரிடம் சொல்லிட்டாராம். இதையடுத்து அந்த காட்சி கைவிடப்பட்டதாம். English summary: Director [...]
ஆர்யாவுடன் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிக்க அஞ்சலி தயக்கம் காட்டினார். இயக்குனரின் நீண்ட சமாதான முயற்சிக்கு பின்பே அக்காட்சியில் அவர் நடித்தார். இந்தியில் டெல்லி பெல்லி படத்தில் இம்ரான் கான், பூர்ணா ஜெகன்நாதன் நடித்த லிப் டு லிப் முத்தக் காட்சி இடம்பெற்றது. இந்த படத்தின் ரீமேக்தான் சேட்டை. கண்ணன் இயக்குகிறார். இதில் இம்ரான் கான் வேடத்தில் ஆர்யா, பூர்ணா வேடத்தில் அஞ்சலி நடிக்கின்றனர். இந்தி படத்தை போல் தமிழிலும் முத்தக் காட்சி இடம்பெறும் [...]
நடிகை ரீமா சென் கர்ப்பமாகியுள்ளார். மார்ச் மாதம் அவருக்கு குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தேதி குறித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ரீமாவுக்கும் அவரது காதலர் ஷிவ் கரணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வந்துவிட்டார் ரீமா. தமிழில் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறையில் நடித்து வந்தார். இந்தியில் அவர் நடித்த கேங்ஸ் ஆப் வஸீபூர் -2 பெரும் பாராட்டை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். இப்போது அவர் 5 [...]
தமனம், ரெட்டி, கஜல், ஹன்ஸ் போன்ற மும்பை நடிகைகள் தமிழ் படங்களில் நடிக்கும்போது, அவர்களும், உதவியாளர்களும் மும்பையில் இருந்து சென்னை வந்து போக விமான டிக்கெட், சென்னையில் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டல் வசதி, சாப்பாடு செலவு ஆகியவற்றை பட அதிபர்களே கவனித்துக் கொள்கிறார்கள். இப்போது அந்த நடிகைகளின் உதவியாளர்கள் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி விட்டார்கள். உதவியாளர்களுக்கு மட்டும் தினமும் ரூ.15 ஆயிரம் சம்பளம் கேட்கிறார்கள். இதனால் கொதித்துப் போய் இருக்கிறார்கள், பட அதிபர்கள்! English summary: [...]
நான் சைவத்துக்கு மாறிட்டேன் என்பதுபோலத்தான் நடிகைகள் சினிமாவில் கவர்ச்சி காட்டமாட்டேன் என்பதும். முதல் படத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கும் நடிகைகள் வெற்றிக்குப் பின்னர் கொடுக்கும் பேட்டிகளுக்கு அளவே இருக்காது. ஆனால் இத்தனைப் படங்கள் நடித்த பின்னர் இப்போது கவர்ச்சியாக நடிக்க தயக்கம் காட்டுகிறாராம் நயன்தாரா. இரண்டரை கோடி சம்பளம் நோ டர்ட்டி பிச்சரின் தமிழ் பதிப்பில் நடிப்பதற்காக நயன்தாராவிற்கு பேசப்பட்ட சம்பளம் இரண்டரை கோடியாம். தெலுங்கிலும் நயனிற்கு இருக்கும் வரவேற்பை பார்த்தே படத்தயாரிப்பாளர்கள் இந்த சம்பளத்தை தர [...]
முதல் படமான ஜிஸ்ம் 2 ஊத்திக் கொண்டாலும் கூட சன்னி லியோன் மீதான கிரேஸ் போகவில்லை நம்மூர் தயாரிப்பாளர்கள் மத்தியில். தற்போது அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக 5 கோடி ரூபாய் சம்பளம் அவருக்கு பேசப்பட்டுள்ளது. கனடாவில் போர்ன் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சன்னி லியோன். ஜிஸ்ம் 2 படத்தில் நடித்து பாலிவுட் திரை உலகில் காலடி வைத்தார்.முதல் படம் ஊத்திக் கொண்டது. இருந்தாலும் சன்னிக்கு சுக்கிர திசைதான் போலிருக்கிறது. அலும்ப்ரா [...]
வீட்டுக் கதவை தட்டி வாய்ப்பு தருவார்கள் என்று காத்திருந்து ஏமாந்துவிட்டேன் என்கிறார் நடிகை விஜயலட்சுமி. இதுபற்றி விஜயலட்சுமி கூறியது: ‘சென்னை 28’ படத்தில் என்னை வெங்கட் பிரபு அறிமுகப்படுத்தியபோது சினிமாவை பற்றி அதிகம் தெரியாமல் இருந்துவிட்டேன். படம் வெற்றி பெற்று பெரிய வரவேற்பு பெற்றபோதும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. நடிப்பில் எனக்கு ஆர்வம் இருந்தபோதும், என் வீட்டு கதவை தட்டி யாராவது வாய்ப்பு தரட்டும்; நடிக்கலாம் என்று இருந்துவிட்டேன். அது என்னை ஏமாற்றிவிட்டது. இதெல்லாம் நான் [...]
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்த குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்தார். ‘இயற்கை’, ‘வர்ணஜாலம்’, ‘மீசை மாதவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமார சாமியை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் ‘லக்கி’ என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார். இதில் யாஷ், திவ்யா நடித்தனர். இதையடுத்து ‘சுவீட்டி நானா ஜோடி’ படத்தை தயாரிப்பதுடன் மீண்டும் நடிப்புக்கு திரும்பி உள்ளார். விஜயலட்சுமி [...]
பார்க்க பளிச் பளீரென மின்னும் ரிதமிகாதான், கோலிவுட்டுக்கு புதிதாக வந்து சேர்ந்துள்ள இளம் நடிகை முதலில் ரிதமிகா ஒரு மாடல் அழகி. அதன் பின்னர்தான் அவர் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தாராம். மாடலிங் அனுபவம், ரிதமிகாவுக்கு சினிமாத்துறையின் ரிதம் குறித்த நிறைய அறிவைக் கொடுக்க உதவியுள்ளதாம். தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ரிதமிகா, இப்போது தமிழுக்கும் காலடி எடுத்து வைத்துள்ளார். அவர் நடித்து வரும் முதல் படத்தின் பெயர் லண்டனில் மாப்பிள்ளை. தமிழில் ரிதமிகா முதலில் ஜோடி சேர்ந்துள்ள [...]
நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மாரடைப்பால் நேற்று காலமானார். ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வந்த அவருக்கு வயது 68. நடிகை த்ரிஷாவின் தாய் உமாவும் தந்தை கிருஷ்ணனும் நீண்ட காலமாக பிரிந்து வசிக்கின்றனர். ஆரம்பத்தில் சென்னையில் உள்ள ஓட்டலில் மேனேஜராக இருந்த கிருஷ்ணன், மகளின் இமேஜ் பாதிக்குமே என்பதற்காகவே ஹைதராபாதுக்குப் போய்விட்டார். ஆழ்வார்பேட்டையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்தார் த்ரிஷா. த்ரிஷாவும் அவரது அம்மா உமாவும் எவ்வளவோ முறை அழைத்தும் [...]
ஹாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஹெண்ட்ரிக்ஸ்க்கு இந்திய உணவை ருசிக்க வேண்டும் என்று சமீபகாலமாக ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதாம். இந்திய உணவின் சுவையும் மணமும் உலக அளவில் புகழ் பெற்றவை. இட்லி சாம்பார் என்றாலும் சரி அசைவ உணவுகள் என்றாலும் சரி அதன் சுவைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். பாலிவுட் நடிகை கிறிஸ்டினா ஹெண்டிரிக்ஸ்சும் இந்திய உணவின் சுவைக்கு அடிமையாகிவிட்டார் போல. இந்திய உணவுகள் மீது சமீப காலமாக அதிக ஆர்வம் ஏற்பட்டு வருகிறதாம் அவருக்கு. இங்கிலாந்தைச் சேர்ந்தவரான இவர் [...]
‘எங்கேயும் எப்போதும்’ அனன்யா பைனான்சியர் ஆஞ்நேயலுவுடன்
ஷகிலாவே அரசியலுக்கு வர ஆசைப்படும்போது நமீதாவுக்கு இருக்காதா? ‘அது பற்றி இப்பசொல்ல மாட்டேன். ஆனால் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வேன்’ என்கிறார் நமீதா. அவரை எந்த கட்சியில் சேரச் சொல்லலாம் என்று பகடை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள் அவரது சகாக்கள் சிலர். ஆனால் ‘கதராடை கட்ட வேண்டிய நேரம் வந்தாச்சு’ என்று நமீதா புளகாங்கிதப் படுவதாக வரும் தகவல்கள் சத்யமூர்த்தி பவனை எட்டுச்சா என்பதுதான் டவுட்! நமீதா உருவ பொம்மையை எரிக்கணும்னு ஆசைப்படுற எதிர்கட்சிகளுக்கு இப்பவே ஒரு வேண்டுகோள். [...]
எந்த படத்தில் நடித்தாலும் அதில் தனது வேடம் பரபரப்பாக பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஆன்ட்ரியா. அந்த வகையில், விஸ்வரூபம் படத்தில் முத்தக்காட்சி, கவர்ச்சி என்று அமர்க்களப்படுத்தியிருக்கிறாராம். அதையடுத்து இப்போது என்றென்றும் புன்னகை படத்தில் மாடல் அழகியாக நடிக்கிறார். மாடல் என்றால் சாதாரண மாடல் இல்லையாம். நிர்வாணமாக போஸ் கொடுக்கும் அதிரடி மாடல் அழகியாம். ஆனால் இதுபற்றி அவரிடம் கேட்டால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று மறைக்கிறார். மேலும் எனது கேரக்டர் பற்றி இப்போதே நான் சொல்லிவிட்டால் [...]
கரண் ஜோடியாக வடிவுடையான் இயக்கும் படத்தில் வித்யாபாலன்
சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார் குஷ்பு. யார் போய் கேட்டாலும்,’நமக்கு அரசியலுக்கே நேரம் இல்லீங்க. இப்ப போய் எங்க சினிமாவுல நடிக்கறது’ என்கிறார். ஆனால் சின்னத்திரை விஷயத்தில் மட்டும் குஷ்புவிடம் கொஞ்சம் கொள்கை மாற்றம். ‘அது வீட்டுக்கு வீடு போய் பொம்பளைங்களை டச் பண்ணுற ஏரியா. அதனால் அதை விடுற ஐடியா இல்லை’ என்கிறார் ரொம்ப தீர்மானமாக. ‘சின்னத்திரையின் அன்னை தெரசா’ என்று ஊரே கும்பிடுகிற மாதிரியும் கேரக்டர்களை தேடிக் கொண்டிருக்கிறாராம். அரசியல்ங்கிற விதைய போட்டா [...]
ஆலிவுட் சினிமாவில் ஒருகாலத்தில் கவர்ச்சிக் கன்னியாக விளங்கியவர் மர்லின் மன்றோ. ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களையும் தனது வசீகரமான தோற்றத்தினால் கவர்ந்த அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் நடித்து 1955-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தி செவன் இயர் இடிச்’. அப்படத்தில் வெண்ணிற ஆடை அணிந்து அவர் நடனமாடினார். அவர் அணிந்த அந்த வெண்ணிற ஆடை மிகவும் பிரபலமானது. அதன் மதிப்பு சுமார் 24 கோடி ரூபாய் (3 மில்லியன் பவுண்ட்) ஆகும். மர்லின் [...]
பாய்ஸ் படத்தில் அறிமுகமான ஜெனிலியா, அதன்பிறகு தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர், எந்த படத்திலும் அளவுக்கதிகமான கிளாமரை வெளிப்படுத்தவில்லை. அந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு கோடு போட்டு நடித்து வந்தார். இந்த நிலையில், இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து வந்த ஜெனிலியா, சில மாதங்களுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டு இல்லத்தரசியானார். என்றபோதும் ஆடிய கால்களும், பாடிய வாயும் சும்மாவா இருக்கும் என்பது போல், வீட்டில் ஓய்ந்திருக்க [...]
சினிமாவில் நிலைத்திருக்க, உடற்கட்டு ரொம்ப அவசியம் என்பதால், தினமும் ஜிம் சென்று, உடற்பயிற்சி செய்வது நடிகர் – நடிகைகளின் வழக்கம். ஆனால், “பாகன் படத்தில் நடித்த ஜனனி அய்யர், ஜிம் பக்கம். காத்து வாங்க கூட செல்வதில்லையாம். “பிறகு எப்படி உடம்பை இத்தனை ஸ்லிம்மாக வைத்திருக்கிறீர்கள் என்று, அவரைக் கேட்டால், “சிறு வயதிலிருந்தே, என் உடம்பு ஸ்லிம்மாகதான் இருக்கும். நடிகையான பிறகு, உணவுக் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதால், “வெயிட் போடுவதே இல்லை. இருப்பினும், உடம்பு இதே நிலையில் இருக்க, [...]
‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகையாக விளங்கி வரும் ப்ரியாமணி விரைவில் ஒரு மலையாளத் திரைப்படத்தில் ‘ஆண்’ கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். ’Yes, I am’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மஜீத் மனசேரி என்ற இயக்குனர் இயக்கவிருக்கிறார். ஒரு ஆண் மகன், பிறப்பு குறைபாட்டால், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு பெண்ணாக வாழ வேண்டியிருக்கிறது. ஒரு நைட் கிளப்பில் டான்சராக இருக்கும் அவரது 26 வருட வாழ்க்கையை மறைத்து வாழ வேண்டியதன் அவசியம் என்ன [...]
இந்தியாவின் பாரம்பரிய உடை புடவை ஆனால் சினிமா நடிகைகள்
நடிகர், நடிகைகள் பெயரில் பேஸ்புக். டுவிட்டரில் மோசடிகள் நடக்கின்றன. போலி பெயர்களில் அக்கவுன்ட்டுகளை உருவாக்கி மர்ம ஆசாமிகள் ரசிகர்களுடன் தொடர்பு வைக்கிறார்கள். அவற்றில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகளின் போட்டோக்கள், நடித்துக் கொண்டிருக்கும் படங்கள், அன்றாட நிகழ்ச்சி நிரல்கள் போன்றவற்றை போட்டு வைக்கின்றனர். அதை உண்மை என்று நம்பி ரசிகர்கள் தொடர்பு வைத்து 3 ஏமாறுகின்றனர். ‘நான் ஈ’ படத்தில் நடித்த சுதீப் பெயரிலும் சமீபத்தில் மோசடி நடந்தது. இதை கண்டித்து சைபர்கிரைம் போலீசில் அவர் புகார் செய்துள்ளார். [...]
யார் தாக்கினாலும் கவலை இல்லை என் தகுதிக்கு ஏற்ற சம்பளம்தான் வாங்குகிறேன் என்றார் திவ்யா. வாரணம் ஆயிரம், குத்து, கிரி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் திவ்யா. கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் இவரைப்பற்றி தொலைக்காட்சியில் பேட்டி அளித்த கன்னட நடிகை ராகினி கடுமையாக தாக்கினார். முன்னணி நடிகை என்ற பெயரில் திவ்யா அதிக சம்பளம் வாங்குவதாக குற்றம் சாட்டி இருந்தார். தொடர்ந்து பேட்டி கண்டவர் ராகினியிடம் திவ்யாவை பற்றியே கேள்வி கேட்டதால் கோபம் அடைந்தார். [...]
கன்னட சின்னத்திரை நடிகை ஹேமாஸ்ரீயின் கொலை வழக்கில், அவரது கணவரின் நண்பரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக சாட்சிகள், தடயங்களை திரட்டி வருவதாக போலீஸ் கமிஷனர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி தெரிவித்தார். நடிகை ஹேமாஸ்ரீ கொலை கன்னட சின்னத்திரை நடிகை ஹேமாஸ்ரீ. இவருடைய கணவர் சுரேந்திரபாபு. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேமாஸ்ரீ மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து சுரேந்திரபாபுவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். ஹேமாஸ்ரீயை ஆந்திராவுக்கு அழைத்து [...]
சோகத்தை மறக்க சினிமாவும் எனது குடும்பமும்தான் எனக்கு பெரும்
சிரமத்தை பாத்தா சருமத்தை காப்பாற்ற முடியுமா? இப்போதெல்லாம் கட் அண் ரைட்டாக பேச ஆரம்பித்திருக்கிறார் சமந்தா. சரும நோய் பிரச்சனையால் சமந்தா ரெண்டு மாதம் லீவு விட்டதையும், அதனால் தமிழ்தெலுங்கு இந்தி பீல்டுக்கு சில கோடிகள் இழப்பு ஏற்பட்ட விஷயத்தையும் கடந்துபோன சில மாத வரலாறு வலியோடு ஜீரணித்துவிட்டது. யார் வந்து பேசினாலும் இதே பிரச்சனை பற்றி பேசுவதால், தனிமையில் இருக்க பழகிவிட்டார் சமந்தா. இதில் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பது நிருபர்கள்தான். எந்த நிருபர் தொடர்பு கொண்டாலும், பேட்டியை [...]
அஜீத்தின் நாயகியாக இருந்தாலும் ஆர்டனரி கிளாஸ் டிக்கெட் கூட
தமிழில் படம் இல்லாததால் பிறமொழியில் கவனம் செலுத்துகிறார் லட்சுமிராய். இதுபற்றி அவர் கூறியதாவது: விக்ரமுடன் தாண்டவம் படத் தில் முக்கிய வேடமொன்றில் நடித்தேன். இதையடுத்து தமிழில் இப்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதனால் மற்ற மொழியில் கவனம் செலுத்துகிறேன். டோலிவுட்டில் கோடி ராமகிருஷ்ணா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன். பெண்களை மையமாக வைத்து அவரது படங்கள் இருக்கும். அந்த வகையில் எனக்கும் அதேபோன்ற ஸ்கிரிப்ட் அமைந்திருக்கிறது. இதுபோன்ற கதாபாத்திரங்கள் நடிகைகளுக்கு கிடைப்பது மிகவும் அரிது. இதுதவிர மலையாளத்தில் [...]
கன்னட டி.வி. நடிகை ஹேமாஸ்ரீ (வயது33). இவர் நிறைய தொடர்களில் நடித்துள்ளார். ஹேமாஸ்ரீக்கும், சுரேந்திர பாபு என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சுரேந்திர பாபுவுக்கு ஹேமாஸ்ரீயை விட அதிக வயது. அவரை மணந்து கொள்ள ஹேமாஸ்ரீ முதலில் சம்மதிக்கவில்லை. பெற்றோர் கட்டாயப்படுத்தி திருப்பதிக்கு அழைத்து போய் திருமணத்தை முடித்து விட்டனர். திருமணத்துக்கு பின் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர். சுரேந்திரபாபு வயதை மறைத்து தன்னை திருமணம் [...]
தற்கொலை செய்து இறந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘டர்டி பிக்சர்’ என்ற பெயரில் இந்தியில் தயாரானது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்தார். மிலன் ருத்ரியா இயக்கினார். ஏக்தா கபூர் தயாரித்தார். இப்படம் கடந்த டிசம்பரில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. ரூ. 18 கோடி செலவில் எடுக்கப்பட்டு ரூ. 117 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. இதில் நடித்ததற்காக வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. ‘டர்டி பிக்சர்’ படத்தை தமிழ், [...]
‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் பரத் ஜோடியாக அறிமுகமானவர் பூர்ணா. கந்த கோட்டை, துரோகி, வேலூர் மாவட்டம், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அர்ஜுனன் காதலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் நடிக்கிறார். பூர்ணாவுக்கும் மலையாள நடிகர் ஹேமந்த் மேனனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசு வெளியாகியுள்ளது. இருவரும் சேட்டக்காரி என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பூர்ணா முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். இவரது நிஜப் பெயர் [...]
நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அமைதியாக பல நல்ல காரியங்களையும் செய்து வருகிறார் அனுஷ்கா. தன்னுடைய உதவியாளராக இருக்கும் திருநங்கைக்கு (“வானம்’ படத்தில் நடித்தவர்) தான் நடிக்கும் படங்களிலும் தனக்குத் தெரிந்தவர்கள் இயக்கும் படங்களிலும் சிறு கதாபாத்திரங்களை வாங்கிக் கொடுக்கிறார். அவருக்கு மட்டுமல்லாமல், அமலா பாலுக்கு இரண்டு தெலுங்குப் பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளார். “இரண்டாம் உலகம்’ படக் குழுவினருக்கு இருபது நாள் யோகா கோர்ஸ் இலவசமாகக் கற்றுத் தந்துள்ளார். தற்போது, நீண்ட காலம் தன்னிடம் பணியாற்றி வரும் [...]
சுமித்ரா கண்முன் கிளுகிளுப்பான காட்சியில் அவரது மகள் நட்சத்திரா நடித்த காட்சி படமானது. நடிகை சுமித்ராவின் மகள் நட்சத்திரா. இவர் தமிழில் ‘டூ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் ‘வில்லேஜ் கய்ஸ் என்ற படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்கிறார். இதில் சுமித்ராவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்காக ஹீரோவுடன் கிளுகிளுப்பு காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஷூட்டிங் தளத்தில் சுமித்ராவும் இருந்ததால் அவர் கண்முன் காட்சிகள் படமாக்க இயக்குனர் தயக்கம் காட்டினார். நட்சத்திராவிடம் இது பற்றி [...]
உலக நடிகரின் வாரிசு நாயகி, வெளிநாட்டு பாணியில் தாய், தந்தையை ஒதுக்கிட்டு தனியாக வீடு வாங்கி வாழ பிளான் பண்ணாராம். இதுக்காக பாலிவுட்டுக்கு போன வேகத்துல வீடு வாங்க சுத்தி சுத்தி வந்தாராம். ஆனா அங்கேயே வசிக்கற அம்மா இதுக்கு பர்மிஷன் கொடுக்கலையாம். இதனால இப்போதைக்கு சொந்த வீடு வாங்காம, வாடகை வீட்டில் வாரிசு தனியா வசிக்கிறாராம். கூடிய விரைவில் அம்மாவை சமாதானப்படுத்திட்டு, சொந்த வீடு வாங்கப்போறாராம். English summary: Big hero daughter interested for [...]
`இனிய’ நடிகை புதிய படங்களை ஒப்புக்கொள்ளும்போது, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர் ஆகிய இருவரிடமும் முதலிலேயே ஒரு விஷயத்தை பேசி உறுதி செய்து விடுகிறாராம். “கதை விவாதத்துக்கெல்லாம் அழைத்தால், நான் வரமாட்டேன்” என்பதே `அந்த விஷயம்.’ `இனிய’ நடிகையின் கறார் நடவடிக்கை இத்துடன் நின்றபாடில்லை. படப்பிடிப்பின்போது, கம்பெனி கொடுக்கும் சாப்பாட்டை இவர் சாப்பிடுவதில்லை. நட்சத்திர ஓட்டலில், `ஆர்டர்’ செய்து (தயாரிப்பாளர் செலவில்தான்) சாப்பிடுகிறார். தினசரி மதிய உணவுக்கு மட்டும் இவர் தரப்பு செலவு [...]
மலையாளப் பட உலகில் சூப்பர் ஸ்டார்களையே பதற அடித்த ஷகீலா இப்போது காமெடி நடிகையாக கலக்கி வருகிறார். அரசியல் பிரமுகருடன் திருமணம், சினிமாவுக்கு முழுக்கு என மீடியாக்களில் செய்தி அடிப்பட்ட நிலையிலும் தனக்கு கல்யாணம் என்றால் அலர்ஜி, தனியாக இருப்பதுதான் ஜாலி என்று பேட்டி தருகிறார். சினிமாவில் இருந்து விலகிவிடலாம் என்று நினைத்திருந்த நிலையில் சம்பாதித்த பணத்தை எல்லாம் உறவினர்களே ஏமாற்றி விட்டதாக நொந்து போய் கூறும் ஷகீலா. அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கூட நான் நடித்தால்தான் [...]
போதை என்ற குறும்படத்தில் போதைக்கு அடிமையான இளைஞர்களை திருத்தும் பாத்திரத்தில் நடித்த நடிகை காதல் சரண்யா மிகுந்த மனவேதனை அடைந்தாராம். இதனை அந்த படத்தை இயக்கிய இயக்குநர் செல்வகணேஷ் கூறியுள்ளார். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம், துரோகி படங்களுக்கு இசை அமைத்த செல்வகணேஷ் தற்போது போதை என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு அவரே இசையும் அமைத்துள்ளார். போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில், போதை இளைஞர்களை திருத்தி, நல்ல பாதைக்கு மாற்றும் கதாபாத்திரத்தில் [...]
நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார் அட்டகத்தி ஹீரோயின் நந்திதா. அட்டகத்தி படத்தின் நாயகிகளுள் பளிச்சென்று வெளியில் தெரிந்தவர் இந்த நந்திதாதான். பெங்களூரைச் சேர்ந்த இந்த இளம் நடிகை இப்போது தனுஷ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் இந்த வேடத்தில் ப்ரியா ஆனந்த் நடிப்பதாகக் கூறப்பட்டது. எதிர்நீச்சல் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் செந்தில் இயக்குகிறார். கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார். நந்திதாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பும் [...]
இயக்குநர் / நடிகர் சசிகுமாருடன் நடிப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை ஹன்ஸிகா. தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ என அனைத்து நிலைகளிலும் ஜெயித்து சாதனை புரிந்துள்ளவர் சசிகுமார். சுந்தரபாண்டியன் மூலம் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக மாறியுள்ளார். பலரும் அவர் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்ஸிகா நடிப்பார் என்று கூறப்பட்டது. இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வந்த நிலையில், [...]
நடிகர் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும், நடிகை ஸ்ருதிஹாசனின் தாயாருமான சரிகா, விக்ரம், ஜீவா இணைந்து மிரட்டும் டேவிட் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளாராம். சரிகா இப்போது அவ்வளவாக நடிப்பதில்லை. இந்த நிலையில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் டேவிட் படத்தில் அவர் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜீவா தவிர தபு, லாரா தத்தா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தில்தான் சரிகாவின் ஐட்டம் ஆட்டம் இடம் பெறுகிறது. இப்படத்தில் ஒரு [...]
அஞ்சலி இதுவரை வாடகை வீட்டில் வசித்து வந்தார். முதன்முதலாக அவர் சென்னை வளசரவாக்கத்தில் சொந்த வீடு வாங்கியிருக்கிறார். புதுமனைப் புகுவிழாவை எளிமையாக நடத்தி, சொந்த வீட்டில் குடியேறி விட்டார். புது வீட்டுக்குப் போன ராசியில், அவருக்கு மூன்று தெலுங்கு பட வாய்ப்புகள் வந்துள்ளன. ஒரு படத்தில் மகேஷ்பாபு ஜோடியாகவும், இன்னொரு படத்தில் வெங்கடேஷ் ஜோடியாகவும் நடிக்கிறார். மற்றொரு படம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். அஞ்சலியை தெலுங்கு பட உலகம், இன்னொரு சவுந்தர்யாவாக பார்க்கிறதாம்! [...]
காஜல் அகர்வால் தென்னிந்திய மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பது ரொம்ப அபூர்வம். அவர் கவனம் எல்லாம் இந்தி மீடியாக்கள் மீதுதான். அதையும் மீறி ஒரு தமிழ் வாரஇதழ் நிருபர் எப்படியோ காஜலை நெருங்கி பேட்டி எடுத்தார். நல்ல படியாக பேட்டி போய்க்கொண்டிருக்கும்போதே காஜலிடம் அந்த நிருபர் “நீங்கள் எதற்கும் தயாரக இருக்கும் பெண்ணாமே?” என்று கேட்டுவிட செம கடுப்பானார் காஜல். “நான் என்ன அப்படிப்பட்ட பெண்ணா. அதெப்படி எதற்கும் கவலைப்படாமல் இருக்க முடியும். ஏன் இப்படி குப்பையான கேள்விகள் [...]
தனுசுடன் ‘ஆடுகளம்’, ஜீவாவுடன் ‘வந்தான் வென்றான்’, படங்களில் நடித்தவர் டாப்ஸி. இவருக்கும் ‘மங்காத்தா’ படத்தில் நடித்த மகத்துக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சுவும் டாப்சியை காதலித்ததாக கூறப்பட்டது. இதனால் சென்னையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் மகத்தும், மனோஜ் மஞ்சுவும் அடித்துக் கொண்டனர். மகத் பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து மனோஜை கைது செய்ய தேடினார். அவர் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றார். [...]
இதுவரை ஹீரோக்களுடன் மட்டுமே நடித்து வந்த சோனியா அகர்வால், திருமண முறிவுக்குப் பின்னர் மீ்ண்டும் நடிக்க வந்த பிறகு முதல் முறையாக வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜுடன் ஜோடி போட்டார். இன்று சிரிப்பு நடிகர் விவேக்குடன் கை கோர்க்கிறார். பாலக்காட்டு மாதவன் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிறது. இதில் நாயகனாக நடிப்பவர் விவேக். இவர் நாயகனாக நடித்தால் படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சினை வரும் என்பது கோலிவுட்டின் நம்பிக்கை. அதையும் மீறி மீண்டும் அவரை நாயகனாக்குகின்றனர். அவருக்கு [...]
கேரளாவின் பிரபல சினிமா டைரக்டர் பிளஸ்சி. இவர் களிமண் என்ற சினிமா தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு பெண் திருமணமாகி கருவுற்ற காலம் முதல் பிரசவமாகும் வரை உள்ள நிகழ்வுகளை இயற்கையாக படமாக்க முடிவு செய்தார். அதற்காக கருவுற்ற பெண்ணை தேடிக் கொண்டிருந்தபோது நடிகை ஸ்வேதா மேனன் திருமணமாகி கருவுற்றிருப்பது தெரிய வந்தது. உடனே அவர் ஸ்வேதா மேனனையும், அவரது கணவர் ஸ்ரீவல்சனையும் சந்தித்து பேசினார். தனது சினிமா பற்றியும் அதில் ஸ்வேதா மேனனை கர்ப்பிணியாக [...]
தமிழ் பட கதாநாயகர்கள் சிலர், “நான் ஈ படநாயகி சமந்தாவை, “ஈ போல மொய்க்கின்றனர். தங்கள் படங்களில், நடிகையை ஜோடியாகப் போடும்படி, நாயகர்கள், “கோரஸ் ஆக சொல்வதால், வேறு வழியே இல்லாமல், தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், சமந்தா வீட்டு வாசலில் தவம் கிடக்கின்றனர். தமிழ் பட உலகில், தனக்கு இப்படியொரு, “டிமாண்ட் இருப்பதை அறிந்த சமந்தா, தன் சம்பளத்தை, மளமளவென உயர்த்திவிட்டார். அத்துடன், ஒரு கண்டிஷனையும் முன் வைத்துள்ளார். அதாவது, தெலுங்கு தேசத்திலும், தான் தெரிந்த முகமாக இருப்பதால், [...]
“களவாணி, கலகலப்பு, சில்லன்னு ஒரு சந்திப்பு என, தொடர்ச்சியாக விமல் படங்களில் நடித்ததால், ஓவியாவுக்கு, விமல் சிபாரிசு செய்து வருவதாக, செய்தி பரவியது. இந்த கேள்விக்கு, விமல் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், “விமல் மட்டுமல்ல, வேறு எந்த நடிகரும், எனக்கு சிபாரிசு செய்ததில்லை என்கிறார் ஓவியா.”இந்த வேடத்தில் ஓவியா நடித்தால், பொருத்தமாக இருக்கும் என, நினைக்கும் இயக்குனர்கள், என்னை அழைத்து வாய்ப்பு தருகின்றனர். விமலுடன் நான் நடித்த மூன்று பட வாய்ப்புகளும், அப்படி கிடைத்தவை தான். அந்த [...]
வெங்கட் பிரபு இயக்கும் ‘பிரியாணி படத்தில் அனுஷ்கா நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அனுஷ்கா பதில் அளித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் படம் ‘பிரியாணி. கார்த்தி ஹீரோ. அவருக்கு ஜோடியாக ரிச்சா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் ரிச்சாவுக்கு முன்பாக இதில் அனுஷ்கா நடிக்க பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் அனுஷ்காவிடம் வெங்கட்பிரபு கால்ஷீட் கேட்டதாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றி அனுஷ்கா தரப்பில் கேட்டபோது கூறியதாவது: வெங்கட்பிரபு படத்துக்கு அனுஷ்காவிடம் கால்ஷீட் [...]
பாடி வெயிட் விஷயத்தில் ஏற்கனவே எட்டணா. இதுல மேலும் இளைத்துநாலணாவாகிவிட்டார் ஸ்ரேயா. அழகிய ரஸ்தாளிகளை அநியாயத்துக்கு எடை குறைக்க வைக்கிற டைரக்டர்களை பாலைவனத்தில் விட்டு பஞ்சராக்கணும் போலிருக்கிறது அல்லவா? ‘சந்திரா’ படத்தில் நடித்து வரும் ஸ்ரேயாவை இப்படி இளைக்க வைத்தற்கு காரணம் இருக்கிறது. இப்படத்தில் அவர் களரி சண்டை போட்டிருக்கிறாராம். அந்தரத்தில் பறந்து பறந்து அடிப்பதுதான் களரி. இதில் ‘கலோரி’ ஜாஸ்தியாக இருந்தால் எப்படி பறப்பதாம்? அதனால்தான் இளைக்க வைத்தார்களாம் ஸ்ரேயாவை. இந்தி, ஹாலிவுட் என்று எல்லா [...]
கேரளாவின் பிரபல சினிமா டைரக்டர் பிளஸ்சி. இவர் களிமண் என்ற சினிமா தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு பெண் திருமணமாகி கருவுற்ற காலம் முதல் பிரசவமாகும் வரை உள்ள நிகழ்வுகளை இயற்கையாக படமாக்க முடிவு செய்தார். அதற்காக கருவுற்ற பெண்ணை தேடிக் கொண்டிருந்தபோது நடிகை ஸ்வேதா மேனன் திருமணமாகி கருவுற்றிருப்பது தெரிய வந்தது. உடனே அவர் ஸ்வேதா மேனனையும், அவரது கணவர் ஸ்ரீவல்சனையும் சந்தித்து பேசினார். தனது சினிமா பற்றியும் அதில் ஸ்வேதா மேனனை கர்ப்பிணியாக [...]
பிரபல இந்தி நடிகை சன்னி லியோன். இவர் ‘ஜிஸ்ம் 2′ என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ராகினி எம்.எம்.எஸ். என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன் சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்துள்ளார். இனிமேல் அதுபோன்ற படங்களில் நடிப்பது இல்லை என்றும் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி சிறந்த நடிகையாக உருவாக வேண்டும் என்றும் திட்டமிட்டு உள்ளார். இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார். நட்சத்திர ஓட்டலில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வருகிறார். வாடகை வீட்டில் குடியேற [...]
பிப்த் பில்லர் டாட் ஆர்க் என்ற இணையதளத்தில் அமலா பால் ஒரு அரிய புரட்சி குறித்தும், அதில் தான் பங்காற்றி வருவது குறித்தும் உணர்ச்சி மேலிட உரையாற்றியிருக்கிறார். கேட்டால் புல்லரிக்கும். அதாவது அமெரிக்காவில் வசிக்கும் ஓர் இந்திய குடிமகன் ஜனநாயகத்தில் நான்கு தூண்கள்தானே இருக்கிறது என்று ஐந்தாவது ஒரு தூணாக ஊழல் ஒழிப்பு என்ற தூணை உருவாக்கியிருக்கிறார்.அவருடைய கருத்தால் அமலா பால் இதில் ஒரு மெம்பர் ஆகிவிட்டார். ஊழலே இந்தியாவை குட்டிச் சுவராக்குகிறது என்ற புதிய கண்டு [...]
இரண்டாவது நாயகியாகவே தொடர்ந்து நடிப்பதில் வருத்தமா என்றதற்கு பதில் அளித்தார் பியா. கோவா, பொய் சொல்லப்போறோம், கோ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பியா. அவர் கூறியதாவது: சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் அது முக்கியத்துவம் உள்ள வேடமாக இருந்தால் நடிக்க மறுப்பதில்லை. மாஸ்டர் படத்தில் தக்ஷா, கோ படத்தில் சரோ போன்ற கதாபாத்திரங்கள் 2வது ஹீரோயின் வேடங்கள்தான். ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுபோன்ற வேடங்களில் தொடர்ந்து நடிக்க தயங்கமாட்டேன். கவர்ச்சி காட்டாமல் நடிக்க மாட்டீர்களா? [...]
அடக்க ஒடுக்கத்தை வச்சுகிட்டு கர்சீப் கூட வாங்க முடியாது என்று முடிவுக்குவந்திருக்கிறார்கள் இரண்டு நடிகைகள். அதனால் கர்சீப்பை கொடுத்தால் கூட கட்டிக் கொள்கிற முடிவுக்கு கூட வரத்துணிந்த இவர்களை நினைத்தால் ஐயோ பாவமாகதான் இருக்கிறது. நாம் சொல்லப் போகும் அந்த இருவர், ரம்யா நம்பீசனும், விஜயலட்சுமியும்தான். பீட்சா படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறாராம் ரம்யா நம்பீசன். நான் ஒரு நாளும் கவர்ச்சியா நடிக்க மாட்டேன்னு சொன்னதே இல்லைங்க. என்னவோ அவங்களே என்னோட துணிய உருவல என்று அலுத்துக் கொள்வது [...]
பேட்டி என்றதும் குதூகலமாகிறார் லட்சுமிமேனன். “சுந்தரபாண்டியன்’, “கும்கி’ என அடுத்தடுத்த படங்களின் மூலம் தமிழ்த்திரை வானத்தில் உலா வரக் காத்திருக்கும் இளங்கிளி. “”இப்போதுதான் எனக்கு 15 வயதாகிறது. அதற்குள்ளாகவே தமிழ் சினிமாவில் பெரிய இடம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. தொடக்கமே “கும்கி’, “சுந்தர பாண்டியன்’ என பெரிய படங்கள். ஒரு விதத்தில் நினைத்தால் பயமாகவும் இருக்கிறது. தமிழ்நாடு பிடிக்கும். தமிழும் பிடிக்கும். பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்” படபடக்க பேசுகிறார் லட்சுமி மேனன். தமிழ் சினிமாவுக்கு வந்தாகி விட்டது சரி, [...]
தனுஷுக்கு ஜோடியாக நடிப்பதை முடிவு செய்யவில்லை. அந்த படம் பற்றி யோசித்து வருகிறேன் என்றார் ஹன்சிகா. ‘மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார் ஹன்சிகா. தொடர்ந்து ‘எங்கேயும் காதல், ‘வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தார். தற்போது ‘சிங்கம் 2, ‘சேட்டை மற்றும் தெலுங்கு படம் என 6 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் நடிக்கும் ‘சொட்டவாளகுட்டி என்ற படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்க பேச்சு நடக்கிறது. ‘களவாணி பட இயக்குனர் சற்குணம் இயக்குகிறார். இது [...]
தனது படமான ராம் லீலாவில் நடித்து முடிக்கும் வரை கர்ப்பமாகக் கூடாது என்று பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கன்டிஷன் போட்டதால் தான் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை கரீனா கபூர் இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி எடுக்கும் படமான ராம் லீலாவில் நடிக்க பல நடிகைகள் விருப்பம் தெரிவித்தபோதிலும் அவர் கரீனா கபூரை ஒப்பந்தம் செய்யவே விரும்பினார். பன்சாலி படத்தில் நடிப்பது என்பது பல இந்தி நடிகைகளின் கனவாகும். [...]
தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு கவர்ச்சிப் பாவை வந்திறங்கியுள்ளார். இவரும் மும்பையிலிரு்துதான் வந்துள்ளார், ஆனால் இவர் நாயுடு. பெயர் ஷாலினி நாயுடு.. ஆனால் எல்லோரும் செல்லமாக ஷாலு ஷாலு என்றுதான் கூப்பிடுகிறார்களாம், அதைத்தான் ஷாலுவும் விரும்புகிறாராம். மும்பையி்ல கெட்ட குத்தாட்டம் போட்ட நிறைந்த அனுபவம் கொண்டவர் ஷாலு. முமைத் கானின் நெருங்கிய தோழி. தனது தோழியின் வழியில் இப்போது கவர்ச்சியை பிரதானமாக கொண்டு கோலிவுட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார். நாளைய மனிதன் என்ற திரைப்படம் மூலம் நாயகியாகும் ஷாலினி [...]
ஹீரோக்களை கட்டிப் பிடித்து நடனம் ஆட மறுத்து தகராறு செய்தார் என்று நடிகை ஆண்டிரிட்டா ராய் மீது பரபரப்பு புகார் கூறினார் நடன இயக்குனர். கன்னடத்தில் உருவாகும் படம் ‘ரஜினி காந்தா. துன்யா விஜய் ஹீரோ. ஆண்டிரிட்டா ராய் ஹீரோயின். இவர் மீது நடன இயக்குனர் இம்ரான் சர்தார்யா புகார் கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது: நயன்தாரா, திவ்யா, பிரியாமணி, ராதிகா பண்டிட், பாவனா என பல ஹீரோயின்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அவர்கள் தொழிலுக்கு முரண்பட்டு நடந்தது [...]
பாலிவுட் நடிகை கரீனா கபூர் வரும் டிசம்பரில் தனது கணவர் சைபுடன் சேர்ந்து 250வது தேனிலவைக் கொண்டாடப்போகிறாராம். பாலிவுட் நடிகை கரீனாவுக்கும் நடிகர் சைப் அலி கானுக்கும் வரும் அக்டோபர் மாதம் திருமணம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை சைப் அலி கானின் தாய் ஷர்மிஷா தாகூர் தான் வெளியிட்டார். இது குறித்து இத்தனை நாட்களாக வாய் திறக்காத கரீனா தனக்கும், சைபுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், அதை சட்டப்படி பதிவு செய்ய வேண்டியது தான் பாக்கி [...]
அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் படங்களுக்கு பிறகு, தமிழ் சினிமாவில், ஒரு அழுத்தமான இடத்தை பிடித்துள்ளார் அஞ்சலி. ஆனால், “கலகலப்பு படத்தில், குத்தாட்ட நடிகைகள் போல, ஆட்டம் ஆடினார். இது, இமேஜை கெடுக்கும் விஷயம் அல்லவா என, அஞ்சலியிடம் கேட்டால், “என்னால், எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கத் தான், அப்படி நடித்தேன். ஆனால், இதை தொடர மாட்டேன் எனக் கூறும் அஞ்சலி, எந்தவொரு படத்தையும், கதாநாயகனை கருத்தில் கொண்டு ஒப்புக் கொள்வதில்லை. படத்தின் கதையும், அதில் [...]
‘இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற படத்தில் ஸ்ரீதேவி நடித்திருக்கிறார். அதற்கு போட்டியாக நதியா நடிக்கும் படத்துக்கு ‘இங்கிலிஷ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தமிழ், இந்தி, கன்னட படங்களுக்கு தலைப்பு வைப்பதில் அடிக்கடி பிரச்னை எழுகிறது. வித்யாபாலன் நடித்த ‘தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற டைட்டிலுக்கு போட்டியாக கன்னடத்தில் ஒரு படத்துக்கு அதே டைட்டில் வைக்கப்பட்டது. இது பிரச்னையானது. அதேபோல் விஜய் நடிக்கும் துப்பாக்கி, சிம்பு நடிக்கும் ‘வாலு உள்ளிட்ட பட தலைப்புகளும் பிரச்னையில் இருக்கிறது. நீண்ட [...]
மாற்றான், சாருலதா படங்களில் சூர்யாவும் பிரியாமணியும் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடங்களில் நடித்துள்ளனர். இரு படங்களும் ஒன்றுக்கொன்று போட்டியாக இருக்கும் என பேசப்பட்டது. மாற்றானை முந்திக் கொண்டு சாருலதா படம் சமீபத்தில் ரிலீசானது. மாற்றான் படத்துடன் சாருலதா படத்தை ஒப்பிடவேண்டாம் என்று பிரியாமணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் வந்த முதல் இந்திய படம் என்ற பெருமை சாருலதாவுக்கு கிடைத்துள்ளது. இதில் நடித்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். படத்துக்கு எடிட்டிங் சிறப்பாக [...]
பிரியங்கா சோப்ராவின் அப்பா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சமீபத்தில் அறுவை சிசிக்சைக்காக அமெரிக்கா கொண்டு சென்றனர். சிகிச்சை முடிந்ததும் மகளை அழைத்து, “”உன் திருமணத்தை பார்க்க வேண்டும் போல இருக்கிறது” என சொல்லியிருக்கிறார். அந்த இடத்திலேயே “”மாப்பிள்ளையைப் பாருங்கள்” என சொல்லிவிட்டாராம். “”எனக்கு திருமண வாழ்க்கையின் மேல் எப்போதும் பிரியம் அதிகம். அதற்கு இப்போதுதான் நேரம் கூடி வந்திருக்கிறது. எனக்கான நபர் யாரென்றுதான் தெரியவில்லை” என டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. English summary: priyanga chopra [...]
எனது மகள் ஜான்விக்கு 15 வயதுதான் ஆகிறது. அவரை சினிமாவில் நடிக்க வைக்க நான் விரும்பவில்லை. அவரது படிப்பு பாழாகி விடும் என்று கூறியுள்ளார் முன்னாள் கவர்ச்சிக் கன்னி ஸ்ரீதேவி. 4 வயதிலேயே நடிக்க வந்தவர் ஸ்ரீதேவி. 16 வயதாக இருந்தபோது 16 வயதினிலே படத்தில் தனி நாயகியாக நடித்து அந்தக் காலத்து இளசுகளின் மனங்களைக் கவர்ந்து சென்றார். ஆனால் தனது மகளை நடிக்க வைக்க அவர் ரொம்பவே தயங்குகிறார். அவரது மூத்த மகள் ஜான்விக்கு தற்போது [...]
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் முன்பெல்லாம் கலகலவென்று பேசும் நயன்தாரா தற்போது இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருக்கிறாராம். நயன்தாரா முன்பெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் நடிகர், நடிகைகள் முதல் லைட் பாய் வரை அனைவருடனும் தான் ஒரு ஹீரோயின் அதுவும் முன்னணி ஹீரோயின் என்ற கர்வமே இல்லாமல் கலகலப்பாக பேசுவார். ஆனால் தற்போது பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததையடுத்து இரண்டாவது அத்தியாயத்தை துவங்கியுள்ளார் நயன். காதலுக்கு முன்பு செட்டில் கலகலப்பாக இருந்த நயன் தற்போது யாருடனும் பேசாமல் இருக்கும் [...]
தனக்கும் பாலிவுட் நடிகர் சைப் அலி கானுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக இந்தி நடிகை கரீனா கபூர் குண்டைத் தூக்கி போட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூருக்கும், நடிகர் சைப் அலி கானுக்கும் வரும் 16ம் தேதி திருமணம் என்று சைபின் தாயார் ஷர்மிளா தாகூர் அறிவித்தார். ஆனால் இது குறித்து மணமக்கள் வாய் திறக்கவேயில்லை. இந்நிலையில் கரீனா புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அதாவது தனக்கும், சைபுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், அதை சட்டப்படி பதிய [...]
செத்தால்தான் தெரியும் அருமை என்பார்கள்… நடிகை அஸ்வினி விஷயத்தில் அது உண்மையாகி விட்டது. எத்தனையோ நடிகர்களுடன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், சினிமா நடிகை என்ற பெருமை இருந்தாலும், கடைசியில் அவரது உடலை எடுத்துச் செல்லக் கூட காசு இல்லாமல் தவித்துள்ளனர் குடும்பத்தார். கடைசிக்காலத்தை பெரும் கஷ்டத்துடன்தான் கழித்துள்ளார் நடிகை அஸ்வினி. அவருக்கு வந்த புற்றுநோயை விட அவர் பட்டபாடுதான் பெரும் சோகமாக இருக்கிறது. 36 வயதில் அகால மரணத்தை சந்தித்துள்ளார் அஸ்வினி. அவரது உடலை புற்று நோய் [...]
சில வருடங்களுக்கு முன் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த `கி…ண்,’ இப்போது ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி வருகிறார். இந்த ஆட்டத்திலாவது வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் அவர், தன்னை கவர்ச்சியாக படம் எடுத்து, ஒரு `ஆல்பம்’ தயார் செய்து இருக்கிறார். அந்த ஆல்பத்தை பிரபலமான எல்லா பட நிறுவனங்களுக்கும் அவர் அனுப்பி வைத்து இருக்கிறார்! English summary: Glamor album create from kiran actress .
நாக்கினால், மூக்கை தொட்டு சாதனை புரிந்த அந்த `ராணி’ நடிகை, `சின்னத்திரை’ தொடர்களில், வில்லி வேடங்களில் நடித்து வருகிறார். அதையே பெரிய திரையிலும் தொடர்வதற்கு அவர் விரும்புகிறாராம். பெரிய டைரக்டர்கள், பெரிய நடிகர்கள், பெரிய பட அதிபர்களிடம் சொல்லி வையுங்க” என்று தூது அனுப்பியிருக்கிறார்! English summary: Villi role taking from rani actress .
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் நடிகை அஸ்வினி. இவர் நடிகை பார்த்திபனுடன் பொண்டாட்டி தேவை என்ற திரைப்படத்தில் நடித்தார். ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் கதாநாயாகியாக நடித்திருக்கிறார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அஸ்வினி நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிறு அதிகாலை 3.15 மணிக்கு மரணம் அடைந்தார். உடனே அவரது உடல் ஆந்திர மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான நெல்லூருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தகனம் [...]
தமிழ்ப் படங்களில் என்னை நடிக்க விடாமல் செய்ய பெரிய சதி நடக்கிறது என்று நடிகை தமன்னா குற்றம்சாட்டியுள்ளார். ‘கேடி’ படம் மூலம் 2005-ல் அறிமுகமானார் தமன்னா. அப்போது அவருக்கு வயது 16தான். முதல் படம் தோற்றாலும் அடுத்த படமான கல்லூரியில் அவர் தேர்ந்த நடிகையாக பிரபலமானார். அடுத்தடுத்து தனுஷ், பரத் ஜோடியாக நடித்தார். சூர்யா ஜோடியாக நடித்த “அயன்” படம் அவரை முதல் நிலை நாயகியாக்கியது. 2011-ல் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் மற்றும் வெற்றிப் படங்களின் [...]
டோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை இலியானாவின் முதல் இந்தி படமான பர்ஃபியில் அவரது நடிப்பை பார்த்துவிட்டு அமிதாப் உள்பட பலரும் பாராட்டியுள்ளனர். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கம் இலியானா அவ்வப்போது தமிழ் படங்களிலும் தலையைக் காட்டிவி்ட்டு செல்கிறார். இந்நிலையில் அவரின் கவனம் பாலிவுட்டுக்கு சென்றது. சல்மான் கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தட்டிக்கழித்த அவர் இறுதியாக ரன்பிர் கபூர், பிரியங்கா சோப்ராவுடன் சேர்ந்து பர்ஃபி படத்தில் நடித்தார். அண்மையில் ரிலீஸான அந்த படத்தில் இலியானாவின் நடிப்பு [...]
ஆண்டுதோறும் செப்டம்பர் 21ம் தேதியை உலக அமைதி தினமாக ஐநா கொண்டாடி வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமை அலுவலகத்தில் நேற்று உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன், உலக அமைதிக்கான ஐநா தூதர் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ், இங்கிலாந்து மானுடவியல் அறிஞர் ஜேன் குட்டால், அமெரிக்க எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான இலி வீசெல், அமெரிக்க நடிகையும் பாடகியுமான மோனிக் கோல்மேன் கலந்து [...]
‘இருமொழியில் நடிப்பதால் குழப்பம் ஏற்படுகிறது’ என்றார் தீக்ஷா சேத்.‘ராஜபாட்டை’ படத்தில் நடித்தவர் தீக்ஷா சேத். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் தமிழில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‘ராஜபாட்டை’ படத்துக்கு பிறகு தமிழில் புதிய படத்தில் நடிக்கவில்லை. தெலுங்கு படத்தில் நடித்து வந்தேன். புதிய படத்துக்காக காத்திருந்தேன். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க உள்ளேன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எளிமையான பெண் வேடம். அதேநேரம் அதிக கோபம் அடையும் கதாபாத்திரம். தமிழ், தெலுங்கு [...]
‘தமிழ் படங்கள் கைகொடுக்கவில்லை. கன்னட படம்தான் இப்போது என்னை வாழ வைக்கிறது என்றார் பாமா. மலையாள படவுலகிலிருந்து வந்த அசின், நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் தமிழ் படங்களில் டாப் இடத்தை பிடித்துள்ளனர். மலையாளத்திலிருந்து வந்து தமிழில் ‘சேவற்கொடி, ‘எல்லாம் அவன் செயல் போன்ற படங்களில் நடித்தவர் பாமா. ஆனால் இவருக்கு கோலிவுட் கைகொடுக்கவில்லை. தற்போது கன்னடத்தில் டாப் நடிகைகளுக்கு போட்டி நடிகையாகிவிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது: கோலிவுட் படங்களில் அதிக எதிர்பார்ப்புடன் அடியெடுத்து வைத்தேன். [...]
வாயை திறந்தா வயலின். பாடினா பியானோன்னு கோடம்பாக்கத்தில் அடுத்தஆன்ட்ரியாவாக இருக்கிறார் விபா. அரவிந்த்சாமியின் தங்கை என்றால் சட்டென்று புரிந்து கொள்வீர்கள். துண்டு துக்கடா கேரக்டர்களுக்கும் மேலாக ஹீரோயினுக்கும் கீழாக திரிசங்கு சொர்கமாக இருக்கிறது விபாவின் சினிமா கிராஃப். விரைவில் வரப்போகும் மதில்மேல் பூனைதான் இவரது ஸோலோ பர்பாமென்சை சொல்லப் போகுது. இருக்கட்டும்… நாம் சொல்லப் போகிற செய்தி வேறொன்று. இந்த விபா விரலழகி மட்டுமல்ல, குரலழகியும் கூட. நான் படத்தில் விஜய் ஆன்ட்டனியுடன் நடித்துக் கொண்டிருந்தாராம். இவரது [...]
ஹீரோயின்கள் கவர்ச்சியாக நடிக்கக்கூடாது. அதற்கு நான் எதிரி‘
ஹாங்காங்கில் நடந்த படப்பிடிப்பின்போது, நடிகைகள் பியா, பிந்து
கோடம்பாக்கத்தை, ஒரு கலக்கு கலக்கிய காஜல் அகர்வாலின் பார்வை, தற்போது பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. அக்ஷய் குமாருக்கு ஜோடியாக, ஒரு படத்தில் நடித்து வருகிறார். “இனிமேல் பாலிவுட்டில் தான், முழு கவனத்தையும் செலுத்த போகிறீர்களாஎன்ற கேள்விக்கு, “அப்படியெல்லாம் இல்லை. அனைத்து மொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என்பதே, என் விருப்பம். எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என, நினைத்தேன். ஆனால், திரையுலகம், என் வாழ்க்கையை திசை திருப்பி விட்டது. என்னை கட்டிக்க போகிறவர், எப்படி இருக்க வேண்டும் என்பது [...]